Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.! நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/31364

  2. சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அந்த மக்கள் எம்மை நாட்டிலிருந்து விரட்டியிருப்பார்கள். ஆனால், யாழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகை அமைத்தபோதும் தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்ததே பெரிய விடயம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமது வீடுகளைக் கேட்டுப் போராடும் தமிழ் மக்கள் மீது நாம் குற்றம்கூறமுடியுமா என்றும் கேள்வி அவர் எழுப்பினார். கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்தில் நேற்று இலவச Wi - Fi திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:- மஹிந்த அரசின் மோசடிகள் பல உள்ளன. இது தொடர்பில் நாம் விசா…

  3. படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 24 டிசம்பர் 2023, 07:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''நாங்கள் கோழைகள் என நினைக்க வேண்டாம். வீதியில் செல்லும் நாய் ஒன்றின் மீது கல்லை எறிந்து தாக்கினால், அது குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால், சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால், யார் கல்லை எறிந்தார்கள் என்று அது திரும்பிப் பார்க்கும். அதுபோலத்தான் நாங்கள். எம் மீது கல்லை எறிய வேண்டாம். நாம் திரும்பிப் பார்ப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது கல் எறிய வேண்டாம். நாங்களும் திரும்பிப் பார்ப்போம்" என ஸ்ரீலங்கா பொதுஜன ப…

  4. ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்! நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக முன்கூட்டி கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஐந்து ஆண்டுகளை நிறைவு …

  5. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பாரக் ஓபாமா, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது போல என்றாவது ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்ந்தெடுக்கப்டும் நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவா ரொபட் பிளேக் தெரிவித்துள்ளார். கறுப்பினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டு அமெரிக்காவை ஒன்றுபடுத்தியதைப் போன்று என்றாவது ஒருநாள் இலங்கையிலும் நிகழக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஓபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் எது என வினாவிய போதே அவர் இவ்வாறு கூறினார். பராக் ஓபாமா உலகம் முழுவதிலும் பிரபல்யமிக்கவராக திகழ்கின்றார். அந்த வகையில் உலக சவால்களை எதிர்கொள்வதற்கு இல…

  6. பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 Feb, 2026 | 06:28 PM அனர்த்தங்களின்போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிராபத்து இன்றி வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இன்றைய தினம் (17) யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாது…

  7. டிசம்பர் 19ஆம் நாள் கனடா தழுவிய தமிழ் மக்கள் வாக்குக்கணிப்பு ஈழத்தமிழரின் நிலையாக முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீத்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த் தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாக்குக்கணிப்பிற்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும், வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்த கனடா வாழ் தமிழ் மக்களை,…

  8. எரிபொருள்கள் தெற்கிலும் இனி பங்கீட்டு அட்டைகளுக்கே! எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய தெற்கிலும் பங்கீட்டு அடிப்படைக்கு எரிபொருள் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பங்கீட்டு அட்டைக்கு மாதம் 30 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும். மேலதிகமாக எரிபொருள் தேவையெனின் 25 சதவீதம் அதிக விலை செலுத்தியே எரிபொருள்களைப் பெற முடியும். பெற்றோல், டீசல், மண்எண்ணெய் ஆகிய மூன்று எரிபொருள்களும் இனிமேல் பங்கீட்டு அட்டைகளுக்கு வழங்கப்படும். எரிபொருள்கள் தேவையைக் குறைப்பதற்கும், எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய நடைமுறை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க …

  9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டின் இறைமைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் யுத்த வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்க வேண்டுமெனவும், சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் அமுல்படுத்த வேண்டுமெ…

    • 6 replies
    • 595 views
  10. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனம் மீது வட மாகாண முதலமைச்சர் எமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது. ஆனால் இவற்றையெல்லாம் மீறி தமிழ் மக்கள் மிகப்பெருவாரியாக வெற்றியை தந்துள்ளார்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்றபோNது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் …

    • 6 replies
    • 447 views
  11. மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 11 ஓகஸ்ட் 2008, 08:44 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்டூரில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். மண்டூர் 15 ஆம் கிராமத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். புதினம்

    • 6 replies
    • 1.4k views
  12. கொலன்னாவையில் வீடு சுத்தபடுத்தும் பணியில் உலக வல்லரசின் படைவீரர்கள் (படங்கள் இணைப்பு) http://gossip.sooriyanfm.lk/4379/2016/06/us-forces-in-home-cleaning-wellampitiya.html

    • 6 replies
    • 879 views
  13. தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை adminJanuary 5, 2026 யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல …

      • Like
      • Haha
    • 6 replies
    • 525 views
  14. 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். adminJanuary 25, 2026 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். யாழ். தலைமையகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 📌 “என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை எதிர்காலமும், நான் நேசிக்கின்ற மக்களும் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள்.” மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்த போதிலும் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறவில்லை. இருப்ப…

  15. மஹியங்கனை நகரில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர். இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும் சேதமாகியுள்ளதுடன் பள்ளியின் உற்பகுதிக்குள் பன்றி இறைச்சியையும் வீசியுள்ளனர். பள்ளியின் கழிவறைப் பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பொலிசார் பள்ளிவாயலில் காவல் கடமையில் ஈடுபட்டுள்…

