Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன்கிழமை, ஆகஸ்ட் 24, 2011 நாவாந்துறையில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்காக யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் 24 பேர் களத்தில் இறங்கினர். பொதுமக்கள் இராணுவத்தினரால் கண்மூடித் தாக்கப்பட்ட போதும், படையினரைத் தாக்கினர் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்ன சிங்கம் தலைமையில் 24 சட்டத்தரணிகளும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து நின்று சந்தேகநபர்களுக்காக ஆஜராவதாக மாவட்ட நீதிபதியிடம் நேற்று அறிவித்தனர். . அதேவேளை, அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டதுடன், அவர்களது உடமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சட்டதரணிகள், படையினரின்…

    • 1 reply
    • 1.3k views
  2. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் பழங்கள் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி விவரம்: இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் செல்லும் விமானப்பயணிகள் மாம்பழம் உள்ளிட்ட அனைத்து வகையான பழங்களையும் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு விமானத்தில் அதிக அளவிலான பயணிகள் நாளாந்தம் செல்கின்றனர். இதுபோல், அங்கிருந்தும் பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் செல்வோரும், சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து மீண்டும் திரும்பிச் செல்வோரும் இங்கிருந்து பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு செல்கின்றார்கள். …

  3. TamilNet Sunday published news and photographs on the plight of pregnant mothers, newborn babies and babies in the wombs affected by the inhuman shelling and bombing by the Colombo government on the safe zone declared for civilians. This information on hard truth has stirred Colombo's disinformation agencies to discredit TamilNet by bringing in trivial matters such as the camera time-settings of the photographs taken in the makeshift-hospital. In addition to what our correspondents personally observe and document, they also collect documentary material from sources such as hospital staff and the families of victims themselves in support of the verified news they fil…

  4. தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள்: பா.நடேசன் பெருமிதம் 28.03.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப்போரை ஆதரிக்கிறார்கள் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். "குங்குமம்" வார இதழுக்கு வழங்கிய நேர்காணால்: சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும் கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது. சிங்கள அரசு தொடுக்கு…

  5. நெடுந்தீவில் நடந்த கொடுஞ்செயல் பாரீரோ பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருவர் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடுஞ்செயல் மனித சமூகத்தையே வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. அதே சமயம் யாழ்.குடாநாட்டில் நிம்மதியாக- பயமின்றி மக்கள் வாழ முடியாதென்ற நிலை இப்போது முற்றிவிட்டது என்பதை இச் சம்பவம் நிரூபிக்கும் அதேவேளை, எங்கள் தமிழினத்தின் சமகால சூழமைவு எவ்வாறு உள்ளதென்பதை சுட்டிக்காட்டுவதற்கு இதைவிட உதாரணம் எதுவும் இருக்க முடியாது. இத்தகைய கொடுஞ்செயல்கள் எங்கள் மண்ணில் தாண்டவமாடத் தலைப்பட்டுள்ளதை நினைக்கும் போது தாங்க முடியாத வேதனையே ஏற்படுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகள் பற்றி எத்தனையோ மேடைகளில் முழங்க…

    • 5 replies
    • 1.3k views
  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன் - மு.றெமீடியஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தலைமையிலான யாழ். மாநகரசபை ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாகவும் தான் சுகந்திரக் கட்சியில் இணையப் போவதாகவும் கூறுவது சுத்தப் பொய் என யாழ். மாநாகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையப் போவதாக வெளிவந்த செய்தி தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு வினாவியபோது... என் மீது வேண்டும் என்று சிலர் சேறு பூச முனைகின்றனர். நான் பிரபல சட்டத்தரணி என்பதால் எனது பெயருக்கு அவப்பெயரை உண்டு பண்ணுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றனர். எது எப்படி நடந்தாலும் தமிழ் த…

  7. Posted on : 2008-05-13 கொழும்பு எதிர்கொள்ளும் இருமுனை நெருக்குதல் போர்வெறித் தீவிரத்தில் நிற்கும் இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரச் சீரழிவு நிலை குறித்து சிந்திப்பதாகவே இல்லை. நாட்டின் பொருண்மியம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. 2005 கடைசியில் இந்த அரசு பதவியேற்றமை முதல் இந்த ஆசியப் பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத "சாதனையாக' இலங்கையில் மட்டும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு எகிறிக்கொண்டிருக்கின்றது. நாட்டின் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டிருக்கும் அதிர்ச்சி நிலைமை குறித்துத் தென்னிலங்கை அலட்டிக் கொள்ளவே இல்லைப்போலவே படுகின்றது. தோல்வியுற்று, வறுமையில் உழலும் நாடுகளின் வரிசையில் கீழ் மட்டத்தில் போய் நிற்கும் அளவுக்கு நாட்டின் பொர…

