Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற மரபு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு இம்மாதம் 25, 26, 27 ஆகிய திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று சனிக்கிழமை (16) வெளியிடப்படவுள்ளது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் 18 முதல் 22 வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பாராளு…

  2. பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தடைந்துள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹியுகோசுவயர் மூன்று நாள் உத்தியோகபூர்வபயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள், அரசியல்தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளதுடன்,நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பொங்கல்நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை அமைச்சர் இலங்கைவிஜயத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் எனது இலங்கைவிஜயம்…

  3. [size=6]இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியுமா?- கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கேள்வி![/size] [size=5]இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாக முடியும். ஆனால் இலங்கையில் தமிழினத்தவர் ஜனாதிபதியாக முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.[/size] அத்துடன், தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள இவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெ…

  4. விடுதலைப்புலிகளை பின்னணியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை இயக்குனர் சுஜித் சர்கார் தயாரிக்க உள்ளார்: இந்திய திரைப்பட இயக்குனர் சுஜித் சர்கார் விடுதலைப்புலிகளை பின்னனியாக கொண்ட JAFFNA என்ற இந்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சனுடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ள இந்த திரைப்படம் விடுதலைப்புலிகளை அடிப்படையாக கொண்டு, இலங்கையில் படமாக்கப்படும் முதல் இந்தி தரைப்படம் என சுஜித் சர்கார் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக நடிகர்கள் தெரிவுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகளை ஆரம்பிக…

    • 5 replies
    • 1.5k views
  5. அரசு உடன் பதவி விலக வேண்டும் : காட்டில் தியாகம் செய்த பிக்குனியின் சத்தியாகிரகம் அரசு உடன் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து சத்தியாகிரகம் ஒன்றில் ஈடுபட்ட பிக்குனியை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர் கடந்த ஞாயிற்று கிழமையன்று (22.1.2017) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் மரமொன்றின் கீழ் அமர்ந்து அரசு உடன் பதவி விலக வேண்டும் என்றும் அல்லாத பட்சத்தில் சாகும் வரை இச் சத்தியகிரகத்தில் ஈடுபடப்போதவாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திடீர் சுகவினமுற்ற இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பபட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தன்னைப் பற்றிய விபரம் எதனையும் தெரிவிக்க அவர் ம…

  6. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை – மாவை Digital News Team 2021-07-12T10:27:58 தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்கின்றார் என நான் தெரிவிக்கவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நான் அன்று இந்திய தூதுவரை சந்திப்பதற்காக கொழும்பிலிருந்தேன் அவ்வாறான நிலையில் நான் எப்படி யாழ்ப்பாண…

  7. இலங்கைக்கு... நிதி உதவிகளை வழங்கும், சர்வதேச மன்றம் ஒன்றை... உருவாக்குமாறு பரிந்துரை! இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் இதன்போது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. https://athavannews…

  8. Jul 22, 2010 / பகுதி: செய்தி / யாதவன் இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவு பலஸ்தீன பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்திற்கு இலங்கை உறுதியான ஆதரவளிப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரான முன்னாள் படையதிகாரிகளின் பிரதான டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். அதேவேளை, நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்ததைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இரத்தம் சிந்தப்படுவதை எவரும் விரும்பவில்லை. அடுத்த (பலஸ்தீன) தரப்பு நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கவனம் செலுத்தவேண்டும் என வைநெட்நியூஸுக்கு அளித்த செவ்வியொன்றில் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். பய…

    • 5 replies
    • 759 views
  9. அதிர்ச்சி வைத்தியம் இப்போது [ உதயன் ] - [ Sep 21, 2010 04:00 GMT ] உண்மை இறப்பதில்லை. உண்மையை எவராலும் அழித்துவிடவும் முடியாது. அதனை ஒளித்து மறைத்து வைத்துக் கொள்ளவும் இயலாது. அவ்வாறு ஒரு சில காலத்துக்கு மறைக்க முயன்றாலும் அது ஏதோ வகை யில், ஒரு நாள் வெளிப்படும்; வெளிப்படுத்தப்படும். இது உலக நியதி. வன்னியில் நடைபெற்று முடிந்த போரின் கடைசிக் காலப்பகுதியில், பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை அறிவித்தது. கடந்த வருடம் (2009 ஆம் ஆண்டு) ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு கிரா மங்களை உள்ளடக்கிய, பரந்தன் முல்லைத்தீவு வீதி யின் 25ஆம் கிலோமீற்றரில் இருந்து 32ஆம் கிலோ மீற்றர் வரையான 7 கிலோ மீற்றர் நீளமான பிரதே சத்தில…

