ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
Mass Protest Outside BBC January 21st, 2009 · No Comments Venue Friday 23rd January 2:30pm till 6:30pm Outside BBC TV centre Wood Lane, London W12 7RJ Nearest Underground : White City (Central Line) Bus : 72, 95, 220, 272 Car Parking : Metered off street parking, Westfield centre parking, NCP off Rockley Road A number of Tamil schools and several university Tamil student unions in the UK are planning to have a large scale demonstration outside the BBC building at White City, London. We want to urge the BBC to expose the on going state terrorism and genocide against Tamils in Sri Lanka. It is crucial that school children acco…
-
- 0 replies
- 1.3k views
-
-
சம்பூரில் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா திருகோணமலையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது தொடர்பாக சிறிலங்கா இராணுவ பேச்சாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப் படைத் தளபதி டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோர் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை சம்பூர் மற்றும் மாவிலாறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் திருகோணமலையின் தென்பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத்தினருடன் இக்குழு ஆராய்ந்தது. திருமலையின் பாதுகாப்பு நிலைமைகள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நா.வின் மற்றொரு உயரதிகாரி டிசம்பரில் இலங்கை வருகிறார் [09 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஐ.நா.வின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் வோல்டர் கெலீன் டிசம்பரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனை மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் எதிர்வ ரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரும் வோல்டர் கெலீன் இங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார். உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நலன்களை ஐ.நா. மேற்பார்வை செய்வதுடன் அவர்களுக்கு உதவியளித்தும் வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்தவர்களின் நலன்கள் உரிய முறையில…
-
- 4 replies
- 1.3k views
-
-
தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை, இந்திய இராணுவங்கள் பாவித்துள்ளது என்பதை தற்போது போராட்டங்களில் செய்திதாபனங்கள் மூலம் வெளிவரச்செய்து மக்களை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.. தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை, இந்திய இராணுவங்கள் பாவித்துள்ளது என்பதை தற்போது போராட்டங்களில் செய்திதாபனங்கள் மூலம் வெளிவரச்செய்து மக்களை மேலும் அழிவிலிருந்து காப்பாற்றுங்கள். இந்தப்போரட்டத்துடன் இலங்கை இந்திய கூட்டு சதிகளையும் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பாவனையையும் வெளி உலகிற்கு கொண்டுவந்தால் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வரலாம்.... உலகிற்கு முகத்திரையை கிழித்து காட்டுங்கள்.. தமிழ்னெட் இணையத்தளத்தின் செய்தியை ஆதாரமாக்குங்கள்... இதன் மூலம் எம்மக்கள் போரட்டம் நியாயம் உலகிற்கு …
-
- 2 replies
- 1.3k views
-
-
தாயக விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களின் குடும்பத்தாருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
இறையாண்மை காக்கப்படுமானால், வயிகோல் என்றாலும் நாம் உண்போம் ‐ உப்புல் ஜோசப் பெர்னான்டோ‐ விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 02 July 10 12:52 am (BST) முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஊருக்கு ஊர் ஆடைத் தொழிற்சாலைகளை திறக்கும் போது, எதிர்க்கட்சியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பிரேமதாச கிராமங்களில் உள்ள இளைஞர் யுவதிகளை பயன்படுத்தி வெள்ளையர்களுக்கான உள்ளாடைகளை தைப்பிப்பதாக கூறினர். வெள்ளையர்கள் அடைத் தொழிற்துறைக்கு வழங்கிய ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை முற்றாக கிடைக்காது போனால் கிராமபுறத்து இளைஞர்களும், யுவதிகளும் அரசாங்கத்தின் உள்ளாடைகளை கழற்றி விடுவர் என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திர…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் ரக்பி அணி வீரர் இலங்கையில் மர்ம மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நட்பு ரீதியான ரக்பி போட்டிகளில் விளையாட இலங்கை வந்த பிரித்தானியாவின் 'Clems Pirates Rugby' அணியின் வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்தார். அதே அணியைச் சேர்ந்த இன்னுமொரு வீரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படத்தின் இலங்கை வந்த பிரித்தா…
-
- 5 replies
