Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அன்புக்குரிய எம் புலம்பெயர் வாழ் உறவுகளே! தங்களின் போராட்டங்கள் தொடருமானால் சிங்கள வெறியாட்டத்தில் இருந்து எங்கள் மக்கள் காக்கப்படுவர் – ஒர் உருக்கமான வேண்டுகோள். கூவி விழும் எறிகணைகளுக்குள்ளும், குண்டுமழைக்குள்ளும், சாவுகள் மலிந்திருக்கும் மண்ணிலிருந்து எழுதுகின்றோம் உங்களுக்கு. இலண்டன் பாராளுமன்ற முன்றலில் எம் உயிர்காப்புக்காய் உரிமைக்காய் நீங்கள் எடுத்திருக்கும்; போராட்டம் பற்றியும் மற்றும் புலம்பெயர் நாடுகளில் நீங்கள் செய்;து கொண்டு இருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் பற்றியும், நாங்கள் நன்கு அறிவோம். இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் உங்கள் போரட்டங்கள் பற்றியும் அறிந்து மனமகிழ்கின்றோம். தான் ஆடாவிட்டாலும் தன் தாசை ஆடும் என்பார்களே. அதை உங்களின் உணர்வுமிக்…

    • 3 replies
    • 1.4k views
  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

  3. கடலோடு காவியமான கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். நெடுந்தீவு கடற்சமரில் உயிரிழந்த போராளிகளுக்கு வன்னியில் அஞ்சலி [Monday December 31 2007 07:43:35 AM GMT] [யாழ் வாணன்] நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன் கிழமை கடற்படையினரின் டோரா பீரங்கிப் படகுகள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடற்கரும்புலிகளான லெப். கேணல் சங்கரி, லெப்.கேணல் கலையரசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் ஆகியோரின் வணக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு கிளிநொச்சி நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ தேசியத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஏற்றியுள்ளார். கட…

  4. இலங்கை தொடர்பான புதுடில்லியின் நிபை;பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் அமைந்திருக்கவில்லையென சுட்டிக் காட்டிட்டியிருப்பதுடன் வழமையான பாணியிலான அறிக்கைகளையே மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுபாப்பு, நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து ஒரு வார்த்தையைத்தானும உயர் அதிகாரிகள் குழு தெரிவித்திருக்க வில்லையென்றும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் இந்திய அமைதிப் படைநிலை கொண்டிருந்த காலத்தில் புலனாய்வத் துறைக்குத் தலைமைதாங்கியிருந்த ஹரிகரன் இந்திய உயர்மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் தொட…

    • 0 replies
    • 1.4k views
  5. பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் -டிட்டோ குகன், திம்பிரியாகம பண்டார- "எமது கிராமத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலேயே கந்தளாய் நகரம் இருக்கிறது. அங்கிருந்து, வேண்டிய வாகனத்தில் இங்கு வந்து செல்ல முடியும். எனினும், எமது வீடுகளுக்கு எப்போதும் தபால் கடிதங்கள் கொண்டு வந்து தரப்படுவதில்லை. எமக்கு தெரிந்த எவராவது வந்தால், கொடுத்து விடும்படி கடிதங்களை கடையொன்றில் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள். இதிலிருந்தே தெரிகிறது எம்மீதுள்ள அக்கறையின்மை. இவ்வாறு கந்தளாய் நகரத்துக்கு அருகிலுள்ள "செஞ்சிலுவை கிராமத்தில்" (கோயிலடி மாதிரிக் கிராமம்) வசித்துவரும் முருகன் மயில்வாகனம், தனது கிராமத்து வாசிகள் முகம் கொடுத்து வரும் பொதுவான சிக்கல்களில் ஒன்றைக் கூற…

  6. மிதிவெடி பூமி: பளையில் எஜமானைக் காப்பாற்றிய நாய் 11 செப்டம்பர் 2014 மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மிதிவெடியில் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சு.செல்வராஜா தனது வளர்ப்பு நாயுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் முயல் வேட்டைக்குக் கிளம்பியுள்ளார். முன்னால் சென்ற அவரது நாய் முயல் ஒன்றைக் கண்டுவிட்டு, அதனைத் துரத்தத் தொடங்கியது. செல்வராஜாவும் நாயின் பின்னால் ஓடியுள்ளார். முயலைத் துரத்திக் கொண்டு செல்வராஜாவும் அவரது நாயும் வள்ளிமனை தோட்டப் பகுதிக்கு …

  7. இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார். பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். பலாத்காரமாக பாலியல்…

