ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர் பாதுகாக்கவே குரல் கொடுத்தோம் இயக்குனர் சீமான் சனி, 20 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [மயூரன்] திரைப்பட இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினீர்களா? என நீதிமன்றத்தினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க குரல் கொடுத்த எங்களை கைது செய்து என்றார் சீமான், இதனையடுத்து கொளத்தூர் மணி கூறும்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை, ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும் பேசவில்லை என்றார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை இருப்பது போல, அவர்களை ஆதரிக்க எங்களுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
சம்பந்தனின் முதலைக் கண்ணீரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தற்போது நாட்டில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றினை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மொஹமட் முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக சில குழுக்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளால் முஸ்லிம் பாரிய இன்னல்களை சந்தித்ததாகவும் அதன்போது சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக…
-
- 5 replies
- 957 views
-
-
தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்- தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டது:- தி எகோனோமிஸ்ட் சஞ்சிகையின் துணை அமைப்பான உலக பொருளாதார புலனாய்வு பிரிவினரால் உலகில் உள்ள ஜனநாயக நாடுகளை பட்டியலிட்டுள்ளதில் 2012 ஆம் ஆண்டு இலங்கை 89 ஆவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அறிக்கையில் பிரகாரம் இலங்கை 57வது இடத்தில் இருந்ததுடன் கடந்த வருடத்தில் இலங்கை ஜனநாயகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜனநாயகம் பழுதடைந்துள்ள நாடுகளில் பட்டியலில் இலங்கை இருந்தது. எனினும் தற்போது சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது வெளிநாட்டு முதல…
-
- 5 replies
- 859 views
-
-
வட மாகாண சபபை தேர்தலில் முதலமைச்சராக அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவரை நியமனம் செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என இந்து மகா சபைகேட்டுக்கொண்டுள்ளது.. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22202
-
- 5 replies
- 603 views
-
-
இந்திய... உயர் ஸ்தானிகராலயம், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ! இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது. https://athavannews.com/2022/1274466
-
- 5 replies
- 1.1k views
-
-
நேற்று மட்டும்... 119.08 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது... மத்திய வங்கி ! கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று (புதன்கிழமை) 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275476
-
- 5 replies
- 464 views
- 1 follower
-
-
திங்கள் 11-12-2006 17:22 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளளது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உட்பட முக்கிய வெளிநாடுகள் அந்த திட்டதை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறுபான்மை மக்களுக்கு ஒரளவு அதிகாரங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை சிங்கள அடிப்படைவாத கட்சிகள் முற்றாக நிராகரித்துள்ளன . இந்த நிலையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளாதாக தெரியவருகின்றது …
-
- 5 replies
- 1.7k views
-
-
75 வீதமான யுத்தத்தை நானே முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்கிறார் சந்திரிக்கா 16 டிசம்பர் 2014 75 வீதமான யுத்தத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலப்பகுதியிலேயே 75 வீதமான புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். சந்திரிக்காவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் ஆட்சியை ஏற்றுக் கொண்ட போது, ஐந்து ஆறு இராணுவ முகாம்களைத் தவிர்ந்த ஏனைய ஒட்டுமொத்த வடக்கினையும் புலிகளே கட்டுப்படுத்தி வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஒரு ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத…
-
- 5 replies
- 744 views
-
-
மின்சார கதிரைக்கு அஞ்சேன் என்றோர் இலஞ்ச விசாரணைக்கு பயப்படுவது ஏன்?: பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன நாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன் என பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன கேள்வியெழுப்பினார். முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக சட்டத்திலிருந்து தப்பிக்க முயலக்கூடாது. சட்டம் சகலருக்கும் சமம் அதற்கு அனைவரும் அடிபணிவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். பசில் ராஜபக்ஷ விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை முன்மாதிரியானது என குறிப்பிட்ட பிரதியமைச்சர் எனினும் அவரது குடும்பத்தில் மற்றவர்கள் சட்டத்திலிருந்து. தப்பிக்கவே முயற்சிக்கின்றனர் என்றும் தமது கையாட்களை ஏவிவிட்டு அநாவசிய…
-
- 5 replies
- 463 views
-
-
