ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
ஞாயிறு 28-01-2007 00:33 மணி தமிழீழம் [மோகன்] தமிழீழ இலக்கத்தகடு நடைமுறை அமுலுக்கு வருகிறது தமிழீழ விடுதலைப்பலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களுக்கான தமிழீழ இலக்கத்தகடு வழங்கும் நடைமுறை அமுலுக்கு வரப்படவிருக்கிறது தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவின் ஊர்திப் பகுதியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசங்கங்களில் தற்போது பாவனையில் உள்ள வாகனங்களுக்கு, தமிழீழத்தில் அச்சிடப்பட்ட இலக்கத்தகடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சகல விதமான இயந்திர ஊர்திகளும் தமிழீழ இலக்கத் தகடுகளையே பயன்படுத்தும் என்று தமிழீழ போக்குவரத்து பிரிவின் ஊ…
-
- 5 replies
- 2.1k views
-
-
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் பாரிய நகைச்சுவையுடன் நிறைவடைந்துள்ளது. எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டஅபிவிருத்தி திட்டங்களை திறந்து வைப்பதையே 100 நாள் திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. எம்மை பொறுத்தவரை 100 நாள் வேலைத்திட்டம் நகைச்சுவையாகவே…
-
- 5 replies
- 813 views
-
-
ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள் வந்து வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மக்களின் கோரிக்கைகளை சேகரிப்பதற்கு தனியான அமைப்பொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவ…
-
- 5 replies
- 945 views
- 1 follower
-
-
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது இனத்தின் அழிப்பை சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து நியாயப்படுத்தும் நடவடிக்கையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் டக்ளஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு …
-
- 5 replies
- 1k views
-
-
ஜே.வி.பிக்கு புலிகள் சிறிய ரக ஆயுத உதவி....? http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._jvp_ltte.shtml
-
- 5 replies
- 3.1k views
-
-
[size=2][/size] [size=2][size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். பூரண அறிக்கை: "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கை. கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் நான் கூறிய கருத்து, பௌத்தத் தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது. இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா ம…
-
- 5 replies
- 768 views
-
-
இலங்கையில் ஏற்றுமதிகள் கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன. இது அரசின் 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி யூசூஃப் மரைக்காயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம் எனவும் அவர் கூறுகிறார். இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் 43 சதவீதம் ஆயத்த ஆடைகள் மூலமானதாகும் என்று சுட்டிக்காட்டும் அவர், அதில் பெரும்பான்மையானது அமெரிக்கா…
-
- 5 replies
- 690 views
-
-
எல்பிட்டிய சரணங்கர விஹாரையின் விஹாராதிபதி (பெரிய பிக்கு) வெத்தேவே பஞ்சகீர்த்தி தேரரை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் அதே விஹாரையை சேர்ந்த மற்றொரு தேரரை (சின்ன பிக்கு) கைது செய்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் பொலிஸாரே குறித்த தேரரை விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேகநபரையும் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த தேரர் எல்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து காலி வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/103304-2014-03-15-08-44-26.html
-
- 5 replies
- 389 views
-
-
நாட்டுக்குள் சட்டவிரோத அகதிகள் வருவதை தடுப்பதற்காகவே 157 இலங்கை அகதிகளையும் நடுக்கடலில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தாம் ஏற்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சர்வதேச மற்றும் தமது நாட்டு சட்டமுறைகளின் அடிப்படையிலேயே இந்த படகு அகதிகள் விடயத்தை அணுகுவதாக அபோட் இன்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடலில் தடுக்கப்பட்ட படகில் இருந்த 157 பேரில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்களாக இருக்கலாம்.தற்போது கென்பராவுக்கு அழைத்து வரப்படும் அவர்கள் அங்கு தங்கவைக்கப்படுவர் என்று அபோட் கூறினார். மனித கடத்தல்காரர்களால் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அழைத்…
-
- 5 replies
- 358 views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரக் கூடியதாகவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்ட தமிழக தல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புமளவிற்கு இறங்கி வந்துள்ளது இலங்கை அரசு. ஐ.நா. சபை மற்றும் மேற்குலகின் மீது மிகவும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் மன நிலையில் இவ்வகையானதொரு அதிரடி மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழாமலில்லை. அதாவது, சட்ட சபைத் தேர்தலில் வென்றவுடன் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் செல்வி ஜெயலலிதா வெளியிட்ட இலங்கை குறித்தான செய்தி, இந்திய மத்திய அரசிற்கு பெரும் இராஜதந்திர நெருக்கடியைத் தோற்றுவித்…
-
- 5 replies
- 1k views
-
-
இந்திய லோக்சபா எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுடன் விரைவில் இலங்கை வருவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். சுஸ்மா சுவராஜ் கடந்த வருடம் இலங்கை வரவிருந்த நிலையில் இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக அவரது விஜயம் திட்டமிட்டபடி அமையவில்லை. எனினும் இந்திய மாநில சட்டமன்ற தேர்தல் திறைவுற்றதன் பின் சுஸ்மா சுவராஜ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இலங்கை வருவார் என கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் தமது தமிழ்நாட்டு விஜயத்தின் போது அதிக கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=48042
-
- 5 replies
- 541 views
-
-
ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போயிருந்தால், அவர்களும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பதில் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும். விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பு, புலிகள் என்ன செய்தனர் என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்க வேண்டும். பொதுமக்களுக்க…
-
- 5 replies
- 754 views
-
-
