ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 03:07 PM இந்திய கடற்படையின் முன்னரங்க போர்க்கப்பலான ஐ.என்.எஸ். மும்பை மூன்று நாள் விஜயமாக இன்று 26 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெல்லி ரகத்தைச் சேர்ந்த நாசகாரி கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஐஎன்எஸ் மும்பை ஆகும். மஸ்கன் டொக் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இக்கப்பலுக்கு மும்பை நகரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது. இக்கப்பல் அதன் தரமுயர்த்தல் பணிகளின் பின்னர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி விசாகபட்டினத்தில் உள்ள கிழக்கு ப…
-
-
- 5 replies
- 434 views
- 1 follower
-
-
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் முழுவதையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தத் தகவலை சென்னையில் இருந்து வெளியாகும் இந்து நாளேடு வெளியிட்டுள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இந்த எண்ணெய் வளத் துண்டங்கள் இருப்பதால் அவற்றை வேறு நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க இந்திய விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளினதும் எண்ணெய் வள அமைச்சர்கள் இந்தமாதம் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பேச்சுகள் வெற்றி பெற்றால் மீண்டும் ஒக்ரோபரில் மற்றொரு பேச்சு இடம்பெறும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்தியாவின் கெய்ன் இந்தியா நிறுவனம் …
-
- 5 replies
- 764 views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கியூபாவை வந்தடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் கியூபாவில் தங்கியிருக்கும் சிறிலங்கா அதிபர் கியூபத் தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். கியூப அதிபர் ரவுல் கஸ்ரோவை சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார். ஆனால் முன்னாள் அதிபர் பிடல் கஸ்ரோவுடனான சந்திப்பு இடம்பெறுமா என்பது உறுதியாகவில்லை. கியூப பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பிறேசிலில் வரும் 20ம் நாள் தொடக்கம் 22ம் நாள் வரை நடைபெறும்- ஐ.நாவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள நிலையான அபிவிருத்தி குறித்த ‘றியொ பிளஸ் 20‘ கருத்தரங…
-
- 5 replies
- 692 views
-
-
நளினி ரட்ணராஜா குறித்து மிக தரம் தாழ்ந்து விமா்சித்துவிட்டாா்கள்..! அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளோம். மனவருத்தப்படுகிறாா் சுமந்திரன்.. நாடாளுமன்ற தோ்தல் போட்டியிலிருந்து விலகிய அம்பிகா சற்குருநாதனை திறமை, ஆற்றல், துறை ஆகியவற்றை கருதில் கொ ண்டு தேசிய பட்டியல் ஊடாக முதன்மை அடிப்படையில் அவருடைய பெயா் குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமி ழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளாா். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆசனங்களைப் பங்கிடுவதென ஆரம்பத்திலேயே …
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான அமெரிக்க காங்கிரஸ் பாதீட்டுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி உதவிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் வரவு செலவுத் திட்டத்தில் வழமைக்கு மாறாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கான நிதி உதவிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 2007ம் ஆண்டு 23 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இம்முறை பாதீட்டுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி உதவி வெறும் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. 2007ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு நெல் கொண்டு செல்ல இன்றிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரிசி ஆலைகள் திறந்து இயங்க வேண்டும் என மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தனர். அரசினால் அனைத்து அரிசி ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களையும் சந்திக்கும் விசேட கூட்டம் இன்று (13) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினியினால் பாதிக்கப்படாமலிருக்க அனைத்து அரிசி ஆலைகளும் திறக்கப்பட்டு இயங்க வேண்டும் எனவும், மாவட்டத்தினுடைய அரிசித் தேவையினைப்…
-
- 5 replies
- 825 views
-
-
Published by J Anojan on 2022-02-02 07:45:13 (ஜெ.அனோஜன்) கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. அத்துடன் 2022 31 ஜனவரி திகதியிடப்பட்ட “கருப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை வாங்கினோம்’ – அமைச்சர் பசில் ஆர்” என்ற தலைப்பில் முன்னணி இணையதளத்தில் வெளியான செய்தியின் மீது வெளியுறவு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது அமைச்சரவை சகாவுடன் பேசியதாகவும், குறித்த செய்தியில் தமக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளவும் நிதியமைச்சர…
-
- 5 replies
- 620 views
-
-
"யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது" யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபி அநுராதபுரத்தில் அமைப்பதே பொருத்தமானதாகும். வடக்கு கிழக்கு மக்கள் இலகுவாக வருகைதரும் வகையில் அமையவேண்டும் என கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். உயிர் நீத்த மக்களை நினைவுகூர மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோசனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை நேரத்தின் போது யுத்தத்தின் போது உயிர்நீத்த மக்களை நினைவுகூர்வதற்கான நினைவுத்தூபியொன்றை…
-
- 5 replies
- 556 views
-
-
யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் : யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவர்களது குழுவினரிடம் சுட்டிக்காட்டினார். ஐ.நா. பிரதிநிதி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இன்று (11) கொழும்பு சினமன்…
-
- 5 replies
- 982 views
-
-
ஆனையிரவை கைப்பற்றும் சண்டையை ஆரம்பிக்கப்போறதா சிங்கள அரவாங்கம் அறிவிப்பு. ibc 3pm news
-
- 5 replies
- 2.4k views
-
-
சிறிலங்காப் படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே தொடங்ககவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து எனக்கூறிக்கொண்டு குறைந்தளவிலான பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பெருமளவு படையினரையும் ஆயுதத் தளபாடங்களையும் சிறிலங்காப் படையினர் கப்பல்களில் கொண்டு செல்கின்றனர். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி படையினர் பாரிய படையெடுப்புகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றது. படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது…