தமிழர் விடுதலைப் போராட்டத்தை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்வது அப்பட்டமான பொய் என விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராகச் செயற்பட்டுவந்தவரும் தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார். யாழ் உதயனின் சகோதரப் பத்திரிகையான "சுடர்ஒளிக்கு' வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறினார். அந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் இங்கே கே: தமிழ் மக்கள் மனங்களில் உள்ள முக்கியமான கேள்வியொன்றை நான் கேட்க விரும்புகிறேன். அதை பகிரங்கமாக கேட்டு உங்கள் பதிலையும் பகிரங்கப்படுத்த வேண்டியது எனது ஒரு பொறுப்பு என்றும் கருதுகின்றேன். தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட…
-
- 5 replies
- 1.4k views
-
-
சஜித்திற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சற்றுமுன் கைச்சாத்திட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுடன் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த நிலையிலேயே குறித்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே இன்றைய தினம் சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்…
-
- 5 replies
- 845 views
-
-
இலங்கையின் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். [size=3][size=4]சிலோன் வர்த்தக சபை இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டுமே இந்த ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி நான்கு சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த ஆயத்த ஆடைகளின் வர்த்தகம் இருக்கும் நிலையில், இந்த ஏற்றுமதி வீழ்ச்சி அந்தத் தொழிலை பெரிதும் பாதிக்கும் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள்.[/size][/size] [size=5]மனித உரிமை மீறல்கள்[/size] [size=4]இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிப் போரில் கடும் மனித உரிமை மீறல்கள் இடம்…
-
- 5 replies
- 879 views
-
-
ஈழத் தமிழர்கள் மீது இந்திய ராணுவம் - சிங்கள ராணுவத்தோடு நடத்தி வரும் இனப் படுகொலைக்கு உத்தரவிட்டு வழி நடத்தி வருபவர், காங்கிர° கட்சியின் தலைவர் சோனியா தான் என்பது நாட்டுக்கு வெளிச்சமாகிவிட்டது. ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நளினிக்கு கருணைப் பார்வை இருந்ததுபோல் நடந்தவையெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்பதும் அம்பலமாகிவிட்டது. சோனியாவின் கடந்த கால அரசியலை உன்னிப்பாகக் கவனித்தால், எப்போதுமே அவர் குரூரமான பழிவாங்கும் உணர்வுடன் செயல்படக் கூடியவர் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஜெயின் ஆணைய விசாரணை அறிக்கையைக் கூறலாம். ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆராய அவர் மரணத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் தான் ஜெயின் ஆணையம். அந்த…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஊழல்வாதிகளைக் காப்பாற்றியது விக்கியா? தமிழரசுக் கட்சியா? உணர்ச்சிக் கோசங்களின் முன்பாக உண் மைகள் ஊமையாகித்தான்போகும். விடயங்கள் சூடாறிய பின்னர், அதை அலசி ஆராய்ந்தால் அமுங்கிப் போன உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். இப்படித்தான் வடக்கு மாகாண சபை விவகாரத்தை யும் நோக்க வேண்டியுள்ளது. ஐங்கரநேசனுக்காக வாதாடினார் விக்கி வடக்கு மாகாண சபையில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டு அமைச்சர் ஐங்கரநேசன் மீதுதான் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்த வேண் டும் என்ற பிரேரணையும் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையின் இடைநடுவி…
-
- 5 replies
- 727 views
-
-
உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் அரசாங்க தங்குமிடங்களில் ஆதரவைப் பெறத் தயங்குகிறார்கள், அதற்குப் பதிலாக ஐ.நா. முகவர் நிலையங்கள் அல்லது தனியார் தங்குமிடங்களை விரும்புகிறார்கள் என்று அதிகாரி கூறினார். மேலு, இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை 2 அல்…
-
- 5 replies
- 514 views
-
-
பதவியில் இருந்து நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பாவுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தினால் அண்மையில் கலைக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரியாக பணியாற்றி இவர், ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்திடம் அதற்கான சந்தர்ப்பத்தை கோரியுள்ளார். போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான மிகவும் முக்கியமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த அதிகாரி ஐரோப்பிய தூதரகம் ஒன்றிடம் கேட்டுள்ளார். அதிகாரத்தை தவறாக ப…
-
- 5 replies
- 806 views
-
-
ஈழத்தமிழருக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு வழங்க பங்களிப்பதாக மன்மோகன் உறுதியளித்தார்: தமிழ் கூட்டமைப்பு அறிக்கை இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வொன்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியுமென்று தம்முடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமருடனான சந்திப்பை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்த…
-
- 5 replies
- 1.1k views
-
-