வாயில்களில் 'சிங்களே' நுகேகொடையிலுள்ள பல முஸ்லிம் நபர்களது வீடுகளின் சுவர்களிலும் பிரதான வாயில்களிலும் 'சிங்களே' என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. இது இனந்தெரியாத நபர்களால் நேற்று சனிக்கிழமை (02) இரவு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/162918/%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-#sthash.fPQ15DJL.dpuf
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையின் இறையாண்மையை தாரை வார்த்துவிட்டது அரசு-தினேஸ் எம்.பி ‘ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் மேற்கத்தைய நாடுகளிற்கும் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் அரசாங்கம் தாரைவார்த்துவிட்டது. இன்றைய ‘அரசுக்கு’ சொந்தக் காலில் நிற்பதற்கு திராணியில்லை என மஹிந்த ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டதொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கை நாளை(புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொட…
-
- 5 replies
- 545 views
-
-
யாழில் இந்திய குடியரசு தினம்! இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. https://athavannews.com/2026/1461533
-
- 5 replies
- 533 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் இன்று நேற்று அல்ல நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய, பக்கச்சார்பான, குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை தான் தெரிவித்து வருகின்றார். அது ஏற்றுக் கொள்ள கூடிய விடயமல்ல. அவருடைய வரலாற்று ரீதியான சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144895
-
- 5 replies
- 1k views
-
-
கோத்தாபய தீர்வு தர மாட்டார்; ஆனாலும் நாம் பேசுவோம் – சித்தார்த்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் தமிழ் மக்களின் அரசியல் தீா்வு குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றுவாா் என நான் நினைக்கவில்லை. அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் பேசாமலும் இருக்க முடியாது. இருக்கமாட்டோம்” இவ்வாறு நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரும், புளொட் தலைவருமான த.சித்தாா்த்தன் தெரிவித்தார். மேலும், ‘நாங்கள் சா்வதேச மட்டத்திலும் உள்ளூரிலும் பேச வேண்டும். அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், ஆயுத…
-
- 5 replies
- 701 views
-
-
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில், பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரை யாழ். நகரில் வைத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். புத்தளத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவரான இவர் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தின் தலைப்புள்ளி என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர் நேற்று நண்பகல் கைதுசெய்யப்படும்போது விநியோகதிற்காக கொண்டுவந்திருந்த 200மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் இவருடைய பெயர், விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளதுடன், இவருடன் தொடர்பிலிருக்கும் முக்கிய போதைப்பொருள் கொள்வனவாளர்களை கைது செய்ய பொலிஸ்பிரிவொன்று களமிறக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. http://www…
-
- 5 replies
- 900 views
-
-
லக்பிம" வார ஏட்டுக்கு தலைவர் பிரபாகரன் பிரத்தியேக பேட்டி எதுவும் வழங்கவில்லை: பா.நடேசன் மறுப்பு [திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2008, 09:02 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு நேற்று வெளியிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது பேட்டி, உண்மையில் தன்னாலேயே வழங்கப்பட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் “புதினம்” செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஞாயிறு ஏடான "லக்பிம" தனது நேற்றைய (28.12.2008) வெளியீட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தமக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக பேட்டி என ஒரு செய்தியை வெளியிட்டிர…
-
- 5 replies
- 2k views
-
-
Please take the time to follow the few and easy steps below to make a difference. A small amount of your time to make a big difference. Thanks. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087 பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும் இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tamil Genocide in Sri Lanka என்பதனை வெட்டி ஒட்டவும் அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம் இதனை உங்கள் நண்பர்களு…
-
- 5 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரும் வழிபாட்டில் ஈடுபட்டனர். படங்கள் :-எஸ்.கே.பிரசாத் http://tamil.dailymirror.lk/--main/58805-2013-02-12-17-27-21.html
-
- 5 replies
- 887 views
-
-
முஸ்லிகளின் வாக்குகளினாலே 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது - முஜிபுர் ரஹ்மான் (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) 20ஐ நிறைவேற்றிக்கொள்ள ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நடவடிக்கையை கருத்திற்கொண்டேனும் கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்திருக்கும் வழிகாட்டலின் அடிப்படையிலே செயற்படுவதாகவும் அதனை மீறி செயற்படுவ…
-
- 5 replies
- 1k views
-
-
போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம். இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்ற…
-
- 5 replies
- 1.2k views
-
-
மாவையின் தொலைபேசி எண் தெரியாத முதலமைச்சர் “நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவின் தொலைபேசி இலக்கம் தெரியாது. அதனால்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவரிடம் பேசவில்லை” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறியுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அலைபேசியில் பேசினார். இந்தப் பேச்சின்போது, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் நான்கு பேரையும் நீக்குவது தொ…
-
- 5 replies
- 749 views
-
-
"ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம் லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென தடை செய்த பிரிட்டிஷ் அரசு அதன் ஆதரவாளர்களை ஜனாதிபதிக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய எப்படி அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் சாக்குப் போக்குக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு …
-
- 5 replies
- 1.2k views
-