-
- 5 replies
- 2.5k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலங்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: மீள்குடியேற்றம் என்பது முழுமையாக நடைபெற வேண்டும். சொற்ப காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்த போதும் இதுவரை ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் மீளத்திரும்பி வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். ஜே.வி.பி யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதைப் போன்று அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு …
-
- 5 replies
- 496 views
-
-
செவ்வாய் 22-05-2007 00:52 மணி தமிழீழம் [செந்தமிழ்] போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா – மணலாறு களமுனைகளில் இரு வேறு வேறுநேரடிமோதல்களில் இருபோராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 19ம் திகதி புளியங்குளப்பகுதியில் நிகழ்ந்தமோதலில் 2ம் லெப்ரினன் தீபன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த கந்தசாமி தவரூபன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். மணலாறு களமுனையில் கடந்த 12ம் நாளன்று இடம்பெற்ற மோதலில் வீரவேங்கை வேந்தன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சொந்த இடமாகவும் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியை பிந்திய முகவரியாகவும் கொண்ட பரமநாதன் எழில்வே…
-
- 5 replies
- 1.6k views
-
-
மலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய பிரதமருடைய மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மலேசிய நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் மகளின் திருமணம், பெகான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மலேசியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதீன் ஜார்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் ஹெலிகாப்டரில் திரும்பினர். மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. காலை 4.55 மணியளவில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) நிராகரித்துள்ளது. இந்த மனு இன்றைய தினம் பரிசீலிக்கப்பட்டதையடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு! | Virakesari.lk
-
- 5 replies
- 337 views
-
-
‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை …
-
- 5 replies
- 1.2k views
-
-
26 Aug, 2025 | 04:47 PM வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம். வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். வடமாகாண சபை…
-
-
- 5 replies
- 411 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்ற நிலையில், கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை களையும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்க…
-
- 5 replies
- 612 views
-
-
வடகிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டியதுஅவசியமே. ஆனால் அவர்களுடைய ஒப்புதலை பெற்று உடனடியாக இரு மாகாணங்களையும்இணைக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களாகும் எனநாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைபின் பேச்சாளருமானஎம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் எனஅண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர்மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், முஸ்லிம் தரப்புக்களுடன் நாம் தற்போது பேசி …
-
- 5 replies
- 694 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாவட்டத் தலைமைச்செயலகம் கடந்த 04.08.2013 அன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. தலைமைச்செயலகத்தின் பெயர்ப்பலகையினை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரனும், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாகிய ஈ.சரவணபவனும் திரைநீக்கம் செய்து வைத்திருந்தனர். இந்த நிகழ்வு 04.08.2013 அன்று முற்பகல் 11.00 மணியளவில் பல ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தோடு, கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட மக்களின் பங்களிப்போடு, கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் நடைபெற்றிருந்தது. குறித்த நிகழ்வு தொடர்பான செய்தியை அன்றே மின்னியல் ஊடகங்களும், …
-
- 5 replies
- 625 views
-
-
ஆப்கானிஸ்தான் போர்: புலிகளுடனான... யுத்த அனுபவத்தை, பகிர்ந்து கொள்ள கோரிக்கை ! ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்கை இலங்கை வகிக்க முடியும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி குறிப்பிட்டுள்ளார். ஒன்லைனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அனுபவங்களை ஆப்கானிஸ்தானுக்கு பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். இதேவேளை தற்போது ஆப்கானிஸ்தானுடன் வளர்…
-
- 5 replies
- 551 views
-
-
புங்குடுதீவு வித்தியா படுகொலை : வழக்கை விசாரிக்க ட்ரயலட்பார் முறை புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விஷேட ட்ரயலட்பார் நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம் பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதன்படி குறித்த வழக்கினை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயலட்பார் முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி குறித்த வழக்கினை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக குறித்த…
-
- 5 replies
- 647 views
- 1 follower
-
-
யாழ் நீதிமன்ற எல்லைக்குள் ஒரு வாரத்திற்கு மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடை யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை (20) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூற…
-
- 5 replies
- 418 views
-
-
இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா? இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், …
-
- 5 replies
- 1k views
-
-
கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த பிரித்தானியப் பெண், சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் அனைத்துலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண்ணான, நயோமி மிச்சேல் கோல்மன், நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கையில் புத்தரின் படத்தை பச்சை குத்தியிருந்த காரணத்தினாலேயே இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரை நாடுகடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நாடுகடத்துவதற்கான குடிவரவுத் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அடுத்த…
-
- 5 replies
- 668 views
-