பெயர், புகழ் என்பவற்றை அடைவதற்கு எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அந்த ஆசை எல்லை மீறுகின்ற போது சில சந்தர்ப்பங்களில் எல்லாமே கெட்டுக் குட்டிச்சுவராகப் போகக் கூடிய நிலையும் ஏற்படுவதுண்டு. இப்படி எல்லோரிடமும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பது ஒருவனுடைய நீண்டகாலக் கனவு. ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. என்ன செய்யலாம்? என்ற யோசனையோடு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு பக்கத்து சீற்றில் ஒரு குழந்தை, அதன் தாய் ஊட்டிவிட்ட உணவை மறுதலித்து, எனக்கு வேண்டாம் என முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.உடனேயே ஒரு சகபயணி அந்தத் தாய்க்கு உதவமுன்வந்தார்."பிள்ளைக்கு சாப்பாடு வேண்டாமோ?'' அன்பு கலந்த அவரின் வார்த்தையைக…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 12:55 சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா? நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின்…
-
- 5 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 20 FEB, 2024 | 05:07 PM (எம்.மனோசித்ரா) இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல, இறையாண்மையுடைய சுயாதீனமான எமது நாட்டின் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே, சட்ட திட்டங்கள் தொடர்பான உரிமையும் காணப்படுகிறது என அரசாங்கம் அமெரிக்க தூதுவருக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் தொடர்பில் கவலை வெளியிடுவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஊடகப் பிரதானிகள், ஊடகவியலாளர் மற்றும் சிவில் சமூக அமைப்பினருடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 5 replies
- 797 views
- 2 followers
-
-
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம் - செல்வராஜா கஜேந்திரன் இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதும், அதேபோன்று இலங்கையில் தமக்கு சார்பான ஆட்சியாளர்களை தெரிவு செய்ய விரும்புகின்ற இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் தாங்கள் விரும்பிய ஒருவருக்கு தமிழர்களது வாக்குகள் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழர்களுடைய கோரிக்கைகளை அங்கீகரிப்பதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அவர்கள் மீது ஒரு அழுத்தங்களை ஏற்படுத்த இந்த பகிஸ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்…
-
- 5 replies
- 691 views
-
-
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தா கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்கிறது - ஐ.தே.க. 1/18/2008 10:04:52 PM வீரகேசரி இணையம் - கிளிநொச்சி கனகபுரத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே இலங்கை விமானப்படை (முன்தினம்) குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது என்றகுற்றச்சாட்டிற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியகட்சி கோரியுள்ளது. புத்தள தாக்குதல் உள்ளிட்ட புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சகல மனித படுகொலைகளையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து ஐ.தே.கவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. யுத்தம் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் சாதாரண பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் மக்களி…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் மாற்றம் தென்படுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் தொடர்பில் திறந்த மனப்பாங்கு, ஒத்துப்போகும் தன்மை, நல்லபிப்பிராயம் என்பனவற்றை வெளிப்படுத்துவதாகவும் காலமாகும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புறவுக் கழகத்தின் ஸ்தாபகரான நேஸ்பி பிரபு மைக்கல் மொரிஸ் கூறியுள்ளார்.‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் சில நல்ல வேலைகள் செய்யப்படுவதாக அவர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். அவர், 13 ஆவது திருத்தத்தை தனது இலக்காக வைத்திருப்பதாகவும் எனக்கு மிகத் தெளிவாக கூறினார்’ என நேஸ்பி பிரபு தெரிவித்தார். சகல கட்சிகளும் 13 ஆவது…
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் புதன்கிழமை நடைபெற்றது. லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை 16 ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்தியது. 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளையும், சிறிலங்கா தரப்பின் பதில்களையும் காணொளியில் காணலாம். ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களைய…
-
- 5 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்கள் மத்தியில் தற்போதுள்ள சில அரசியல்வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக தெரிவுசெய்ய வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 முஸ்லிம்கள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகளை விட நேரடிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு தமிழனை வெற்றிபெறச் செய்து முதலமைச் சராக்குவதன் மூலம் நாம் பாரிய அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் …
-
- 5 replies
- 1.2k views
-