ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் By VISHNU 06 NOV, 2022 | 04:48 PM மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது. நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி…
-
- 6 replies
- 392 views
- 1 follower
-
-
வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!! வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு இருவார கால ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தங்கியிருந்து ஆன்மிகப் பயணத்தை அவர் மேற் கொள்வார் என்று தெரியவருகின்றது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடக் கூடும் என்று அறியமுடிகின்றது. …
-
- 6 replies
- 728 views
-
-
சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு அரசாங்க தலைவர்கள் கொண்டு செல்லப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்தாரை. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பயமின்றி பொதுமக்களிடம் இதனை கூறமுடியும். அல் ஜசீரா தொலைக்காட்சியில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுடன் இடம்பெற்ற விவாதம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் அரசாங்கம் உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பது போதுமானது என்றே நான் கூறினேன். எனினும் சர்வதேச விசாரணை என்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொண்டதாக தம்மீது அரசாங்கத் தரப்பினர் குற்றம்சுமத்தியுள்ளனர். நான் ஒரு சிங்களவன்…
-
- 6 replies
- 905 views
-
-
ராடார்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு கூறியது யார்? சிறிலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதல் இடம்பெற்ற நாள், ஒரு ராடாரைத் தவிர ஏனைய எல்லா ராடார்களும் திருத்த வேலைகளுக்காக அகற்றப்பட்டு இருந்ததாக கட்டுநாயக்கா மீதான வான்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் குற்றப்புலனாய்வுத்துறையினர
-
- 6 replies
- 1.7k views
-
-
கூட்டமைப்பின் தலைமை மாறினால் வேட்பாளராக களமிறங்கத் தயார் ஆர்.ராம் அதிரடியாக அறிவித்தார் சி.வி. சம்பந்தனுடன் எனக்கென்ன பிணக்கு? கூட்டமைப்பபை பதிவு செய்ய வேண்டும் இந்தியாவுடன் நல்லுறவு உள்ளது முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய தலைமைகள் போய் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத்தலைமை உதித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
சிங்கள அரசுக்கு தமிழர்களை காட்டிக்கொடுத்த சுவிஸ் அரசு 2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள். புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். Improper Swiss disclosure to Sri Lanka endangered Tamil lives: Swiss TV Switzerland government improperly passing over information of 235 phone numbers to Colombo by the end of 2010 is feared to have contributed to arrests, disappearances or extrajudicial killings of Tamils traced by those numbers in t…
-
- 6 replies
- 1.6k views
-
-
உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள் யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பிரதேச செயலகத்தில் …
-
-
- 6 replies
- 376 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பயணம் செய்த உலங்குவானூர்தி இன்று பிற்பகல் மின்னேரியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மாலை சிறிலங்கா அதிபருடன் இடம்பெறவிருந்த சந்திப்பு நாளை காலைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றுகாலை ஹற்றனுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கு தமது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்குப் புறப்பட்டனர். கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக தொடர்ந்து பறக்கமுடியாமல் மின்னேரியாவில் அவசரமாகத் தரையிரக்கப்பட்டது.…
-
- 6 replies
- 882 views
-
-
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அந்தக் கூட்டணியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்குகின்றோம். எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எமது கூட்டணி மீன் சின்னத்தில் போட்டியிடும் என்றார். https://www.virakesari.lk/article/77221
-
- 6 replies
- 1.4k views
-
-
-எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் படம் பொறிக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன், மூன்று பேர், கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்படனர். குறித்த தேர்தல் சுவரொட்டிகளை, ஓட்டோவில் கொண்டு சென்ற போதே, நேற்று இரவு, காங்கேசன்துறை வீதி - உப்புமடத்தடியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு, ஓட்டோ ஒன்றில் வந்தவர்கள், கொக்குவில் பகுதியில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதன் போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவர்களைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, தேர்தல் சுவரொட்டிகளையும் ஓட்…
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=4]இலங்கையர்களுக்கு குடியுரிமை[/size] [size=4]தமிழ் நாட்டின் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.[/size] [size=4]வாழும் கலைப் பயிற்சி குரு, ஸ்ரீ ரவி சங்கர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.[/size] [size=4]25 – 30 வருடங்களாக தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர்.[/size] [size=4]அவர்கள் அடிப்படை வசதிகளும், குடியுரிமையும் இன்றி வாழ்ந்து வருவதைக் கொண்டு, தமிழ்நாடு பெருமையடைய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]அவர்களை மனிதாபிமான ரீதியாக நோக்குவது இந்தியாவின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். [/size] [size=4]http://www.hirunews.lk/tamil/443…
-
- 6 replies
- 1.1k views
-
-
புத்தளத்தில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், அவர்களின் விபரங்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் மன்னார் நகரம், முசலி, மாந்தை மேற்கு, நானாட்டான் ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். புத்தளத்தில் வாழும் இந்தக் குடும்பங்கள் மன்னாரிலோ அல்லது புத்தளத்திலோ எந்தவிதமான உதவிகளும் பெறாமல் மிகவும் கஷ்டப்படுவதாகவும், புத்தளத்தில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கினால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கு மன்…
