ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை! - கல்கிஸை நீதவான் தீர்ப்பு [Tuesday 2015-11-17 19:00] நீதீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது பெரிய சத்தத்துடன் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இரத்மலானை இமேஷா வசந்த என்பருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாத சிறைத்தண்டனை விதித்தார். அவர், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேகநபராவார். நீதீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது பெரிய சத்தத்துடன் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் க…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஏகப்பட்ட எதிரிகளைச் சம்பாதித்த பெர்னாண்டோபிள்ளை ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை தான் ஒரு சிங்களவன் அல்லது சிங்கள் விசுவாசி என்று காட்டுவதற்காக மிகவும் தீவிரமாக அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக பேசி வந்ததால் முழுத் தமிழினத்தினதும் கோபத்துக்கு ஆளாகியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை விட அண்மைக் காலத்தில் இவர் புதிய பல எதிரிகளையும் சம்பாதித்திருந்தார். வெளிநாட்டமைச்சர் றோஹித்த போகல்லாகம வெளிநாடு சென்றிருந்த போது பதில் வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்ட போது திடீர் திடீர் என தனது ஆதரவாளர்களை பல முக்கிய பதவிகளுக்கு நியமித்ததும் அதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய றோஹித்த அந்த நியமனங்களை எல்லாம் ரத்துச் செய்ததும் பலருக்கும் ஞாபகமிருக…
-
- 5 replies
- 3k views
-
-
[size=2][size=4]'[/size][/size] [size=2][size=4]முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சி.தண்டாயுதபாணிக்கு ஆதரவு தெரிவித்து ந…
-
- 5 replies
- 580 views
-
-
மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்வதற்கு தனியான நிர்வாக கட்டமைப்பை உருவாக்குங்கள் அத்துடன் உதவிகள் கிடைப்பதையும் உறுதிப்படுத்துமாறும் கூட்டுறவு சங்கங்களை பலபப்படுத்தி பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு கட்டுப்பாட்டு விலைகளை வெளிப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் பிரதமரால் கூட்டப்படும் கட்சித்தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் போன்று, வட மாகாணத்திலும் மாவட்டங்களிலும் கூட்டம் நடத்துவது பயனுள்ளதாயிருக்கும் வடக்கு மாகாணத்தில் வேலையற்றோர், நாளாந்தத் தொழிலாளர், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள், போரின் காரணமாகப் பெண் தலைமைத…
-
- 5 replies
- 507 views
-
-
சிங்கள அரசின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதலாளிகளால் தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதுவரை நிகழ்ந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு இணையத்தளங்கள் துடைத்தழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் துவம்சம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கேம் ஓவர்’ என்ற குறியீட்டுப் பெயருடன் கடந்த வாரம் இணையவழித் தாக்குதலாளி ஒருவர் நிகழ்த்திய தாக்குதலில் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இணையத்தளம் துடைத்தழிக்கப்பட்டது. இதன்பொழுது இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி வானொலி, கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை ஆகியவை சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையத்துடன் தொடர்புகளை பேணியதை உறுதிசெய்யும் ஆதாரங்கள் வெளிவந்திருந்தன. இத்தாக்குதல் ந…
-
- 5 replies
- 776 views
-
-
‘உயிரைக் காப்பாற்றுங்கள்’: சம்பந்தனுக்கு மாவை கடிதம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு, கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தனது உயிருக்கு ஆபத்து என்றும் தன்னைக் கொலை செய்துவிட்டு, அதனை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் கூறியிருந்தார். இந…
-
- 5 replies
- 605 views
-
-
அமெரிக்காவில் இயங்கும் PACOM என்ற இலங்கை நிறுவனம் அமெரிக்க துருப்புக்களை கொண்டு தமிழர்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றி இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி செய்து வருகிறது. http://tamilnational.com/index.php?option=...&Itemid=263
-
- 5 replies
- 1.7k views
-
-
நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:40 GMT ] [ அ.எழிலரசன் ] புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் 30 March 2013 இரா. சோமசுந்தரம் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்த…