    • 0 replies
    • 1.4k views
  8. எங்கள் தலைவர்! உங்கள் தம்பி வே.பிரபாகரன் எங்கே தேடுவது?? சகோதரர் மனோகரனிடம் JANUARY 21, 2014 COMMENTS OFF கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே? மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.…

  9. இலங்கை அரச படையினர் கிளிநொச்சியில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகள் பாரிய அழிவுகளுக்கு வழிகோலும் என பிரபல ஆங்கில இணையதளமொன்று எதிர்வு கூறியுள்ளது. அரசாங்க தகவல்களின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களில் 1098 படைவீரர்கள் கொல்லப்பட்டும், 8,281 படைவீரர்கள் காயமடைந்துமுள்ளனர். எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் வலுவான எதிர்ப்பை படையினர் சந்திக்கவில்லை எனவும், கிளிநொச்சி நகரை அண்மிக்கும் வேளையில் விடுதலைப் புலிகள் முழு பலம் கொண்டு பதில் தாக்குதல் மேற்கொள்வர் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களின் போது உயிரிழப்புக்கள், காயமடைவோர் எண்ணிக்கை, காணாமல் போவோர் எண்ணிக்கை போன்றவற்றை வெளியிடாது அரசாங்கம் யுத்தத்தின் யதார்த்த நிலையை மூடிமறைத்துள்ளதெனத் தெரிவிக…

  10. நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது. அன்பான உறவுகளே 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். …

  11. சிறீலங்கா இனவெறி அரசின் இனஅழிப்பு நடவடிக்கையால் தாயகத்தில் நாளாந்தம் நமது உறவுகள் இரத்தமும் சதையுமாய் சிதறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் நாம் எமது உறவுகளுக்காக பல வழிகளில் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இன்றைய அவசர நிலையை இந்நாட்டு மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியவர்களாக நாங்களே இருக்கின்றோம். இவ் உடனடி செயற்பாட்டில் இணைந்து செயற்பட கீழ் குறிப்பிடும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஒன்றிணைவோம். 044 273 34 07 076 291 49 75 மின்னஞ்சல் tamilssos@gmail.com நாமெல்லாம் ஒருங்கிணைந்து உறவுகளின் உயிர் காத்திடுவோம். உலகத்தமிழர் ஒருங்…

    • 0 replies
    • 1.4k views
  12. [size=4]இலங்கை அரசு சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டங்கள் தமிழின ஒழிப்பை வேகப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன என்று நேற்றுமுன்தினம் சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த இலங்கை அரசு மறுகின்றது என்றும் கூறியது. அத்துடன், சம்பூர் என்ற கிராமம் இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டது. மீள்குடியேற்ற அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:[/size] [size=4]அரசு தான் செய்யவேண்டிய கடமையைப் புறந்தள…

    • 0 replies
    • 1.4k views
  13. தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் "லா போஸ்ட்" வெளியிட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் உருவம் மற்றும் தமிழீழ இலட்சினைகள் கொண்ட 11 வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே. முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரும்பிய பெறுமதியில் விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது. …

  14. நேற்று 01.01.2009 அன்று முரசுமோட்டையில் பொதுமக்கள் மீது சிறீலங்க வான்படையினர் நடாத்திய தாக்குதல் காட்சிப்பதிவு. http://www.yarl.com/videoclips/video/muras...ai20090101.html

  15. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தின் மூலம் இராஜதந்திர தவற்றை இழைத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. த இந்து, டெகன் ஹெரால்ட், த ரைம்ஸ் ஒப் இந்தியா போன்ற தமது செய்திகளில் இதுகுறித்த செய்தி ஆய்வுக் கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் எதிர்கால புவியியல் சார் இராஜதந்திர நகர்வுகளில் இது ஒரு புத்தசாலித்தனமான தீர்மானமாக இல்லை எனவும் குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இதனால் பிராந்தியத்தில் இந்தியான தனது ஆளுமையை மேலும் இழப்பதற்கு வழி ஏற்படலாம் எனவும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளாமையானது அனைவராலும் அவதானிக்கப்படும் ஒரு முக்கிய விடயம் எ…

  16. இன்று கிளாலிப் படுகொலை நினைவுநாள். 1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும். முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம். யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதி…

