ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அழிக்க உதவுங்கள் பரிந்து பேச வராதீர்கள்உலகுக்கான இலங்கையின் செய்தி இது தான் எண்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிக் குழுக்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்திருந்தது. அந்த வேளையில் தமிழர்களின் உரிமைப் போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் உதவியை நாடினார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன. பத்துத் தமிழ் இளைஞர்களைக் கொன்றால் அவர்களில் ஒருவர் நிச்சயம் போராளியாக இருப்பார் என இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இலங்கை இராணுவத்துக்கு அப்போது ஆலோசனை வழங்கியது. இதே காலப்பகுதியில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குமாறு ஜே.ஆரை வலியுறுத்தினார் இந்திப் பிரதமர் இந்திரா காந்தி. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக இந்தியப் பிரதிநிதியாக ஜி.பார்த்…
-
- 2 replies
- 1.4k views
-
-
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக இலங்கை வாழ் மக்களின் நிலைமை இன்று நாளாந்தம் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது தமக்கான விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் இன்றைய அரசினை தெரிவு செய்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் தமது கனவு இலவு காத்த கிளி போல சென்று கொண்டிருப்பதனை நடைமுறையில் அவதானிக்க முடிகின்றது.. அதாவது, இந்த அரசினை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கே உரித்தாகும். அவ்வாறு இருந்தும் இன்று நான்கு பக்கங்களிலும் தாக்கப்படுகின்ற ஒரு சமூகமாக தமிழ் பேசும் மக்கள் காணப்படுகின்றனர். இனவாதப் போக்கினை மாத்திரம் வைத்து அரசியல் செய்கின்ற சக்திகளை இன்று அரசு கண்டும் காணாமலும் இருப்ப…
-
- 0 replies
- 361 views
-
-
அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம் – மக்கள் விசனம்! மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு சில துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் நாம் எமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தோம். இந்நிலையில், தற்போது சில தினங்களாக ஆலங்குளம் துயிலுமில்லம் இயந்திரங்களின் உதவியுடன் ஆழமாக அகழப்பட்டு அருகிலிருக்கும் இராணுவ முகாமைச்சுற்றி மண்ணணை கட்டப்பட்டு வருகின்றது. எமது பிள்ளைகளைப் புதைத்த இடத்தில் இவ்வாறு மண்ணை அகழ்ந்து இன்னொரு இடத்தில் அணை கட்…
-
- 0 replies
- 423 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.இதன்போது, "இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,"விடுதலைப்புலிகள் அமைப்பு என்…
-
- 7 replies
- 1.4k views
-
-
அழிக்கப்பட்ட தமிழர் தாயகத்தின் அத்திபாரங்கள் பிடுங்கப்படுகின்றனவா ? - ஸ்ரீநேசன் Published By: VISHNU 12 APR, 2023 | 05:16 PM பௌத்த பிக்குகளின் கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனை பௌத்த பிக்குகளின் கோரிக்கையில், தமிழர் தேச அத்திவாரங்களைப் பிடுங்குவது போல் கலாசார அழிப்புகளை திட்டமிட்டு மேற்கொள்கின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் மட்டக்களப்…
-
- 0 replies
- 291 views
-
-
வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீக அரியகுண்டான் கிராமம் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த கிராமத்து மக்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக அயல் கிராமமான பட்டிகுடியிருப்பு கிராமத்து பொதுமக்களிடம் வினவிய போது, அழிவடைந்த துவரங்குள கிழக்கு கிராமத்தில் தற்பொழுதும் இராணுவத்தினரின் நடமாட்டம் காணபப்படுவதாக கூறியுள்ளனர். இதனால் மீண்டும் அங்கு சென்று மீள்குடியேற பொதுமக்கள் மறுத்துவருவதாக தெரிவித்துள்ளனர…
-
- 0 replies
- 418 views
-
-
செய்தியறிக்கையில் கருணா அணியினர் மீது தாக்குதல் என்று கூறப்படுகிறது தமிழோசை இலங்கையில் ஆயுதக் குழுக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் இலங்கையில் வெலிக்கந்தை, பொலன்னறுவைப் பகுதியில் கருணா அணியினர் மற்றும் பிற ஆயுதக் குழுவினரின் மூன்று முகாம்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்த பட்சம் இருபது பேர் வரை கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவிகின்றனர். தங்களின் தாக்குதலுக்குள்ளான ஆயுதக் குழுக்களின் முகாம்கள் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்ததாகவும், இது போன்ற ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளே சமாதான வழிமுறைக்கு இடையூறாக இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் பி பி சியிடம் தெரிவித்தார். ஆ…
-
- 2 replies
- 1.4k views
-
-
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க
-
- 10 replies
- 1.3k views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களப்படையினர் இடித்து தரைமட்டமாக்கி அழித்துவருவது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் அந்த இடிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களில் படையினர் தற்போது படை முகாம்களை நிறுவி வருகின்றனர். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், மற்றும் வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியன இவ்வாறு முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு சிங்கள படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. Eelanatham