-
- 5 replies
- 715 views
-
-
ஏ இந்திய ஏகாதிபத்தியமே சொந்த மக்களை காப்பாற்ற வக்கில்லை அந்நிய கொலைக்காரனை பாதுகாப்பதற்கு பயிற்சி.... சிங்கள இனவெறியன் “"கெமிக்கல்"" ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா சிறப்புப் பயிற்சி! தமிழீழத்தில் சிங்கள இனவெறியோடு தமிழ் மக்களைக் கொன்றொழித்த, சிங்கள அதிபர் ராஜபக்சேவின் பாதுகாவலர்களுக்கு இந்திய அரசு பயிற்சி வழங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வழியனுப்பி வைத்துள்ளனர். மதுபான் நகரில் ஹரியானா மாநில போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக இங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகள் 33 பேருக்கு ச…
-
- 5 replies
- 986 views
-
-
நாம் அரசுடன் தொடர்ந்து இணைந்து இருப்போம் - பிள்ளையான் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 26, 2010 கிழக்கு மாகாண சபையினை அரசாங்கம் கணக்காய்வு செய்ய தொடங்கியவுடன் பீதியடைந்த பிள்ளையான் அறிக்கை யொன்றினை விடுத்துள்ளார். இந்த அறிக்கையின்படி தாம் தொடர்ந்து மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்குவதாக கூறியுள்ளார். பொது தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தாம் இப்போது அரசுடனேயே சேர்ந்து இருப்பதாக கூறியுள்ளார் பிள்ளையானின் பேச்சாளர். http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0…
-
- 5 replies
- 530 views
-
-
சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை...ஏன் இப்படி ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம். இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள். http://en.wikipedia.org/wiki/Northern_Cyprus
-
- 5 replies
- 2.4k views
-
-
அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்…. ” ஜனநாயக போராளிகள் கட்சியை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில், அம்பாறை மாவட்ட , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான, தேர்தல் தெளிவூட்டும் கலந்துரையாடலில் இன்று இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழர்களின் ஜனநாயக போராட்ட வரலாற்றில், மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதல…
-
- 5 replies
- 478 views
-
-
கண்காணிப்புகுழுவின் தற்போதைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி தருகின்றதா? எனது தனிப்பட்ட கருத்தின் படி கண்காணிப்புக்குழு புதிய தலைவரும், கண்காணிப்புகுழு பேச்சாளரும் (பெண்மணியும்) இராணுவ பேச்சாளர்களாக மாறினால் நன்றாக இருக்கும், அவர்களின் செயற்பாடுகள் இராணுவ பேச்சாளர் என்ற ரீதியில் இருக்கின்றது, இலங்கை அரசுக்கு பயந்தோ அன்றில் உலகத்தின் பெரிய கைகளின் உத்தரவுக்கமைய செயற்படுவது போன்று தெரிகிறது. புலிகளின் பொறுமை எவ்வளவு காலம் என்னம்? இலங்கை கையாளாக படையினரின் கோழைத்தானமான தாக்குதலை வெளிப்படையாக நடாத்திவிட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, (அதுவும் கொழும்பில் யாரினாலோ நடத்தப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தற்கொலை (????) தாக்குதலுக்கு பதிலடியாக என்று அறிக்கை விட்டுக்கொண்டு)…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் இருந்து பொது மக்களை கருணா குழுவினர் கடத்திச் செல்வதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவத்ததாவது: அரசியல் வேலைகள் தவிர்ந்த கருணா குழுவினரின் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பான மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
வீணடிக்கப்படும் இரணைமடுக் குளத்தின் நீர் : அதிகாரிகள் அசமந்தம்! கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரணைமடுக் குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் பன்னங்கண்டி காமக்கார அமைப்பிற்கு உட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் நான்காவது மைல்கலலை; அண்மித்த பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு பாய்ச்சப்படுகின்ற நீரையே சிலர் வீண் விரயம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயம் மேற்கோள்ளாத வயல்களுக்கும் அநாவசியமாக நீரினை பாய்ச்ச்சி விரயமாக்குவதும் அவதானிக்க முடிகின்றது. இர…
-
- 5 replies
- 862 views
-
-
ஒன்பதில் ஏழு மாகாண சபைகளில் சிங்கள மக்கள்: குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் – ஜனாதிபதி தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்கள மக்கள் …
-
- 5 replies
