ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
-
- 0 replies
- 1.4k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகள் , இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்து நடவடிக்கைகளுக்கு இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தீர்வை பெற்று தருவார் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மானிப்பாய் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
வடக்குடன் போர் மட்டுப்படுத்தப்படுமா? -விதுரன் - வடக்கு - கிழக்கில் நூறு வீதமாயிருந்த யுத்தத்தை, கிழக்கை முழுமையாகக் கைப்பற்றியதன் மூலம் ஐம்பது வீதமாகக் குறைத்து விட்டதாக அரசு கருதுகிறது. இதுவரை நாளும் வடக்கு - கிழக்கில் நடைபெற்ற போர் இனிமேல் வடக்குடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டத
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள். இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது. மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசி…
-
- 7 replies
- 1.4k views
-
-
இந்திய உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க இராமாயணத்தை பயன்படுத்தும் இலங்கை [20 - December - 2007] இந்திய உல்லாசப் பயணிகளை பாரியளவில் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்தை அதிக அளவில் பயன்படுத்தவுள்ளது. இதனடிப்படையில் இராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையிலுள்ள 34 இற்கும் அதிகமான இடங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது. `விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க விரும்புகிறோம்' என்று கலைச்செல்வம் கூறியுள்ளார். இராமாயணத்…
-
- 2 replies
- 1.4k views
-
-
(எம்.நியூட்டன்) யாழ். ஈச்சமோட்டை மறவர்குள புனரமைப்பு பணிகள் இன்று புதன்கிழமை யாழ். மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் மறவன்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. காலை 10 மணியளவில் யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்குளத்தின் மாதிரி திட்ட வரைபும் மக்கள் பார்வைக்காக வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், மாநகர பிரதி முதல்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் து.ஈசன், மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கல் நாட்டி வைத்த…
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
சரிவை நோக்கிய திசையில் மகிந்த அரசு மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த நாள் தொடக்கம் தன் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக் கட்சிகளுக்குள்ளேயும், தனக்கெதிராக செயற்பட முற்படுபவர்களை தந்திரோபாயமாக கையாண்டு வந்தார். ஜே.வி.பி. யினுடைய ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும் பின்னர் ஜே.வி.பி உள்ளேயிருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும், அதனை தந்திரமாக வெட்டிவிட்டார். நாடாளுமன்றத்தில் பலத்தை தக்கவைக்க ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்கினார். சிறுபான்மை கட்சிகளை விலைக்கு வாங்கினார். இதில் மூன்று இலாபங்கள் அவருக்கிருந்தன. ஒன்று ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவது, நாடாளுமன்றத்தில் தனக்கான பலத்தை தக்கவைப்பது, மற்றது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்துவது. இவற…
-
- 0 replies
- 1.4k views
-
-
“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகள் வறுமை காரணமாக யாழ். நகரில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகளே குடும்ப வறுமை காரணமாக கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.நகர் பகுதிகளில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன் தனது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தான். …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
[Thursday, 2011-06-16 11:33:10] பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தினை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்க்கவில்லை என செயயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டீன் நெசர்க்கி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையிடமிருந்து சாதகமான கருத்து வெளியாகும் போது தான் இறுதிகட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=44943&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=5]வித்தியாதரனை கிழக்கு மாகாண முதன்மை வேட்பாளராக நிறுத்துங்கள்! - மாவை சேனாதிராஜா[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சர்பில் உதயன் சுடரொளி நாளேடுகளின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆலோசனை தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இந்தியாவில் இருந்து நேற்று கொழும்பு திரும்பிய நிலையில் அவரை சந்தித்து கலந்துரையாடிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளை விடுத்தாரென எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு கூட்டமைப்;பிற்குள் தகுதியானவர்கள் இல்லையெனவும், எனவே வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக நியமிப்பதன் மூலம…