-
- 3 replies
- 955 views
-
-
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?: யாழ்ப்பாணத் தம்பி எல்லாம் அப்பவே தெரியும். திருடனின் தாயாரிட்டை சாத்திரம் கே்கிற குழு மாதிரித்தான் உள்ளக விசாரணை எண்டு எல்லாருக்கும் தெரியும். அவையள் தெளிவாய் இருக்கினம் கண்டியளே? மகிந்தவை காப்பாற்ற வேணும் எண்டுற கடமையை தலைமேல் கொண்டிருக்கினம். மகிந்தவிலை பாசத்திற்காய் இல்லை. மகிந்தவை சர்வதேச விசாரணைக்கு முன்னாலை நிறுத்தினால் இனவாத வாக்குகள் இனி வாற காலங்களிலை கிடைக்காது எண்டு. அதான் மகிந்தவை தூக்கு கயிற்றிலை இருந்து நான் பாதுகாத்தன் என்று ஒருத்தர் துள்ளிக்குதித் இன்னொருத்தர் இனி மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரட்டும் இல்லை எண்டுறார். அமைச்சர் ராஜிதவோ மகிந்தவுக்கு தயாரித்த மின்சாரக் கதிரையை பஞ்சு…
-
- 0 replies
- 1.1k views
-
-
அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம் இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியா இதுவரை செய்த நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும். தமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அழிந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபா : இறந்தவருக்காக ஒரு இலட்சம் - ஜனாதிபதி (ஆர்.யசி) கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு இறந்தஒவ்வொரு நபருக்குமான நஷ்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கவும் முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 இலட் சம் என்ற அடிப்படையில் வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மண்சரிவு பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு மாற்று இடங்களை வழங்கி குறித்த பகுதிகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 174 views
-
-
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மனித வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளது என்பது ஜதார்த்தமே. இவ்வாறான நிலைகள் மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல பிரதேசங்களிலும் வாழ நிர்ப்பந்தித்திருந்தது. இவற்றினால் இன்று பல கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி அழிவடைந்து செல்லும் கிராமங்களாக மாறி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகவேயுள்ளது. வவுனியா அல்நாட்டியகுளம் கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல. வட மாகாணத்தின் தமிழ் மக்கள் வாழ்ந்த எல்லைக்கிராமமாகவும் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகவும் உள்ள கல்நாட்டியகுளம் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் 75 குடும்பங்கள் செல்வ செழிப்போடு வறுமையும் இடப்பெயர்வும் எதுவென்று தெரியாத வகையில் வாழ…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கேணல் கிட்டு உட்பட 12 வேங்கைகளின் நினைவுத்தூபிகள் 2010 ஆம் ஆண்டு சிங்கள படையினரால் இடித்தழிக்கப்பட்டது. இன்று அழிந்து போகும் நிலையில் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக் காலத்தில் இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலாளியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்ட தீருவில் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு இருந்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி..... வைத்தியசாலையில் ஒரு நாள் நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்...... சரி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்ற…
-
- 18 replies
- 1.7k views
- 1 follower
-
-
அழிந்துபோகிறது வெடிவைத்தகல் கிராமம் - தமிழர்கள் நிலம் இழந்து கொண்டிருக்கும் காலத்தில் வன்னியில் வெடிவைத்தகல் என்ற ஒரு கிராமம் அழிந்து கொண்டிருக்கிறது. இடுகாட்டைப்போல ஆளரவமற்ற ஒரு கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது வெடிவைத்தகல். தமிழ் கிராமங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு தமிழ் கிராமம் மக்கள் இன்னமும் திரும்பாமல் அழிந்துகொண்டிருக்கிறது. காடு மண்டி பாழடைந்த ஒரு கிராமத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளாக போரில் உடைந்த வீடுகளும் துர்ந்த கிணறுகளும் இன்னமும் இருக்கின்றன. வெடிவைத்த கல் கிராமத்தை அழிவடையச் செய்வதன் பின்னால் பெரும் அரசியல் இருக்கின்றது என்பதற்கு ஆதரமாக அங்கு இராணுவத்தினரே தற்பொழுது உள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணிப் ப…
-
- 0 replies
- 415 views
-
-
வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியதம்பனை கிராமம் போரினால் முழுமையாகவே அழிந்து எலும்புக் கூடாகக் காட்சியளிக்கின்றது. கடந்த வாரம் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் கிராமத்துக்குச் சென்ற போது அதிர்ச்சியான காட்சிகளையே பார்க்க முடிந்தது. மீள்குடியேற்றம் என்பது வெறும் பெயரளவுக்குத்தான் என்பதையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது. மக்கள் எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தமது வாழ்க்கையை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது எனத் தெரியாது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளனர். பேரியதம்பனை கிராமம் பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்ந்துவருகின்றனர். இக்கிராமமானது 1948ஆம் …
-
- 0 replies
- 833 views
-
-
அழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள…
-
- 20 replies
- 2.2k views
-
-
திங்கட்கிழமை, 11 டிசெம்பர் 2006, 14:35 ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயின் முயற்சிகள் நம்பகத்தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நோர்வே என்று தமிழின உணர்வாளரும், தமிழீழ ஆதரவாளவருமான சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். பெங்களுரிலிருந்து வெளிவரும் "தற்ஸ் தமிழ்" இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய பேட்டி: ஈழத்தின் தற்போதைய நிலை? 1950-களில் அறவழியிலும், 1970-களிலிருந்து ஆயுதம் தாங்கியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த நல்ல முடிவை எடுக்க அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை. மாவீரர் நாளில் உரையா…
-
- 0 replies
- 1k views
-
-
அழியா வடுக்களை ஏற்படுத்தியுள்ள சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் (கதை சொல்லும் படங்கள்) அழியா வடுக்களை ஏற்படுத்தியுள்ள சாலாவ முகாம் வெடிப்பு சம்பவம் (கதை சொல்லும் படங்கள்) http://www.virakesari.lk/article/7400
-
- 2 replies
- 914 views
-
-
1 Min Read November 28, 2018 இலங்கையில் தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையில், அந்த நாட்டின் வடக்கில் உள்ள தமிழர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளை நினைவுகளை மீட்டியுள்ளனர். என சனல் 4 செய்திச் செவை குறிப்பிட்டுள்ளது. எனினும் நினைவுச்சின்ன நிகழ்வுகள் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ள சனல் 4 தொலைக்காட்சி, ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேசத்தின் விமர்சனங்களை இலங்கை எதிர்கொண்டாலும், பொறுப்புக் கூறல…
-
- 1 reply
- 658 views
-
-
தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது. உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம் போற்றப்படும் கருணாநிதியின் பதவி சந்தர்ப்பவாத அரசியல் இவளவு அப்பட்டமாக சந்தி சிரிப்பது இப்போதுதான். விலைவாசி, ஈழத்துக்கு துரோகம், என எல்லாவற்றையும் கடந்து வெற்றி பெற்றாயிற்று. காங்கிரஸ்காரனும் கருணாநிதி முதுகில் ஏறி கரை ஏறி விட்டான். அதே கெத்தோடு போய் ஏழு மந்திரிப் பதவிகளையாவது பெற்று விட வேண்டும். பிள்ளைகளையோ பேரனையோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 14 JAN, 2024 | 04:07 PM அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருணாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப் போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டவர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தியின் கண்டி …
-
- 3 replies
- 608 views
- 1 follower
-
-
யாழ் குடாநாட்டில் பெரும் குடிதண்ணீர் பிரச்சினை ஏற்படும் என கடந்த பல வருடங்களாக பலரும் தெரிவித்து வரும் நிலையில் இருக்கும் நீர் நிலைகள் கூட சுயநலத்திற்காக அழிக்கப்படும் சம்பவங்களை யிட்டு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது அமைப்புக்கள் கண்மூடி இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும். இந்த வகையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கேணியான நாயன்மார் கட்டு கேணி குப்பைகள் போடப்பட்டு மூடப்படும் நடவடிக்கைகள் நடை பெற்று நிலை காணப்படுகின்றபோதிலும் மாநகர சபை எந்த வகையான நடவடிக்கைளும் மேற்க்கொள்ளாது கண்மூடி இருப்பதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தரவையில் மேய்ந்துவிட்டு வரும் கால்நடைகள் செம்மணி வெளிக்கு அருகில் காணப்படும் இந்தக் கேணியில் நீர் அருந்தி வந்தன. அதுமட்டுமின்றி அயல் பகுதிகளி…
-
- 1 reply
- 801 views
-
-
தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகிவரும் புதியதலைமுறை தொலைக்காட்சி குழுவினர் தற்போதைய உண்மைநிலையினை கண்டறிவதற்காக இலங்கைக்கு பயணமாகியிருந்தனர். அங்கு அவர்கள் நேரில் கண்டவற்றை "உண்மையைத்தேடி இலங்கையில் புதியதலைமுறை" என்ற நிகழ்சியை இன்று தொகுத்து வழங்கியுள்ளது. இரவு எட்டுமணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் இடம்பெற உள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு சென்ற புதியதலைமுறை செய்திக் குழுவினர் தமிழர் பகுதிகளிற்கு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பின்னர் அனுமதி வழங்கப்படுவதும் மீண்டும் மறுக்கப்படுவதுமாக சில நிமிடங்களிலேயே இவ்வாறு பலதடவை வழங்கப்படுவதும் மறுக்கப்படுவதுமாக இருந்து பின்னர் ஒருவழியாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிகிடை…
-
- 6 replies
- 1.5k views
-