- 975 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்! வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரை…
-
- 5 replies
- 846 views
- 1 follower
-
-
ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 7 வயதுச் சிறுமி ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் பகுதியிலுள்ள பொதுநோக்கு மண்டபத்துக்கு அருகிலுள்ள மலசலகூடம் ஒன்றுக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேக நபர், சிறுமியின் வாய்க்குள் துணியை வைத்து அடைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாருக்கு கூறிய நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்…
-
- 5 replies
- 1.1k views
-
-
நீர்கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை ஐ.எஸ் அமைப்பு குறி வைப்பதால், அவர்களை வவுனியாவில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது. நீர்கொழும்பில் பல வீடுகளும் வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள், அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பினையடுத்து வெளியேற்றப்பட்டனர். அவர்களைப் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியுள்ள நிலையிலி, அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/16/நீர்கொழும்பில்-தங்கியிர.html
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென உதய கம்மன்பில உள்ளிட்ட 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசுரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிபிசி தமிழோசையிடம…
-
- 5 replies
- 1k views
-
-
Jehan Mubarak released on bail after fatal accident Sa'adi Thawfeeq April 23, 2012 Sri Lanka player Jehan Mubarak was taken in custody by police and later released on bail after the car he was driving was involved in a fatal accident that killed one person and injured another at Maikkulan on the Chilaw-Colombo main road on Sunday. Mubarak was driving back to Colombo at around 1.00 pm when his car hit two youths who were heading to Chilaw on a motorbike. The victim, identified as a 31-year-old resident of Dumbaladeniya, was admitted to the Chilaw Base Hospital and transferred to the National Hospital in Colombo where he succumbed to his injuries. The …
-
- 5 replies
- 812 views
-
-
உலமா சபை அல்ல எந்த அனுமான் சபை சொன்னாலும் கேட்க மாட்டோம் என்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் பேச்சு கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்பதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், அண்மையில் சிங்கள மொழியிலான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இடைவேளையின் போது முஸ்லிம்களின் சமய உயர் சபையை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகித்திருந்தார். பின்னர் அது பற்றி அவர் அளித்த முகநூல் வீடியோவில் முஸ்ல…
-
- 5 replies
- 647 views
-
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் லண்டனை சென்றடைந்துள்ளார். தமிழ்பேசும் அனைத்துலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்துவதில், சென்னையிலுள்ள சிறீலங்காவின் துணைத் தூதரகம் உட்பட சில தீய சக்திகள் முற்பட்டிருந்ததாக வைகோ குற்றம் சாட்டினார். நேற்று வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், இதற்கு முன்னர் நோர்வே மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற போதிலும் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். லண்டன் சென்றுள்ள வைகோ அங்கு நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் நி…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக வரலாற்றில் கொடிய இனவெறித் தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத, ராஜபக்சே அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை ஆகும். நெஞ்சைப் பிளக்கும் ஈழத்தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம், இப்பொழுதுதான் மெல்லமெல்ல உலகத்தின் மனசாட்சியைத் தட்டத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க இந்திய அரசு வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது. இத்தனைக் கொடுமைகளையும் ஏவி உள்ள ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல முயற்சிக்கிறது. அந…
-
- 5 replies
- 760 views
-
-
கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல் வெள்ளி, 03 ஜூன் 2011 06:21 கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் …
-
- 5 replies
- 1.3k views
-