ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழம் தொடர்பாக பேஸ்புகில் கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் PostDateIcon சனிக்கிழமை, 23 ஜூலை 2011 18:25 ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம். இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள் . இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விப…
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பதுமன் என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் வரதநாதன் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தியபோதே, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் கட்டளைத் தளபதியாக இருந்த பதுமன் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்திருந்தார். இந்நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் இவரை விடுதலை செய்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=7130
-
- 8 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் மக்கள் வாக்களிக்க இடமளிக்க முடியாது! - கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்!! வடமாகாண சபைத் தேர்தலில் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தா…
-
- 15 replies
- 1.4k views
-
-
A9 சாலை நெடுக… ஜெரா தமிழர்களின் தியாகமிகு ஆயுதப் போராட்டத்திற்கும் A9 சாலைக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. இந்த சாலை மீட்புக்காக இழந்த உயிர்களின் எண்ணிக்கை எங்கும் கணக்கு வைக்கப்படவில்லை. அவ்வளவுக்கு இச்சாலையை தமிழர்கள் குருதியால் கழுவியிருக்கின்றனர். இப்போது இச்சாலையில் எத்தடங்களும் இல்லை. மின்னலாகக் கிழிக்கும் வாகனங்களில் வெட்டுண்டாமல் உங்களால் கடக்க முடியுமாயின், A9 இல் பயணிப்பது உல்லாசமிக்கதாக இருக்கின்றது. சீனா தன் பூகோள அதிகார அந்தஸ்திற்காக மெழுகி வைத்திருக்கும் சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இப்போது இச்சாலை தமிழர்களுக்கு அதிகளவு வருமானத்தைத் தரக்கூடும் என்றே இதனூடாகப் பயணித்துச் செல்பவர்கள் நினைக்கக்கூடும். 24 மணிநேரமும் இயங்கு…
-
- 12 replies
- 1.4k views
-
-
கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன். மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தல்: தூதரகங்களில் முறைப்பாடு. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிக்கப்படுவது தொடர்பாக கொழும்பில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்களில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டதன் தொடர்ச்சியாக முஸ்லிம் வர்த்தகர்களும் கடத்தப்பட்டு பணம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாட்டு தூதரகங்களை அணுகியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், அந்த நாடுகள் தமது அழுத்தங்களை அரசு மீது பிரயோகித்து இதனை உடனடியாக நிறுத்த முன்வரவேண்டும் என கேட்டுள்ளனர். இது தொடர்பாக அதிக கவனங்களை செலுத்துவதாக இ…
-
- 4 replies
- 1.4k views
-
-
சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி Bharati May 22, 2020 முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி2020-05-22T19:08:48+00:00உள்ளூர் கிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அட…
-
- 8 replies
- 1.4k views
-
-
அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டதொன்றாகும். இந்த தீர்வினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்கிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக்கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொட் ஓ பிளேக்கை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போதே தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பு ஒன்றரை மணிநேர…
-
- 1 reply
- 1.4k views
-
-
மின்பிறப்பாக்கிகளை இயக்க தொடர்ந்தும் தடை!! மேல்நீதிமன்று உத்தரவு!! சுன்னாகம் கழிவு ஓயில் குடிநீர் விவகாரம் தொடர்பினில் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் நொதேர்ண் பவர் நிறுவனம் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் மூடப்பட்ட குறித்த நிறுவனத்தினை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆயராகிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளருமான மணிவண்ணன் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்திருந்தார். பதிவு இணைய நியூஸ் , பதிவு இணைய செய்திகள் இதனை தொடர்ந்து குறித்த விண்ணப்பத்தினை; மீண்டும் நிராகரித்ததுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதி மன்றில் …
-
- 26 replies
- 1.4k views
-
-
நெதர்லாந்தில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணி ஒன்று வார இறுதி நாட்கள் பள்ளிகளை நடத்தி வருவதாக நெதர்லாந்து பொலிஸாரை மேற்கோள் காட்டி நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அம்ஸ்டேர்டம் (The Hague), ரொட்டர்டம் (Rotterdam), தி ஹகியு (வுhந ர்யபரந)இ பிரெடா (Breda), இன்தோவன் (Arnhem) அம்ஹேம் (Leeuwarden) மற்றும் லீவர்டன் (Leeuwarden) ஆகிய பிரதேசங்களிலேய இப்பள்ளிகள் நடத்தப்பட்டுள்ளன. அங்கு தமிழ்இ நடனம், அரங்கம் உள்ளிட்டவை சிறுவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. ஆனால் இந்தப்பள்ளிகளில் தீவிரவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாக தொ்லாந்து பொலிசார் கூறியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.இலங்கையில்தமிழீழம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு போராடிய சிலர் இந்த வகுப்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011, 17:49 GMT ] [ தி.வண்ணமதி ] குரோசியாவின் இரண்டு ஜெனரல்களைப் போர்க் குற்றவாளி என ஐ.நா மன்று தீர்பளித்திருக்கும் அதேநேரம் மூன்றாவது ஜெனரலை இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்திருக்கிறது. 