  17. வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் நடு நிசியில் அனந்தியின் வீட்டை சுற்றி வளைத்தனர் இராணுவத்தினரும் EPDPயினரும் - தனது வீட்டை சுற்றி வளைத்ததாக அனந்தி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார். பின்னர் அவரது நன்பர்கள் அயலவர்கள் சென்ற பொழுது வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ள அனந்தி விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சம் வெளியிட்டுள்ளார்... அவரது தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது துண்டிக்கப்பட்டு விட்டது. பெரும் பதட்டத்துடன் பேசிய அனந்தியின் அழுகையுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. 2ஆம் இணைப்புஉடனடியாகச் சென்ற ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி வி…

  18. தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சிக்கு கொள்ளி வைக்கிறதென்று அம்மா முடிவெடுத்துவிட்டா.. ஸ்டாலின் உட்பட முன் நாள் அமைச்சர்கள் கைதும் பின்னர் விடுதலையுமாக தொடர்கின்றது. திமுக அமைச்சர்கள் டில்லிக்கும் பிற மா நிலங்களுக்கும் எஸ்கேப். முக அழகிரி டில்லிக்கு பறந்திட்டார். கலைஞரின் மூன்றாவது மனைவி இராஜாத்தி அம்மாளும் கைது செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திமுக வினரும் தங்கள் பலத்திர்கு ஏறொஅ ஆர்ப்பாட்டம் நடத்துகின்ரார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குஷ்பு தான் ஹைலைட்ஸ். இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக குஷ்பு தலைவியாக வாய்ப்புண்டு ( திமுக விற்கு) குஷ்பு ஆர்ப்பாட்டத்தில் மிஸ்டர் மருமகள் என்ற மலையாளப்படத்தில் திலீப்பு…

    • 0 replies
    • 1.4k views
  19. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14.08.2007 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவன்

    • 1 reply
    • 1.4k views
  20. இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குநர் செந்தமிழன் சீமான் ரொறன்ரோ சென்றடைந்தார் திகதி: 24.11.2009 // தமிழீழம் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கனடாவின் ரொறன்ரோ நகரை சென்றடைந்துள்ளார். ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறன்ரோ நகரை சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரொறன்ரோ நகரிலும், 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் எனத…

  21. சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல புலிகளின் வீழ்ச்சியும் தமிழக* ஆதரவு சக்திகளின் அரசியல் புரிதலும்: சில குறிப்புகள் - யதீந்திரா எங்கே அது எம்மைக் கொண்டு சேர்க்கும் என்றறியாமலே இருளில் நாங்கள் ஒரு பாதையைத் தேர்ந்தோம். - ஸபான் இலியாஸ் மேஸடோணுயா 01. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான சூழல் குறித்து எழுதவோ பேசவோ முயலும்போதெல்லாம், முதலில் சிறிய வயதில் படித்த சைவ சமயவழிக் கதையொன்று நினைவுக்கு வருவதுண்டு. அது உலகத்தை முதலில் சுற்றிவருபவர்கள் யார் என்ற போட்டி தொடர்பான கதை. இதில் தமிழர்களின் முழுமுதற் கடவுளென அறியப்படும் சிவபெருமானின் புதல்வர்களான முருகனும் தும்பிக்கையான் எனப்படும் விநாயகனுமே போட்டியாளர்கள். முருகன் தனது…

    • 11 replies
    • 1.4k views
  22. Published on May 19, 2015-11:24 am · No Comments தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முள்ளாள் தலைவர் அனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடத்தில் நேற்றுமாலை நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகள் வாழும் ஒரு இல்லத்தில் அவர்களுடன் சேர்ந்து இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு தனியே முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி என்ற செய்தியை மட்டுமல்ல எதிர்கால அரசியல் செய்தி ஒன்றையும் சொல்கிறது. எதிர்வரும் பொதுத்தேர…

    • 7 replies
    • 1.4k views
  23. கொழும்பு தாக்குதலுக்கு கண்டனம்- வன்னி மோதலில் பொதுமக்கள் சிக்குவது குறித்து கவலை: ஐரோப்பிய ஒன்றியம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 09:03 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்னி, கொழும்பு ஆகிய மோதல் நிகழுமிடங்களில் பொதுமக்களும் சிக்கிக் கொள்வது குறித்து கவலைப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட வகையிலான பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் …

  24. இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் சமாதான ஏற்பாட்டாளராக செயற்படத் தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் ஆன்மிக குருவான ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தம்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக ............................ தொடர்ந்து வாசிக்க........................................................... ........... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6384.html

    • 9 replies
    • 1.4k views
  25. கருணா தரப்பினர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்களை இரகசியமாகக் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இரகசியமானதொரு இடம் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.