ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வெளியாகியது சிறிதரனின் தொலைபேசி உரையாடல்
-
- 5 replies
- 1.4k views
-
-
மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ) மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர்…
-
- 5 replies
- 592 views
- 1 follower
-
-
தமிழர்களின் காணிகளை அடாத்தாக பிடிப்பதை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது – வேலன் சுவாமிகள் Posted on November 2, 2022 by தென்னவள் 9 0 சிங்கள அரச பேரினவாதம் நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக இன்று (02) போராட்டம் இடம்பெற்றது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு தமிழர…
-
- 5 replies
- 319 views
-
-
விடுதலைப் புலிகளின் இராசதானியாக இருந்த கிளிநொச்சியில் வைன் உற்பத்தி! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 02:21 இலங்கையில் முதன் முதலாக வைன் உற்பத்தி இடம்பெற உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வைன் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன என்று அரசு அறிவித்து உள்ளது. இதற்காக கிளிநொச்சியில் 50 ஏக்கர் காணியில் திராட்சைப் பழ தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இது ஒரு 300 மில்லியன் ரூபாய் திட்டம் ஆகும். இத்திட்டம் தொடர்பான கள ஆய்வுகள் பூர்த்தி ஆகி உள்ளன. திராட்சை விதைகள் இஸ்ரேல் நாட்டில் இருந்தும் ஆலைகளுக்கான இயந்திரங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி? 06 மார்ச் 2011 அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான .. இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சில நாடுகள் முயற்சி? இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு சில நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க செனட் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நிகரான தீர்மானமொன்றை சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்த வேண்டுமென வலியுறுத்தும் நோக்கில் அழுத்தங்களை பிரயோகிக்க குறித்த ந…
-
- 5 replies
- 1.2k views
-
-
கோட்டைக்குள் இராணுவம்- தற்காலிக முகாம் அமைக்கலாம் -வடக்கு முதல்வர்!! வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினர் நிரந்தரமாக வெளியேறுவார்களாயின், கோட்டைக்குள் அவர்கள் தற்காலிக முகாம் அமைக்கலாம். ஒருபோதும் நிரந்தர முகாம் அமைத்துத் தங்குவதற்கு அனுமதிக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, கோட்டைக்குள் இராணுவம் முகாம் அமைப்பதற்கு தாம் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் குரே நேற்றுக் குறிப்பிட்டார். யாழ்ப்…
-
- 5 replies
- 750 views
-
-
Posted on : Wed Jun 20 6:25:39 EEST 2007 இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி. இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழில் அட்சய திருதியை அட்சய திருதியை தினமான இன்று யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை கொள்வனவு செய்து வருகின்றனர். நகைகளை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசுப் பொதிகளும் நகைக்கடை உரிமையாளர்களால் வழங்கப்படுகின்றது. 22 கரட் உடைய ஒரு பவுண் நகை 43,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=658963989721758223
-
- 5 replies
- 706 views
-
-
தடுத்து வைத்திருப்பவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையை இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரியுள்ளது. இல்லாவிடின் அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்; இக்கருத்தினை தெரிவித்துள்ளார். இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்றாலும் கூட தொடர்ச்சியாக அதன் கண்காணிப்பில் ஈடுபடுவோம். இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவ…
-
- 5 replies
- 1.1k views
-
-
30 வருட அகிம்சைப் போராட்டம், 30 வருட ஆயுதப் போராட்டம் என்பவற்றை நடத்திய நாம் தற்போது இராஜ தந்திரப் போரை நடத்த வேண்டியவர்களாக cள்ளோம் என தமிழரசுக் கட்சியின் வன்னி வேட்பாளர் ம.றோய்ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த 35 வருடங்களாக வங்கியாளனாக பணி செய்த நான் காலத்தின் கட்டாயம் கருதி மக்கள் சேவையில் மன நிறைவுடன் இறங்குகிறேன். யுத்தம் மௌனிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்கள் மீளமைக்கப்படுவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென குற்றஞ்சாட்டிய அவர் யுத்தத்தின் பி…
-
- 5 replies
- 483 views
-
-
புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ? Posted by eelamalar on September 25th, 2015 08:26 PM | சிறப்புச் செய்திகள் Fotor0917143537 விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்பஇ பச்சோந்திகளாக மாறிஸ.. “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்களஇ். சிங்களப்படைகள் நெருங்க நெரு…