-
- 8 replies
- 1.4k views
-
-
மாதகல் கடலில் புதிய இன மீன்! மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த 17 அடி நீள புதிய இன மீன் அகப்பட்டுள்ளது. இவ்வாறு அகப்பட்ட குறித்த மீன் தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மீனானது சுறா மற்றும் திமிங்கல வகைகளைச் சார…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
இன்று காலை 6.30 மணியளவில் உரும்பிராய் ஞான வைரவர் கோவில் அருகில் அளவுக்கதிகமான மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். வீதி அகலிப்பு வேலைகளுக்காக அளவுக்கதிகமான மணலை ஏற்றிக் கொண்டு வந்த மேற்படி டிப்பர் வாகனம் வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததில் தடுமாறி மரத்தில் மோதியதாகத் தெரியவருகின்றது. வீதி அகலிப்பு வேலை செய்யும் நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் எனவும் இவ்வாறு அளவுக்கதிகமான மண் ஏற்றி வருவதால் தெருவினால் போவோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. thx http://newjaffna.com/index.php
-
- 2 replies
- 1.4k views
-
-
இளவரசர் வில்லியத்தின் திருமணத்திற்கு இலண்டனில் சிஸ்விக் விகாரையின் புத்த பிக்குவும் அழைக்கப்பட்டுள்ளாராம்.இளவரசர் வில்லியம் மற்றும் கேற் மிடில்ரன் ஆகியோர்க்கு அரச திருமணம் உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது. இதில் பல நாட்டு பல்லின தலைவர்களுக்கு அரச அழைப்பு சென்றுள்ளது. இவ்வாறு சிஸ்விக் புத்த கோயில் துறவி வண.போகொட சீலா விமல தேரர் இற்கும் அழைப்பு கிடைத்துள்ளதாம். My link
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்தது - ஹக்கீம் (ஆர்.யசி) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வெறுமனே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற ஆதிக்கத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாது அடுத்து நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் கிழக்கின் ஆட்சியை கைப்பற்றும் வியூகமாகவும் அமைந்துள்ளது. இம்முறையும் கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்கிதியின் பாராளுமன்ற வேட்பாளருமான ரவூப் ஹகீம் தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக தற்காலிகமாக ஏற்படுத்திக்கொடுத்த வடக்கு கிழக்கு இணைப்பே முஸ்லிம்களை பெரிதும் பாதித்ததாகவும் அவர் கூறுகின்றார். ஐக்கிய மக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர். சென்னையில் லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு அமைதியான முறையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
தம்மை விடுதலை செய்யவேண்டும் அல்லது தம்மீதான குற்றத்தை தாக்கல் செய்து நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளை இன்று சந்தித்த சுமந்திரன் அவர்கள் அரசியல் கைதிகள் நடத்தும் உண்ணாவிரதத்தை கைவிடும் படியும் அரசாங்கம் உங்களது கொரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவரும் படி அரசியல் கைதிகளை கேட்டுக்கொண்டதையடுத்து தற்போது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளதாக சிறீலங்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எந்தவிதமான உண்மையான குற்றச்சாட்டுக்களும் இன்றி பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் தமிழகம்,இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
[09 - September - 2007] *திருச்சிக் கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை இந்திய மத்திய அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் கெடு கொடுக்கிறேன். அதற்குள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் எதிர்கால விளைவுகளும் விபரீதமாக இருக்கும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன் என்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இலங்கைப் படையினரால் நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் படகு மூலம் அனுப்பும் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , தமிழர் தேசிய