  8. தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார். அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வா…

  9. உறவுகளே யாரவது ஒரு புத்தர் படம் ஒன்று அனுப்புங்களன்

  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரின் வெளியீட்டில் உருவான "விழித்திருப்போம்" குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  11. சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமனன் சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு எதிராக அடிப்படை மனித உரிமைமீறல் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார். இன்று (வியாழக்கிமை) மாலை தொடுக்கப்பட்ட வழக்கில் 10 இலட்சம் ரூபா நட்டஈடாகத் தரவேண்டுமென வாமனனால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னையும், தனது தாயாரையும் குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது வாகனத்தில் ஏற்றியதுடன், குற்றப் புலனாய்வுத்துறையின் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தமையால் தனது பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதை வாமனன் சுட்டிக்காட்டியுள்ளார். -Pathivu-

  12. உலகில் பயங்கரவாதத்துக்கு இறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை, கடந்த வாரம் பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம், வலியுறுத்தி நிற்பதாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். காலி கலந்துரையாடலில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிலத்துக்கு அடுத்தபடியாக கடல் வழி பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் ஐரோப்பியாவுக்குள் படகு அகதிகளாக பிரவேசிக்கும் பயங்கரவாதிகளே பாரிஸ் தாக்குதலை போன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர். எனவே சட்டவிரோத கடல்வழி படகு பயணங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார். …

    • 1 reply
    • 1.3k views
  13. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய பகுதிகளில், சிறீலங்கா வான்படையின் கிபீர் மிகையொலி விமானங்கள் அரக்கத்தனமான குண்டு வீச்சுக்களை மேற்கொண்டுள்ளன. இன்று காலை 8:50 மணிக்கு, வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய வான்பரப்புக்களில் அத்துமீறி பிரவேசித்த கிபீர் விமானங்கள், மூன்று தடவைகள் குண்டுகளை வீசிச் சென்றன. இதனை தொடர்ந்து, மீண்டும் காலை 10:50 மணிக்கு குறிப்பிட்ட வான்பரப்புக்களில் பறப்புக்களில் ஈடுபட்ட சிறீலங்கா வான்படை விமானங்கள், இரண்டு தடவைகள் குண்டு வீச்சுக்களை மேற்கொண்டன. திட்டமிட்ட வகையில் பொதுமக்களையும், குடியிருப்புக்களையும் குறி வைத்து, இன்றைய வான்வழிப் பயங்கரவாதத் தாக்குதல்களை சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்தியுள்ளனர். …

  14. கிளைமோருடன் கைதான கருணா குழுவைச் சேர்ந்தவர் கண்காணிப்புக்குழுவிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பில் கிளைமோர் கண்ணிவெடியுடன் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்தவர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாக சம்பூர் அரசியல்துறை செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற ஜெயா கூறியதாவது: கடந்த ஜூலை 2 ஆம் நாளன்று நான் என் தொழில் நிமித்தமாக சென்றுவிட்டுத் திரும்பும்போது கருணா குழுவினர் என்னை கடத்திச் சென்றனர். சிறிலங்கா இராணுவத்தின் பவல் கவச வாகனத்தில் மட்டக்களப்பு நீதிமன்றம் அருகே உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே கருணா குழுவினர் இருந்தனர். அவ…

  15. அப்பாவித் தமிழர்களை கண்டவுடன் இரகசிய பொலிஸ் அவதாரமெடுக்கும் கும்பல்கள் [21 - January - 2008] தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்திருக்கும் குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்து அரசாங்கம் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகப் பலப்படுத்தியிருக்கிறது. கொழும்பில் 24 மணிநேரமும் பொலிஸார் மற்றும் படையினரின் ரோந்துப் பணிகளும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. சந்தேகத்துக்கிடமான வீடுகள் அல்லது நபர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பொலிஸாரும் படையினரும் துரிதமாகச் செயற்படக்கூடியதாக அவர்களுக்கு மக்கள் விரைந்து தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் த…