-
- 5 replies
- 5.6k views
- 1 follower
-
-
ஜெனிவா பிரேரணை; முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஹிஸ்புல்லா சவூதி செல்கிறார் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனதி உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நாளை திங்கட்கிழமை சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரிலேயே, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக குறித்த நாடுகளுக்க விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். இ…
-
- 5 replies
- 594 views
-
-
தமிழரசு செயலாளர் பதவியைத் துறந்தார் துரைராஜசிங்கம்; சம்பந்தன், மாவைக்கு கடித மூலம் அறிவிப்பு BharatiSeptember 11, 2020 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையில் இறுதிபோரின்போது அரசினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்குற்றம், மனித உரிமை மீறல்களுக்கு ஐ. நா விசாரணைகளை மேற்கொள்ளும் போது அதற்கான முழு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் அமெரிக்கா வழங்கும் என அந்த நாட்டின் பொதுமக்கள் விவகாரத்திற்கான துணை செயலர் பிலிப் ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார். அரசு செயலகத்தில் பத்திரிகையாளர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார் பிலிப் ஜே.கிரவ்லி. மேலும் அவர் தனது கருத்தில் இலங்கை அரசாங்கம் தமிழர்களுடன் நேர்மையான உறவுகளை பேணி அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள துணை செயலர் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பான தனது நேர்மையான அணுகுமுறைகளை கடை…
-
- 5 replies
- 947 views
-
-
வியாழன், மார்ச் 13, 2014 - 04:39 மணி தமிழீழம் | ஞாலவன், திருகோணமலை நான்காம் மாடியில் சித்திரவதைக்குள் உள்ளாகும் கர்ப்பிணித் தாயின் விடுதலைக்கு உதவுங்கள்! திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலையூற்றைச் சேர்ந்த நான்கு வயதுப் பிள்ளையின் (மகன்) தாயாரும் கர்ப்பிணியுமான பாலகுருபரன் தர்மிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) காலை 1 மணியளவில் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற சிங்களப் புலனாய்வாளர்கள் குறித்த பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் தந்தையின் முன் கடுமையாக அடித்துத் தாக்கியுமுள்ளா…
-
- 5 replies
- 826 views
-
-
சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராகவேந்திரா மடத்திலேயே இன்று காலை மழை வேண்டி யாகம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் சீரான மழை பெய்யாத காரணத்தினால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் கால்நடைகளும் குடிதண்ணீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே சைவ மகா சபையின் ஏற்பாட்டில் மழை வேண்டிய இன்று காலை 7.30 மணிமுதல் நல்லூர் புண்ணிய பூமியில் யாகம் நடத்தப்படவுள்ளது. சிவத்தமிழ் அர்ச்சகர்கள் செந்தமிழ் திருமறையில் இந்த யாகத்தை நடத்துவார்கள். இந்த யாகத்தில் விரும்பிய அடியார்கள் கலந்து கொள்ள முடியுமென்று சைவ…
-
- 5 replies
- 521 views
-
-
பொன்சேகாவின் வாக்குரிமையும் பறிபோனது; தேர்தலில் போட்டியிடவும் முடியாது! ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவால் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் 15 ஆம் திகதி ஓய்வு பெற்றுச்சென்ற முன்னாள் சட்டமா அதிபர் பாலித்த பெர்னாந்து, தனது சட்டமா அதிபர் பதவிக்காலத்தின் கடைசி கருமமாக சரத் பொன்சேகாவிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பதை சட்டரீதியாக உறுதிசெய்துவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையாளர், அவருக்கு எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது என்பதையும் உறுதிசெய்துள்ளார்.…
-
- 5 replies
- 463 views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் கரும்புலிகள் அணியினர் ஊடுருவியது எப்படி என்று அத்தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அத்தகவல்கள்: சிங்கள அலைவரிசையான "சிரச" தொலைக்காட்சியில் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:00 மணியளவில் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் "சிரச" சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. வான்படைத் தளத்தைச் சூழ உள்ள காவல் நிலைகளில் தொலைக்காட்சி இல்லாததால் அங்கு பணியில் இருந்த அனைத்துப் படையினரும் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வான் படைத்தளத்தின் பிரதான கட்டடத் தொகுதிக்குள் சென்றிருந்தனர். அதனால் காவல் நிலைகளில் படையினர் இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தை த…