- 1.3k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏ9 நெடுஞ்சாலையில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் பேரூந்து ஒன்று சிக்கியதில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளர். புதூர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 killed, DPU Claymore targets bus on A9 [TamilNet, Thursday, 18 September 2008, 06:33 GMT] Sri Lanka Army (SLA) Deep Penetration Unit (DPU) infiltrators Thursday morning triggered a Claymore mine targeting a civilian bus on A9 Road, killing at least three civilians, including the driver of the bus, according to initial reports from the Tamileelam Police. Meanwhile, medical sources reported that five civilians …
-
- 2 replies
- 1.3k views
-
-
'புலிகள்' ஆட்டுக்குட்டிகள் போன்று மாறியது எப்படி? – ஓர் ஊடகத்தின் கண்ணோட்டம் [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 08:42 GMT ] [ நித்தியபாரதி ] புலிகள் தற்போது ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளனர் என்பது அடையாளங் காணப்பட்டு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்காகும். இவ்வாறு Huffington Post எனும் ஊடகத்தில் Jack Healey தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியன் வரையானதாகும். அதாவது இது உலகமெங்கும் வாழும் யூத சன…
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்களை பார்வையிட இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அரசு, வவுனியா அழைத்து செல்வதாக உறுதியளித்த போதும் இன்று தம்மை அழைத்துச் செல்லவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தம்மை அழைத்து செல்வதாக உறுதியளித்த அரசிடம் இன்று அது குறித்து வினாவிய போது எதுவித பதில்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். முன்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறி ஏமாற்றப்பட்டதுடன், இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் கூட்டமைப்பு ஏமாற்றப்பட்டுள்ளமை குறி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்புக்கு பஸ் வண்டியில் சென்றுள்ளார்:- யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மு.தம்பிராஜாவின் 19 வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லரின் ஆலோசனைக்கு அமைய யாழில் இருந்து கொழும்புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த ஆகியோருடனான குழுவுடன் இணைந்து அவரை இவ்வாறு கைது செய்ததாகவும், நேற்று இரவு 11.00 மணிய…
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் வேலை வாய்ப்பு கோரி போராட்டம் நடத்திய பட்டதாரிகளை சிறிலங்கா காவல்துறையினர் சிறிலங்கா காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
'இலங்கையில் தலையீடு" - மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார். 72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilnaatham.com/articles/2008/...avi20080309.htm
-
- 0 replies
- 1.3k views
-
-
உலக நாடுகளின்நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிங்களம் on 01-05-2009 08:32 செய்திகள், உலகம் ஜெனீவா,சிங்கள ராணுவமும் இந்திய படையும் சேர்ந்து போராளிகளை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் வரலாறு காணாத மனித பேரவலத்தை உருவாக்கி தந்துவிட்டது. இந்தியாவின் உதவிமற்றும் சில நாடுகளின் உதவி கிடைத்த உடன் சிங்கள ராணுவம் போர் முறைகளை மீறி பல விதத்தில் போர் குற்றங்கள் புரிந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நொயாளிகளை கொல்வது, குழந்தைகள் முதல் சிறுவர் பெண்கள் என பொதுமக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. விசாரணை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை கற்பழித்து வந்தது, மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கொடுமையான சித்திரவதை செய்து கொன்றது …
-
- 0 replies
- 1.3k views
-
-
வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு ! By DIGITAL DESK 5 12 JAN, 2023 | 12:11 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உ…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது என்றும் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த படுகொலைகள், காணாமல் போதல்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமாக Human Rights Watch குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதலும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பரிந்துரைகள் என்ற தலைப்பில் 60 பக்க அளவிலான ஆய்வறிக்கை அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: - முல்லைத்தீவில் சிறிலங்கா விமானம் குண்டு வீச்சுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