  16. . இலங்கை விடயத்தில் ஐ.நா.சபை இரட்டை வேடம் பூணுகின்றது - இன்னர் சிற்றி பிறெஸ் ஒரு நாட்டின் அரசாங்க அமைச்சர் அந்நாட்டிலுள்ள ஐக்கியநாடுகள் பணியாளர்களை பணயம் வைக்குமாறு பகிரங்கமாக மக்களை தூண்டும் போது ஐக்கியநாடுகள் என்ன செய்கிறது? அந்த நாடு சூடானாக இருந்தால் ஐக்கியநாடுகள் உடனடியாக கண்டித்திருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்த வரை செயலாளர் நாயகம் பான் கீமூன் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் குற்றம்சாட்டியுள்ளது. இவையெல்லாம் முன்னர் தென் கொரியரான பான் கீமூன் அந்த நாட்டின் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கமிடையே இருந்த தொடர்புகளை அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றன என்று மூனின் நிருவாக வட்டாரங்கள் கூறுகின்றன. …

    • 1 reply
    • 1.3k views
  17. 'எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேஷிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ) இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள், படகு கோளாறால் இந்தோனேஷியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க இந்தோனேஷிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் படங்களில் இருந்தவர்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று கதறினர். நேற்று படகில் இருந்து ஐந்து பெண்கள் வெளியே குதித்துள்ளனர். இவர்களை எச்சரிக்கும்…

    • 8 replies
    • 1.3k views
  18. [sunday, 2011-08-28 09:55:24] நாட்டில் நடைபெறும் கிறிஸ் பூதம் தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா கைத்தொழிலுக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கிறிஸ் பூத வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இராணுவ முகாம்களில் உள்ள படையினர் கிறிஸ் பூதங்கள் போன்று தோன்றி சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொருட்களை கொள்ளையிடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 36 வீதமாக உயர்வடைந்துள்ள காரணத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக…

  19. மஹிந்தவின் லண்டன் விஜயத்தை ஒட்டி சர்வதேச மன்னிப்புச்சபை லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்புக்களின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பிரஜைகள் , மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் பலவேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள் என்பனவை குறித்தும் அவற்றைக் கவனத்ததுக்குக் கொண்டு வரும் நோக்கிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் என பி.பி.ஸி வானோலி சேவை தெரிவித்தது. …

    • 0 replies
    • 1.3k views
  20. பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்ப்புக்கள் மத்தியில் நிபுணர் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளிப்படையான விசாரணை ஒன்றிற்கு சிபார் செய்துள்ளது. இதே வேளை சர்வதேச ஊடகக்ங்கள் பல ஆய்வுகளை எழுதிய வண்ணம் உள்ளன. இந்த ஆய்வுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்த அறிக்கையில் முக்கிய பாத்திரங்களாக ஐந்து தரப்பு சம்பந்தப்பட்டிருக்கின்றது. 1. இலங்கை 2. தமிழர்கள் 3. இந்தியா 4. ஐக்கிய நாடுகள் சபை 5 சர்வதேசம் அறிக்கையின் பின்னரான அடுத்த கட்டம் என்பது மேற்குலகு, இந்தியா, மேற்குலக எதிர்ப்பு என்ற முக்கோண சக்திகளின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. இதில் மூன்று வகையான நிகழ்தகவுகள் உள்ளன. 1. இலங்கைக்கு ஆதரவாக குரல்கொடுத்து நடவடிக்கைகளை எ…

  21. [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2010, 20:08 GMT ] புதினப்பலகை-யின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து நாளை செவ்வாய்க்கிழமை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது 'புதினப்பலகை.' ஒரே பாதை; ஒரே உணர்வு... ஜனவரி 26, 2010-ஐ நாம் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. www.puthinappalakai.com

    • 2 replies
    • 1.3k views
  22. சிங்கள நாட்டில் எமது விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்: எஸ்.ஜெயானந்தமூர்த்தி "சிங்கள நாட்டில் எமது தமிழீழ விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (21.08.06) சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்று எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது: "56 ஆண்டுகாலமாக தமிழர்களுடன் சிங்களவர்கள் பேச்சு நடத்தலாம்- தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடத்தி ஏமாற்றலாம்- பேச்சுக்கள் நடாத்தி காலத்தை கடத்தி தமிழ் …

  23. சிங்களத்தில் வெளியான மாவீரர் கலக்கல் பாடல் -தமிழா அவசியம் பாரு சிறிலங்கா.கொம்

    • 8 replies
    • 1.3k views
  24. [ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 00:40 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவைக் குறிவைத்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக் குழுவை அமைக்கும் நோக்கில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல்வேறு பொய்களும் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், போரின் கடைசி 5 மாதங்களில் வன்னியில் ஒரு இலட்சம் பேர் மரணமானதாக பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தில் கூறப்பட்டுள்ளதாவும், இந்த விபரங்கள் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் கவனத்தை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.