-
- 6 replies
- 699 views
-
-
மும்பையின் தாக்குதலுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலட்சியம்தான் காரணம் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 'மும்பை தாக்குதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் அளித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்சவுடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார் எனவும் வைகோ கூறினார். சிறீலங்கா படையினர் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறீலங்கா வழியாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நுழைந்து தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறிய வைகோ, இந்திய அரசு இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். http://www.tami…
-
- 6 replies
- 1.6k views
-
-
தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் எச்சரிக்கை! இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘புதிய அரசமைப்பு உருவாகி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும். புதிய அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் நாட்டில் அமைதி, சமாதானம், சுபீட்சம் எதுவும் ஏற்படாது. ஆனபடியால் ஆட்சி…
-
- 6 replies
- 750 views
-
-
ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.“டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும் அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்…
-
- 6 replies
- 510 views
-
-
இது அடுத்த பக்கத்தின் புலம்பல் (அறிக்கை). தமிழ்பேசும் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய நீதியானதும் நியாயமானதுமான நிரந்தர அரசியல் தீர்வு வந்தே ஆகும். நாம் எவருக்கும் அடிமையாக, அடிபணிந்து வாழ வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதி எந்தத் தமிழ்த் தலைவருடன் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் உறுதியாகத் தெரிவிப்பார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். கடந்த ஞாயிறு மாலை பொது அமைப்புக்களின் சந்திப்பு ஒன்றின் போது சம்பந்தன் பேசினார். அவர் மேலும் கூறியதாவது; தந்தை செல்வா 1949 இல் வகுத்த நிகழ்…
-
- 6 replies
- 849 views
-
-
அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உலமா" கட்சியின் தலைவர், முபாறக் அப்துல் மஜீத் எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் என்பதை மீண்டும் நாட்டு மக்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அறிவித்துக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த ராஜபக்ச நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவராக இருந்த போதும் தனது அருகில் கள்வர்களையும், கொள்ளையர்களையும் வைத்துக்கொண்டிருந்ததால் நாடு அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. கடந்த நல்லா…
-
- 6 replies
- 580 views
-
-
தென்மராச்சி முன்னரங்க நிலைகளைநோக்கி ஆயுததளபாடங்கள் முன்னகர்வு புதன் 21-02-2007 13:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தினர் தமது இராணுவ ரி-54 ரக தாங்கிகள், எம்பி.ரி தாங்கிகள் மற்றும் கனரக ஆயுததளபாடங்களை பருத்தித்துறை கொடிகாமம் வீதியூடாக முன்னரங்க நிலைகளுக்கு நகர்த்தியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யாழ்குடாநாட்டில் சிறீலங்கா இராணுவத்தினரை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் மற்றும் வெடிக்காத நிலையில் 512 பிரிகேட்டின் தலமையகம் அருகில் கண்டெடுக்கப்பட்ட கிளைமோரையடுத்து அதியுயர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு ஒழ…
-
- 6 replies
- 1.8k views
-
-
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார். சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும். அத்தோடு அங்கவீனமானவ…
-
- 6 replies
- 2k views
-
-
ஜெனீவாவில் ஆரம்பமான 18 வது மனித உரிமை கூட்டத்தொடரில் அதன் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தொடக்க உரையினை சற்று முன்னர் ஆற்றினார். அதில் சிறிலங்கா தொடர்பிலும் தொட்டுச்சென்றார். சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சுயாதீன அமைப்புக்களின் செயற்பாடுகளை மதிப்பதில்லை. ஆனால் அண்மையில் அவசரகால சட்டத்தினை நீக்கியதாக அறிந்திருந்தோம். என்றாலும் சிறிலங்கா அரசாங்கம் தனது பாதுகாப்பு படைகள் தொடர்பான அதிகாரங்களை மீழ் மதிப்பீடு செய்யவேண்டும். என்பதோடு சிறிலங்காவின் விடயத்தினை முடித்துக்கொண்டார்.இது தொடக்கவுரை என்பதனால் பொதுவாகவும் சுருக்கமாகவும் முடித்துகொண்டாரோ என்ன்வோ தெரியவில்லை. ஈழநாதம்
-
- 6 replies
- 1.3k views
-
-
சகலருக்கும் சம அந்தஸ்துடன் கூடிய புதிய நாடு: ரணில் விக்ரமசிங்க 18 ஆகஸ்ட் 2015 சகலருக்கும் சம அந்தஸ்துடன் கூடிய புதிய நாட்டை உருவாக்குவோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜனவரி 8ஆம் தேதி ஏற்படுத்திய புரட்சியையும் இணக்கப்பாட்டினையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாட்டின் பெருந்தொகையான மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும், "தற்போது வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என பிரித்துப் பார்த்தலாகாது. புதிய யுகத்தின் சவால்களுக்கு மு…
-
- 6 replies
- 912 views
-
-
சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி In இலங்கை August 1, 2019 10:27 am GMT 0 Comments 1121 by : Benitlas தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து முன்கொண…
-
- 6 replies
- 1k views
-
-
இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள எண்ணெய்வள ஆய்வு தொடர்பான உடன்படிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கையை ரத்துச் செய்யாவிட்டால், யுத்த உதவிகளை நிறுத்த போவதாக.............. தொடர்ந்து வாசிக்க...............
-
- 6 replies
- 1.6k views
-
-
சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள காலப்பகுதியில், படையினரும் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/india-2008-07-26.html
-
- 6 replies
- 2k views
-
-
முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 10, 2025 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/221354/
-
- 6 replies
- 410 views
- 2 followers
-