கலைஞர் குடும்பத்தினரால் 500 கோடி ரூபாவுக்கான திட்ட ஆலோசனை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இந்த திட்டம் சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரம் பெறப்படுமாம். இவ்வாறு கலைஞரும் சிதம்பரமும் கூட்டு அறிக்கை விட்டுள்ளனர். தமிழீழம் சென்ற இந்திய குழுவின் அறிக்கையினை வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதாம் என சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 கோடி கதை காற்றோடு காற்றாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை இந்திய மத்திய அரசின் இந்த ஒதுக்கீடும் ஒதுக்கீட்டுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது.இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய அரசு 500 கோடி ரூபா தொடர்பாக கூறிய பதில் என்னவெனில் தாம் இலங்கையிடம் கொடுக்க மாட்டோம் தாம் தான் அந்த வெல்லைத்திட்டங்களை செய்வோம் என்றன…
-
- 1 reply
- 1.3k views
-
-
7 ஆயிரம் ரூபாவுடன், வட மாகாண சபையில் தவராசாவை தேடும் கிழக்கு பல்கலை மாணவர்கள்… June 12, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணஅவைத் தலைவர்சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினை வுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சி…
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4][/size] [size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம். மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர் என்று இங்கு வந்துவிட்டேன். ஆனாலும் ஆதரவற்ற நிலையில் என் தங்கையும் தம்பிகளும் அங்கு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால்தான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.[/size] [size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.[/size] [size=4]தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமல…
-
- 5 replies
- 1.3k views
-
-
கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை போட்டு தள்ளிவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார். லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார். இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர். பெண் மற்றும் ஆண் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்களை சித்திரவதை …
-
- 3 replies
- 1.3k views
-
-
இரண்டு மாதங்களின் பின் மடுத் திருத்தலப் பிரதேசத்தை ஆலய நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு படைத்தரப்பு இணக்கம் தெரிவித்திருக்கின்றது என மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் தெரிவிக்கின்றார். கடந்த மார்ச் மாதம் படைத்தரப்பு மடுப்பிரசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மடுத் திருத்தலப்பகுதி யுத்தப் பிரதேசமாக மாறி இருந்த நிலையில் திருத்தலத்தில் இருந்த மடு அன்னையின் திருச் சொரூபத்துடன் ஆலய குருக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தேவன் பிட்டி தேவாலயத் தில் தஞ்சமடைந்திருந்தனர். இந்நிலையில் மடுத் திருத்தலத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பன உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்களுக்கும் இடையில் வவுனியாவில் இடம் பெற்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று இந்த ஆண்டின் செப்டம்பர் 8ம் நாள். கலண்டரில் தொடர்ச்சியான எண்களான 8-9-10 ஆகியன இன்று இடம்பெற்றுள்ளதால், இது ராசியான எண் என்று கருதப்படுகிறது. காலை அல்லது மாலையில், 5 மணி 6 நிமிடம் 7 வினாடி நேரத்தில், இன்றைய நேரம் 5:6:7 8-9-10 என்று குறிப்பிடப்படும் என்பதால், அந்நேரத்தை சுலபமாக மறக்க முடியாது. இன்று இந்நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யலாம். நிறைந்த அமாவாசை தினமும் கூட.இதுபோன்ற நாட்களுக்கு ஜோதிடர்கள் முக்கியத்துவம் அளிப்பர். எண்கணித நிபுணர்களையும் கேட்கவே வேண்டாம். 8-9-10 ஆகியவற்றின் கூட்டுத் தொகை 9 என்பதால் அது ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. இதே போன்ற தினம் இன்னொரு முறை வர, நூறு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஜோதிடத்தை நம்புபவர்களுக்கும், நம்பாதவர்களு…
-
- 4 replies
- 1.3k views
-
-
புதுடில்லியில் வைகோ போராட்டம் [புதன்கிழமை, 30 ஓகஸ்ட் 2006, 13:22 ஈழம்] [ம.சேரமான்] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இந்தியத் தலைநகரம் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் முன்பாக மறுலமலர்ச்சி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த வைகோ, தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழீழத் தனியரசுதான் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும் என்றார். …
-
- 1 reply
- 1.3k views
-
-
நியூசிலாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவு தேவைப்படுவதாக, நியூசிலாந்து தெரிவித்துள்ளது. 2015 - 2016ம் ஆண்டு காலப்பகுதிக்கான சுழற்சி முறைமை பாதுகாப்புப் பேரவை உறுப்புரிமைக்காக நியூசிலாந்து போட்டியிடுகின்றது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகின் முக்கிய தலைவர்கள் நியூயோர்க்கில் கூடியுள்ளனர். எந்த நாட்டுக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும், நியூசிலாந்தின் கோரி…
-
- 0 replies
- 1.3k views
-