1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற பால்கன் போரில் குறோசியா நடந்துகொண்ட முறை தொடர்பாக கடந்த வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையினது நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறோசியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 1995ம் ஆண்டு குறோசியன் லாண்ட் மற்றும் கரஜான பிராந்தியத்தில் [Croatian land and drive Serbs out of the Krajina region] குறேசியா முன்னெடுத்த படை நடவடிக்கையின்போது அதனைத் தலைமையேற்று நடாத்திய குறோசியாவினது ஜெனரல் அன்ரி கொரொவினா போர்க் குற்றங்களி…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஏஞ்சலா மேர்கலை சந்தித்தார் ஜனாதிபதி ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மன் நாட்டின் சென்சியூலர் ஏஞ்சலா மேர்கலை சற்று முன்னர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜேர்மனியின் பெர்லின் நகரில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை ஜேர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அத்துடன இரு நாடுகளுக்கிடையிலும் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=77140 (அத தெரண தமிழ்)
-
- 25 replies
- 1.4k views
-
-
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், இஃபா.விழாவில் அமிதாப்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்காமை போன்ற விடயங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் சர்வதேசரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் சில சந்தர்ப்பங்களில் வெற்றியும் பெற்றிருப்பதற்கு நவநீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்களை முன்னுதாரணமாக அமைச்சரவை, பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வார…
-
- 0 replies
- 1.4k views
-
-
[TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT] While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an i…
-
- 0 replies
- 1.4k views
-
-
இன்று காலை (03-08-2007) 08.30மணியளவில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டதாகவும், ஒரு படையினன் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?GLOBE http://www.petitiononline.com/GLOBE/petition.html http://www.petitiononline.com/GLOBE/petition-sign.html thanks http://nitharsanam.com/?art=24018
-
- 6 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தானே நேரடியாக முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிப்பட்ட பின்னர் இலங்கைக்கு எதிராக இத்தகைய தீர்மானமொன்றை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா கொண்டுவந்தது. எனினும் அதை பெரும்பான்மையான வாக்குகளால் அப்போது இலங்கை தோற்கடிக்க முடிந்தது. இந்நிலையில் இம்முறை தானே நேரடியாக தீர்மானத்தை முன்வைப்பதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவினால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும்போது பெரும்பலான நாடுகள் அதை ஆதரிக்கும் என அமெரிக்கா கருதுவதாக இலங்கை ராஜதந்த…
-
- 11 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் அரச படையினருக்கு எதிரான பெரிய தாக்குதல்ளைத் தொடர்வார்களெயானால், அந்த இயக்கத்தை இலங்கை அரசு தடை செசெய்யும் என்ற தமது திட்டத்தை கோடி காட்டியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ. 'இரண்டு மூன்று தாக்குதல்கள் நடந்தால், எமக்கு வேறு மாற்று மார்கம் ஏதும் இருக்காது. புலிகள் இயக்த்தைத் தடை செய்வதைத் தவிர' என்னறார் அவர். 'எங்கள் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஓர் எல்லை உண்டு.' தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் ஒடுக்கினால் மட்டுமே சமாதானம் சாத்தியமாகும் என்று நாம் நம்புகின்றோம்.' என்றார் மேலும் மஹிந்த புலிகள் மீது தடை விதிப்பது என்பது அரசின் நோக்கம் இராணுவத் தீர்வு தான் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும். அந்த நடவடிக்கை பேச்சுக்கான கதவை நிரந்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராடியிருக்க முடியும்..? சிறீலங்கா அரசின் 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்த ஊடகவியலாளர் சோபா (27) எனப்படும் இசைப்பிரியா, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.அவருக்கு லெப். கேணல் தர பதவியையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. ஆனால் எந்தவித ஆயுதப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத இசைப்பிரியா தன்னை முழுமையாக ஊடகப்பணிகளில் ஈடுபடுத்தியிருந்தார். வன்னியில் இடம்பெற்ற போரில் மக்கள் அடைந்த துன்பங்களை அனைத்துலக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையே அவர் முதன்மைப்படுத்தியிருந்தார். மேலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சிறீலங்கா படையினரின் தாக்தலில் சிக்கி இசைப்பிரியா…
-
- 3 replies
- 1.4k views
-
-
தரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்ட பொன்சேகா! கொழும்பு: 'தீவிரவாதிகளை' அழித்த மாவீரன், சிங்களத்து ஹீரோ, போர் வீரன் என்றெல்லாம் ஒரு நேரத்தில் சிங்களர்களாலும், ராஜபக்சே அன் கோவினராலும் புகழ்ந்து தள்ளப்பட்ட பொன்சேகாவின் இன்றைய நிலை படு கேவலமாகியுள்ளது. கக்கூஸ் போகக் கூட தண்ணீர் கொடுக்கப்படாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பொன்சேகா. சிறையில் கைதியாக அடைபட்டுள்ளார் பொன்சேகா. 30 மாத சிறை [^]த் தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். அவரை வெலிக்கடையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு 0-22032 என்ற கைதி எண் தரப்பட்டுள்ளது. வழக்கமான கைதிகள் அணியும் கால் சட்டை, சட்டையைப் போட்டு விட்டுள்ளனர். சிமென்ட் தரை…
-
- 0 replies
- 1.4k views
-
-
பொலிஸாரின் சைகைகளை மீறிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது நேற்றுமுன்தினமிரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பாதுக்கை போப்பே பகுதியைச் சேர்ந்த துஷார (வயது23) என்ற இளைஞரே கொல்லப் பட்டவராவார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 1.4k views
-
-
-தமிழக இளைஞர் ஒருவரின் முக நூலில் இருந்த புகைப்படம்
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள். நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாது…
-
- 9 replies
- 1.4k views
-