    • 5 replies
    • 772 views
  10. போதிய ஆசன வசதிகள் இன்மையால் புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. புதிதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 52 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையின் இன்று புதன்கிழமை இடம்பெற இருந்த முதலாவது கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் அமைச்சரவையில் ஏறக்குறைய 33 அமைர்களே காணப்படுவர்.அதற்கேற்றவாறே அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை 52 அமைச்சுக்கள் பதவியேற்றுள்ளமையால் அவர்களுக்கான போதிய ஆசன வசதிகள் இன்மையால் இன்று நடைபெற இருந்த புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. -Tamilwin-

  11. பிரித்தானியாவில் உள்ள காரைநகர் நலன்புரிச்சங்கத்துக்கு நிதிசேர்க்கும் தொண்டு நடவடிக்கைக்காக ஈழத்தமிழ் பெண்ணான செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தேம்ஸ் நதியிலான ஒரு மைல் தூர தொண்டு நீச்சல் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் Royal Victoria Dock எனும் இடத்தில் நடைபெற்றது. இத்தொண்டு நீச்சலில் சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் தத்தம் தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக நீச்சலில் ஈடுபட்டிருந்தனர். இதில் காரைநகர் மற்றும் அதன் மருத்துவ சேவை மேம்பாட்டிற்காக செல்வி வர்ஷினி தியாகலிங்கம் தானே முன் வந்து இத்தொண்டில் ஈடுபட்டுள்ளார். செல்வி வர்ஷினி தியாகலிங்கம் இத் தொண்டு நீச்சல் மூலம் இதுவரை 5647 பவுன்ஸ்களை நிதி நன்கொடையாக ஈட்டியுள்ளார். இதனை இவர் …

  12. Posted on : Fri Jun 29 6:15:02 EEST 2007 தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு போதும் செயற்படமாட்டாது - ஜனாதிபதி அரசாங்கம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படப் போவ தில்லை. இப் படிக் கூறியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மகாசங்கத்தினருக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அங்கு வைத்து ஜனாதிபதி தெரிவித்ததாவது: நாட்டில் யுத்தம் இடம்பெறுகின்ற அதேவேளை, அபிவிருத்தியும் முன்னெடுத் துச் செல்லப்படும். நாட்டின் பொறுப்பை என்னிடம் கையளிப்பதற்கு முன்னின்று உழைத்த வர்கள் மகா சங்கத்தினர். மக்கள் முன்வைக்கப் படும் முரண்பாடான கருத்துக்களின் உண்மை நிலையை மகா நா…

    • 5 replies
    • 1.5k views
  13. யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல! க்ளஸ் தேவானந்தா:- செயலாளர் நாயகம் விளக்கம்! யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில சமூக விரோத சக்திகளால் திசை மாற்றஞ் செய்யப்பட்டதே தவிர, இது பொதுமக்களின் வன்முறைச் செயற்பாடுகளல்ல. எனவே, இதனை வடக்கில் மீண்டும் ஆயுத வன்முறையைத் தோற்றுவிக்கும் சம்பவமாக உருவாக்கஞ் செய்யக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …

    • 5 replies
    • 881 views
  14. எமது தமிழ் மக்களைப் பார்த்து அன்று தோற்றுப் போனவர்கள் எனக் கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ இன்று எமது மக்களினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தென்மராட்சி நவபுரம் முன்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- விடுதலைக்காக ஜனநாயக முறைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது, உலகில் நடைபெற்ற போராட்டங்களைப் போல, இங்கும் ஓர் ஆயுதப் பேராட்டம் இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி விட்ட…

  15. 16 JUN, 2024 | 07:26 AM ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் காலை 10மணிக்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா தலைமை தாங்கவுள்ளதோடு, தமிழரசுக்கட்சி முகங்கொடுத்த வழக்கின் சமகால நிலைமைரூபவ் தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் கட்சியின் பவள விழா சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186168