இயக்கத் தலைவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாறுக் ஷிஹான் - அபிவிருத்தி திட்டங்களில் அக்கறையின்றி வெறும் பேச்சு அரசியலையே செய்து வருகிறார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது அவரது அரசியல் எதிராளிகள் குற்றம்சுமத்தி வரும் நிலையில், அவர்களிற்கு பதிலளித்துள்ளார் விக்னேஸ்வரன். தனது வாராந்த கேள்வி பதிலில் இது குறித்து விரிவாக பதிலளித்துள்ளார். அவரது ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து? பதில் – இந்தக் கேள்வியைக் கேட்டமை…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊடகங்களின் தவறான வழிநடத்தல்! இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் மேற்காசியாவிற்கான துணைராஜாங்கச் செயலாளர் றிச்சட் பௌச்சர் சில கருத்துக்களை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். தமிழினத்தை அச்சுறுத்தும் விதமாக பௌச்சரின் கருத்துக்கள் அமைந்திருந்தன. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாத்தை ஒழிப்பதற்கு உலகம் ஓரணியில் திரண்டு நிற்கின்றது என்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பௌச்சர் எவ்வித குழப்பத்திற்கும் இடமின்றி தெளிவாக கூறியிருந்தார். பௌச்சரின் கருத்துக்கள் தமிழினத்திற்கு எதிரானதாகவும், வழமையை விட மிகவும் கடுமையானதாகவும் இருந்தன. ஆயினும் எம்மவர்களின் ஊடகங்கள் பௌச்சர் சிறிலங்கா அரசிற்கு எதிராக கூறிய சில கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. "அமெரிக்கா சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
கருணா தரப்பினர்களிடம் எஞ்சியிருக்கும் ஆயுதங்களை இரகசியமாகக் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இரகசியமானதொரு இடம் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை…
-
- 6 replies
- 1.4k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பில்லை [Monday February 11 2008 03:16:44 PM GMT] [யாழ் வாணன்] இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இடதுசாரிக்கட்சியான ஜே.வி.பி.யிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1970ஆம் ஆண்டு முதல் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு ஜே.வி.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்டின் வருடாந்தா மாநாடு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேண்டுகோளை அடுத்தே கம்யுனிஸ்ட் மாநட்டிற்காக ஜே.வி.பி.யிற்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரபாகரனின் படமே போதும் அச்சமூட்ட… – கண்மணி சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு மாநாடு இருக்கும் நிலைகளை எல்லாம்விட்டு தமிழீழம் அமைவதற்கு எதிரான கருத்தியல் மாநாடாக அமைந்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் கே.வி.தங்கபாலு இந்தியா ஒரு ஜனநாயக நாடு, காங்கிரஸ் கட்சி உள்ளதால்தான் இங்கு ஜனநாயகம் காக்கப்படுகிறது என்கிற 2010ஆம் ஆண்டின் ஒரு சிறந்த நகைச்சுவையை வெளிப்படுத்தினார். இந்திய நாட்டின் ஜனநாயகம் ஒருபக்கம் இருக்கட்டும். காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகம் நமக்குத் தெரியாதா? தங்கபாலு மேடையைவிட்டு இறங்கும்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பாரா? மாட்டாரா? என்பதை சோனியாவின் மூளை செல்கள் அல்லவா தீர்மானிக்கும். அந்த அளவிற்கு ஆற்றல் வாய்…
-
- 2 replies
- 1.4k views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன் என வடமாகாண மு தலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்திருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டின் தலைவரே கௌரவ மைத்திரிபால சிறிசேன. அவரின் கீழ் இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். அதுமட்டுமல்ல. அறுபது வருடங்களுக்கு மேலாகத் தீர்க்கப்படாதிருக்கும் …
-
- 12 replies
- 1.4k views
-
-
வணக்கம், தங்கள் நாடுகளில் இந்த முயற்சியை உடன் செய்யவும் - குறைந்த கால அவகாசத்திற்கு மன்னிக்கவும்.! ஓழுங்கமைப்பாளர் சிறிலங்கா அரசின் இனப்படுகொலையைக் கண்டித்தும் , எமக்காக உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரத்தை ஆதரித்தும் ,புலம் பெயர்ந்த நாடுகளில் ஜ. நாடுகள் சபைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் 20ம் திகதி முதல் 27ம் திகதிவரை ஒரே நேரத்தில் இவ்வுண்ணாவிரதம் நடாத்தப்படுகிறது. உங்கள் உங்கள் நாடுகளில் உண்ணாவிரதம் நடத்த விரும்புவோரும், பின்வரும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். SriLankaItsGenocide.EndIt@gmail.com Genocide against Tamils has passed the ‘ZERO HOUR’. It is time now we all act …
-
- 1 reply
- 1.4k views
-