    • 6 replies
    • 834 views
  16. கண்டி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்ட நமது ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் வேலு குமார் 18000 க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பிரசார காலகட்டத்தின் போதும் தேர்தல் அன்றும் நிலவிய அசாதாரண அரசியல் வன்முறை சூழலின் மத்தியில் ஒரு எதிர்கட்சியான எமக்கு கண்டியில் கிடைத்துள்ள வெற்றி ஒரு பெரும் வெற்றியாகும். படித்த பட்டதாரி இளைஞரான நமது மத்திய மாகாணசபையின் புதிய உறுப்பினர் வேலு குமார் நமது கட்சியின் கொள்கைவழி பயணத்தை தூய சிந்தனையுடன் இனி வருங்காலத்தில் கண்டி மாவட்டத்தில் முன்னெடுப்பார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர…

  17. தான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ள செனல் -4 தொலைக்காட்சியின் தயரிப்பாளர் கெலும் மெக்ரே தான் புலிகளின் ஆதரவாளன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கெலும் மெக்ரேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான நிலைய வாயிலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதெ கெலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்துக்கு வந்த கெலும் மெக்ரே ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடவும் முற்பட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த கெலும் மெக்ரே, தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லவெனவும் அந்த அமைப்பிடமிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம…

  18. மக்கள் மத்தியில், நாட்டை பிளவுபடுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தினை இலங்கை அரசாங்கம் ஆமோதித்துள்ளது. இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்யவேண்டும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்து கருத்து தொடர்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டின் போது கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த கருத்து சரியென க…

    • 6 replies
    • 1.1k views
  19. தனி­நாட்­டுக்­கான வாக்­கெ­டுப்பை தமி­ழர்­க­ளும் கோர­வேண்­டுமா? இனப்­பி­ரச்­சி­னைக்கு இத­ய­சுத்­தி­யு­டன் தீர்­வைக் காண்­பதை விடுத்து கட்­லோ­னியா, குர்­திஸ்­தான், ஸ்கொட்­லாந்து போன்று தமிழ் மக்­க­ளும் பொது வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி பிரிந்து செல்­லும் நிலைக்கு அரசு தமி­ழர்­களைத் தள்­ளு­கின்­றதா? இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன். இலத்­தி­ர­னி­யல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார் அவர். அப்­போதே இந்த விட­யம் குறித்து அவர் பேசி­னார். அவர் மேலும்…

    • 6 replies
    • 686 views
  20. புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது . விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர். இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம

    • 6 replies
    • 1.5k views
  21. இலங்கையின் கொலைக்களங்கள் எனும் தலைப்பிலான சர்ச்சைக்குரிய ஆவணப் படத்தைதயாரித்த பிரிட்டனின் சனல் – 4 அலைவரிசை, அந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியாக மற்றொரு ஆவணப்படத்தையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என இந்த ஆவணப்படுத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து இரண்டாவது விசாரணையொன்றை நடத்தும் நிகழ்ச்சியை தயாரிக்குமாறு பிரிட்டனின் ஐ.ரி.என். புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் சனல் 4 அலைவரிசையின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் டொரத்தி பெய்ர்ன் கூறியுள்ளார். இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் சில காட்சிகள சனல் 4 அலைவரிசை வரலாற்றில் ஒளிபரப்…

    • 6 replies
    • 1.4k views
  22. அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்? இலங்கையிலே சிங்களவன் வீசும் குண்டுகளில் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எங்கள் காயங்களின் மீது அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் அருமருந்திட்ட காலங்கள் மாறிவருகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன அண்மைய செய்திகள்... - நவம்பர் 28ஆம் நாளன்று ஒரு குண்டு வீச்சு நடந்ததாம் அதிலே தேசியத் தலைவருக்கு சிறு காயமாம். அவர் குணமடைந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவெழுச்சி நிகழ்விலே கலந்து கொண்டாராம்- இப்படிச் சொன்னது சிங்களவன் அல்ல- இந்தியனும் அல்ல- ஈழத் தமிழனுக்குப் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் டி.பி.எஸ். ஜெயராசுதான். ஜெயராசு, தனது இணையதளத்திலே போட்டதை தி நேசன் என்ற சிங்கள ஊடகம் வாந்தியெடுக்க இந்திய- தமிழக ஊட…

  23. சிறீலங்காவில் உயர்தரக் கல்வியை ( ஏ லெவல்) எனி ஆங்கில மொழி மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கலை மற்றும் வர்த்தக பாடங்கள் முதற்கட்டமாக ஆங்கில மொழியில் போதிக்கப்பட உள்ளன. இது மேலும் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரத்துக்கு ஏற்ப பாடவிதானத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்கவின் கல்வித்திட்டம் ஆங்கில மொழியில் பிந்தங்கி இருப்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் செல்வாக்குச் செய்யும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஆங்கிலத்தின் உலகலாவிய பாவனை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு சிறீலங்காவை இந்த நிலைக்கு மாறியுள்ளது..! சிறீலங்காவில் இதுவரை காலமும் ஆங்கில மொழிக் கல்வி தெரிவுக்குரிய ஒன்றாக மட்டுமே இருந்தது. பல்கலைக்க…

    • 6 replies
    • 2k views
  24. Published By: VISHNU 15 JAN, 2025 | 06:41 PM சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார். மேலும், சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்க…

  25. தடுப்பில் இருக்கும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இத்தருணத்தில் எந்த விதமான எதிர்ப்பும் உருவாகப் போவதில்லை. அரசியல் காரணங்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு, இன்று அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார். அந்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ஒகஸ்ட் மாதம் 19ம் திகதி என்னால் அனுப்பபட்ட கடிதத்தில் அரச…

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.