  16. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அரசில் அங்கம் வகிக்கும் மூன்று சிறிய அரசியல் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டாக அறிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  17. வடக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை என்பன குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக கள நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகவும் கருணா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால அரசியல் தொடர்பாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களுடனும் கருணா அம்மான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட முக்கிய அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை எனவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறி…

  18. லண்டன் கார்டியன் பத்திரிகையில், ஈழம் என்பது எந்த புகழ் மிக்க சுற்றுலா நாட்டின் வேறு பெயர் என்று கேட்ட கேள்வியால், கொதிதெழுந்த இலங்கை தூதரகம். போட்டிக் கேள்விக்கு பதிலை சரியாக சொல்பவர்களுக்கு பரிசு என்ற அடிப்படையில் கேட்கப்படட கேள்வியினையே பொறுக்க முடியாத நிலையில் இலங்கை தூதரகம் உள்ளது. பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு இலங்கைத்தூதர் கண்டன கடிதம் அனுப்பியதை தொடர்ந்து, அது நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரச்னை என்னெவெண்டால், ஈழம் எண்ட சொல்லை அழுத்தினால், அது கூகுளை அழைத்து.... புலிகள் குறித்த தளங்களை கொண்டு வருகிறதாம்... அடேங்கோக்க மக்கா.... http://www.dailymirror.lk/top_story/SL-demands-retraction-of-Guardian-Travel-Quiz-with-reference-to-Eelam/155-188…

    • 5 replies
    • 1.5k views
  19. ஒரு தரப்பு எதிர்ப்பை தெரிவிக்க அதனையும் தாண்டி உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் இன்று மாவீரர் தினத்தினை துயருடன் அனுஷ்டித்து வருகின்றனர். அதேநேரம் இலங்கை முழுவதும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் தாயொருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். Go to Videos Muzhangavil Maveerar Naal எழுந்து வா என் தெய்வமே... அம்மா என்று கூப்பிடு என கதறி அழும் காட்சி பார்ப்பவர்களின் கண்களை மட்டுமல்ல நெஞ்சையும் கசியவைத்துள்ளது..... http://www.tamilwin.com/statements/01/126163

  20. முகமாலை காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு.! எஸ் .என்.நிபோஜன் கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன. இந்திராபுரம் பிரதேசத்தில் 14 குடும்பங்களின் 25 ஏக்கர் காணியும், முகமாலையில் 55 குடும்பங்களுக்கான ஆயிரத்து 800 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்றைய …

  21. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியுயோர்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். எந்த பிரிவினரும் வஞ்சிக்கப்படக் கூடாது. நமது உணர்வுகளை இராஜாங்க ரீதியாக…

    • 5 replies
    • 398 views
  22. இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது. இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒர…

  23. விமர்சனங்களை முன்வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: � பத்மினி சிதம்பரநாதன் [Thursday, 2010-02-25 17:37:05] தமிழ் தேசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தவிர தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சிச் சேவையொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். தமிழரின் ஒற்றுமையைக் காப்பதற்காகவே தாம் எதுவித விமர்சனங்களையும் முன்வைக்காமல் இதுவரை இருந்ததாகவும் எனினும் தற்போது விமர்சனங்களுக்கான காலம் வந்துவிட்டது எனவும் தெரிவித்த பத்மினி சிதம்பரநாதன் அரசியலை விட்டு ஒதுங்கும் எண்ணம் தனக்கு இருந்ததாகவும் எனினும் பலதரப்பட்டவர்களின் விண்ணப்பத்தை ஏற்று தாம் தமது முடி…

    • 5 replies
    • 1.1k views
  24. ஆட்சிமாற்றம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது! - என்கிறார் கஜேந்திரகுமார் [sunday 2014-08-03 09:00] இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, ஆட்சி மாற்றம் மாத்திரம் தீர்வாக இருக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐ.நா சபையினால் தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. எனினும் வேறு வழியின்றி ஐ.நா சபையுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை சில நாடுகள் தமது அக்கறையை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கைக்குள் கொண்டு வந…

    • 5 replies
    • 360 views
  25. வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011 ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை வைத்துக் கொண்டு இலங்கை மீது எதுவிதமான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அவ்வறிக்கையானது தவறானது எனவும் ஏற்றுக்கொள் முடியாதது எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சற்றுமுன்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளார். My link

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.