-
- 5 replies
- 3k views
-
-
ஈழம் இரட்டை வேடம் ஏன்? சோலை (குமுதம் ரிப்போர்டர்) இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்.’ _ மேகம் சூழாது மின்னல் வெட்டாது இப்படி டெல்லியிலிருந்து இடி முழக்கம் கேட்டது. வியந்து போனோம். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சிங்கள அரசின் அதிபர் ராஜபட்சே மந்திராலோசனை நடத்த டெல்லிக்கு வந்திருக்கிறார். அன்றைக்குத்தான் நமது பிரதமர் மன்மோகன் சிங் ‘இலங்கைக்கு ராணுவ உதவி செய்யமாட்டோம்’ என்று இடி முழக்கம் செய்தார். ஆனால், அடுத்த சில தினங்களில் இரும்புத் திரையை உடைத்துக் கொண்டு உண்மை உலாவரத் தொடங்கியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு (அக்டோபர் 15, 2007) ஈழப் பிரச்னையில் இந்திய அரசு அணிந்திருக்கும் முகமூடியைக் கிழித்தெறிந்தது. விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய ஏவுகணைகள…
-
- 5 replies
- 3.2k views
-
-
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (10) அங்கு பயணமாகிறார். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு செல்லும் மஹிந்த, அந்நாட்டு ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். லிபியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் உள்ளுர் குழப்பங்களும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் காணப்பட்ட காலங்களில் இந்த இரு நாடுகளுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணங்களை மேற்கொண்டிருந்தமை தெரிந்ததே. லிபியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து முகம்மர் கடாபி அந்நாட்டு மக்களால் தூக்கி எறியப்பட்டதுடன் இறுதியில் சுட்டும் கொல்லப்பட்டார். அதேபோன்று மாலைதீவிலும் மக்கள் மற்றும் அந்நாட்டுப் பொலிஸாரி…
-
- 5 replies
- 1.7k views
-
-
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு [26 - March - 2008] தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. www.tamilalliance.net என்பதே இணையத்தள முகவரியாகும். இதேவேளை, enquiriestna @ yahoo.com, enquiries tamilalliance.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகளூடாகவும் தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும். http://www.thinakkural.com/news/2008/3/26/...s_page48136.htm
-
- 5 replies
- 2.5k views
-
-
முல்லைதீவில் தரையிறங்க முயற்சித்த தமிழ்நாட்டு இளைஞர்கள் சிங்களவர்களால் கைது. http://ourlanka.com/srilankanews/mysteriou...r-territory.htm ! ? !
-
- 5 replies
- 2.8k views
-
-
தமிழக அனைத்து கட்சிக்கூட்டத் தீர்மானம் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்து [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 07:00 பி.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புதுடில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் மன்மோகன்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மன்மோகன்சிங் அளித்துள்ள பதில்: இலங்கை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. டில்லியில் உள்ள சிறிலங்கா தூதர அதிகாரியை அழைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இலங்கைத் த…
-
- 5 replies
- 1.5k views
-
-
இன்னொரு கடிதம்: கிளிநொச்சி வரைக்கும்... அதற்கு அப்பாலும்... அன்பிற்குரியவர்களே! அண்மையில் நான் ~ஒரு கடிதம்| எழுதினேன். அதற்கு வந்திருந்த கருத்துக்களில் பல கேள்விகளாகவும், சந்தேகங்களாகவும் இருந்தன. அவற்றை மனதில் கொண்டு இப்போது ~இன்னொரு கடிதம்| எழுதுகின்றேன். கிளிநொச்சியும் இப்போது வீழ்ந்து விட்டது. விரைவில், முல்லைத்தீவும் வீழலாம். ஆனையிறவைக் கடந்து சென்று சிறிலங்காப் படையினர் முகமாலையையும், அல்லது, முகமாiயில் இருப்போர் ஆனையிறவையும் அடையலாம். எதுவும் நடக்கலாம். வெளிநாட்டுத் தமிழர்களில் ஒரு பகுதியினர் தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றிய எந்த அக்கறையுமற்று உள்ளனர். இன்னொரு பகுதியினர் - ~பிரபாகரனதும், புலிகளதும் கதை இத்தோடு மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டுவந்த நிலையியற் கட்டளை 27/2இன் கீழான விசேட கூற்றை சபாநாயகர் சபையில் நிராகரித்ததால் சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்த, சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என எதிர்க்கட்சிகள் சபையில் சீறிப்பாய்ந்தனர். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிந்த பின்னர் கட்சி தலைவர் கொண்டுவரும் 27/2 இன் கீழான விசேட கூற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார்…
-
- 5 replies
- 712 views
-