Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வாதிகார ஆட்சியை நோக்கி அரசாங்கம் செல்கின்றது: ரணில் குற்றச்சாட்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. அனைத்தையும் மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள். சர்வாதிகார ஆட்சியை நோக்கி அவர்கள் செல்கின்றார்கள் என்பதையே இவை அனைததும் புலப்படுத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அரசாங்கத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்குத் தெரிந்திருக்கவ…

  2. [size=4]புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.[/size] [size=4]வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக சூரி என்பவர் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை என்பன தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.[/size] [size=4]புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப் பாளரான சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார் அவரைத் தேடியவேள…

  3. முல்லைத்தீவில் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி (இரண்டாம் இணைப்பு) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார். 'ஹைட்ராமணி' என்ற குறித்த ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்துள்ள ஜனாதிபதி, அங்குள்ள பணியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளோடும் கலந்துரையாடியுள்ளார். மேலும், குறித்த நிகழ்வில் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டவரான ஜெனீவனையும் அவரது குடும்பத்தினரையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். அத்தோடு, இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் ப…

  4. வடக்கு கிழக்கில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறுவது குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது: விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுவது குறித்து கவலை வெளியிட்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இந்த விடயம் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து செயற்படும் தொண்டு நிறுவனமான BRIGHT FUTURE INTERNATIONAL உதவி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பளையிலுள்ள நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதை தெரிவித்தார். அரச நடவடிக்கைகளுக்குப் பயந்தே இளம் சமுதாயத்தினர் நாட்டை விட்டு வெ…

    • 13 replies
    • 1.6k views
  5. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நான்கு இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறுகிறது. 29 ஜனவரி 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. நான்கு இணைத்தலைவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில்இடம்பெற்று வருகிறது. இங்கு தலைமையுரை ஆற்றிய முதலமைச்சர் நான்கு இணைதலைவர்களின் நியம…

  6. (எம்.எப்.எம்.பஸீர்) தேசிய உளவுத் துறையின் பணிப்பாளராக, முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந் நிலையில் இதுவரை அந்த பதவியில் இருந்து வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு அந்த பதவி இல்லாமல் போயுள்ளதால் அவர் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாற்றம் அடைந்துள்ளார். தேசிய உளவுத்துறை பணிப்பாளர் பதவி இல்லாமல் போனதையடுத்து அவர் இவ்வாறு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட பொலிஸ் அதிகாரியாக கணக்கில் கொள்ளப்படுவதாகவும், அது இடமாற்றம் அல்ல எனவும் பொலிஸ் ஆணைக் குழு தகவல்கள…

    • 1 reply
    • 532 views
  7. Published By: DIGITAL DESK 2 16 MAR, 2025 | 09:16 AM (ஆர்.ராம்) இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து 'கூட்டுச் செயற்றிட்டமொன்றை' முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், சீன அரசாங்கத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் வெளிவிவகார கொள்கை மற்றும் உறவகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது. இதன்போது …

  8. இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள அரச படைகள் பெருமளவான காணிகளை கையகப்படுத்தி தமது முகாம்களை விஸ்தரித்துவருவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சில இடங்களில் முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் இன்னும் சில இடங்களில் புதிய முகாம்களை அமைப்பதற்காக காணிகள் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. அரச படைகள் காணிகளை கையகப்படுத்துவதால் பெருமளவிலான குடும்பங்கள் தமது சொந்தக் குடிமனைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த பின்னணியில், இப்போது கிழக்கே, அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பாணமை என்ற இடத்திலுள்ள வாவியையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் உள்ளடக்கிய சு…

    • 0 replies
    • 393 views
  9. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி! சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்ற வேண்டாம்” என்று தேசிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இடையில் புரிந்துணர்வு அரசியல் ஒப்பந்தம் இன்று அலரி மாளிகையில் நடந்தபோது, குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின் தேசிய கொடியை ஏற்ற வேண்டாம் என கூறிய முதலாவது நபர் குறித்த தேசிய தலைவர் எனவும் …

  10. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  11. சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது [ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 02:32.56 AM GMT ] அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyCSUSWgv0F.html

  12. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 19 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைவிடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…

  13. வீதி விபத்துக்களால் இந்த ஆண்டு 592 பேர் உயிரிழப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்வரும தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் வீதி…

  14. தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போது, தமிழினம் இமாலய வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 590 views
  15. யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையின் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார். வடக்கில் இடம்பெற்று வரும் மண் கொள்ளை, வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் தொடர்பாக கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். “யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய…

    • 0 replies
    • 272 views
  16. எரிபொருள் வீண் விரயத்தைத் தடுக்கும் நோக்கில் அலுவலக நேரங்களை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் காரியாலயங்கள் என்பவற்றுக்கான வாகனங்களின் காரணமாகவே அதிக வாகன நெரிசல் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி பாடசாலைகளை காலை 7.30க்கு ஆரம்பிக்கவும், காரியாலயங்களின் நேரத்தை காலை 10.00 முதல் 6.00 மணி வரை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் காரியாலய நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதாகத் தெரியவருகிறது. http://isoorya.blogspot.com/

  17. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை செப்டம்பரில் கிடைக்கும் ; அமைச்சர் சமரவிக்ரம தகவல் [ Saturday,20 February 2016, 04:24:59 ] ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் வழங்கப்படும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஜேன்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த விஜயத்தின்போது ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கலை சந்தித்த ஜனாதிபதி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ள…

  18. முப்படைகளும் பாரிய போர்ப் பயிற்சி: வடபகுதியில் மற்றொரு தாக்குதலுருக்கான தயாரிப்பு? Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தம்முடைய கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் முப்படையினரும், பாரிய போர் ஒத்திகை ஒன்றையும் மேற்கொண்டிருப்பதாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே படையினரின் ஒத்திகை இடம்பெற்றதாகவும், இவை அனைத்தும் மற்றொரு பாரிய நடவடிக்கைக்கு சிறிலங்கா படையினர் தயாராகிவருவதை உறுதிப்படுத்துவதாக அமைத்திருக்கின்றது என யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. பலாலித் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்…

    • 2 replies
    • 1.2k views
  19. கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம் எனக்கு ஒரு காலும் இல்லை கையும் இல்லை அரசு முதல் அரசியல் வாதிகள் வரை எங்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது விட்டாலும் பரவாயில்லை ஒரு கால் மற்றும் கை இல்லாத நான் சிரமம் இன்றி மலசலம் கழிப்பதற்கு ஒரு மலசலக் கூடத்தையாவது அமைத்துதாருங்கள் என்று பலரிடம் கேட்டப்போதும் எவரும் எம்மை கண்டுகொள்ளாமை மிகுந்த மனவருத்தம் தருகிறது. சாதாரன மலசல கூடம் ஒன்றில் ஒரு பக்கத்தில் சீமெந்து கல் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் நிலைமையும் இப்படிதான் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியில்…

    • 17 replies
    • 1.4k views
  20. பாறுக் ஷிஹான்-2009ம் ஆண்டிற்கு முன்பு தமிழ் இளைஞர்களின் கைகளில் பேனை இருக்கவில்லை துப்பாக்கிதான்இருந்தது. தமிழ் மக்களுக்கு ,தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சனை இருக்கிறது அது எமக்கு தெரியும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். வன ஜீவராசிகள் இராஜங்க அமைச்சராக பதவியேற்ற விமல வீர திஸ்ஸநாயக்க அவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை (6) மாலை கல்முனை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் பிரதேசங்களின் அமைப்பாளர் சி. சாந்தலிங்கம் மற்றும் கல்முனை பிராந்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞரணி அமைப்பாளர் ஜெ.கிஷாந்தன்,ரஜீவன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.மேலும் அவர் உரையாற்றுகையில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் தங்கள் தல…

  21. சிறிலங்கா அரசாங்கத்தின் கொலைப் பட்டியலில் மேலும் 27 ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை உரிமைகளுக்கான பேச்சாளருமான தயாசீலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 531 views
  22. [size=4]கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது: கொழும்பு மேயர் முஸம்மில[/size] பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை எவரும் முட்டாளாக்க முடியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார். கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனா சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷம் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ' கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்குமாறு பலர் என்னை வலியுறுத்தினர். ஆனால் அவரை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை நான் அறிவேன். அப்படி செய்வதற்கு ஒர…

  23. எச்ஐவி வதந்தி: குளியாப்பிட்டிய சிறுவன் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கம் சிறுவனுக்கு எச்ஐவி இல்லை என்று மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் வடமேல் மாகாணத்தில் குளியாபிட்டிய என்ற இடத்தில், எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை அண்மையில் சேர்த்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் இப்போது அவரை நீக்கியுள்ளது. அந்தச் சிறுவனின் தந்தை எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பள்ளிக்கூடமும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பள்ளிக்கூடம் ஒன்று அவரை அண்மையில் சேர்த்திருந்தது. உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து வந…

  24. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆற்றங்கரை கடலினை அடையும் பகுதியினை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் குறித்த மிதிவெடிகளை இனம் கண்டுள்ளனர். இதன்போது 9 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- http://tamil.adaderana.lk/news.php?nid=124540

    • 0 replies
    • 339 views
  25. Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 05:22 PM கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/214998

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.