Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடையை நீக்கக் கோரி வழக்குத் தாக்கல் [Monday, 2011-06-06 04:47:02] ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக அம்ஸ்ரர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்ரர் கொப்பே கடந்த வியாழன் அன்று ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், முள்ளிவாய்க்கால் சூழலுக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான நீதியை அடைய, தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்த …

  2. வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் : வழமை போல் இயங்கும் பாடசலை இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1354900

  3. மன்னிப்புச்சபையின் அறிக்கைக்கு பதிலளிக்க அரசாங்கம் இணக்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைக் கண்டித்து சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு உரிய நேரத்தில் உரிய விதத்தில் நாம் பதிலளிப்போம் என வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபை அது விரும்பும் அறிக்கையை வெளியிட முடியும். இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்தபின் நாம் பொருத்தமான வகையில் பதிலளிப்போம் என அவர் கூறினார். அதேசமயம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளராக லக்ஷ்மன் விக்கிரமசிங்க, ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச் சபையை சாட்சியமளிக்க அழைத்தபோது மறுத்துவிட்டது. எனவே அதன் அறிக்கை பற்றி நாம் அக்கறைப்…

    • 4 replies
    • 915 views
  4. சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்­துவ­தா­கவும் வெகு விரைவில் நல்ல செய்­தியை எதிர்­பார்க்­கலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. கைதிகள் தொடர்பான அறிக்­கையை வெகு­வி­ரைவில் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து கைதி­களை விடு­விக்க முடியும் என வும் கூட்­ட­மைப்பு குறிப்­பிட்­டுள்­ளது. நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான நட­வ­டிக்­கைகள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் அது தொடர்பில் தற்­போ­தைய நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு …

    • 4 replies
    • 583 views
  5. முன்னாள் போராளி நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் April 19, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெ…

  6. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு உதவ சீனா, ரஷ்யா, செக்., பாக், இஸ்ரேல் போன்ற நாடுகள் முனவந்திருக்கின்றனவாம். தாக்குதல் நடவடிக்கைகளில் வலிமை கூடிய வான்கலங்களை வழங்குவதற்கு ரஷ்யா உட்பட சில நாடுகள் முன்வந்திருக்கின்றன, என்றும் கூறப்படுகின்றது. அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் கரும்புலித் தாக்குதலில் இலங்கை விமானப்படை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கையிலேயே, மேற்படி நாடுகள் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கின்றது என்ற தகவலைத் தென்னிலங்கை இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. மேற்படி நாடுகள் இலங்கைக்கு யுத்த விமானங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கல் வான்கலங்களை வழங்குவதற்கு இணங்கிய…

    • 4 replies
    • 2.9k views
  7. வாஷிங்டன் : விடுதலைப் புலிகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் வடகொரியா ஆயுதங்களை வழங்கியிருக்கக் கூடுமென அமெரிக்கா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸூக்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது பயங்கரவாத நாடுகள், அமைக்புகளின் பட்டியலிலிருந்து வடகொரியாவை நீக்கிவிடும் அமெரிக்காவின் திட்டத்தை சிக்கலாக்கி விடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காங்கிரஸ் ஆய்வுச் சேவையால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த புதன் கிழமை ராய்ட்டருக்கு கிடைத்துள்ளது. இந்த ஆய்வுச் சேவையானது அமெரிக்கா காங்கிரஸூக்கு சுயாதீனமான ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமாப்பித்து வருகின்றது. வாஷிங்டன் பயங்கரவாத அமைப்புகள் என்று கருதும் போராளிக் …

  8. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியை கைது செய்திருப்பதாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 3.4k views
  9. சன் சீ கப்பல் அகதியை நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டது கனடா அரசியல் தஞ்சம் கோரி எம்வி சன் சீ கப்பல் மூலமாக கனடாவிவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் முயற்சிகளில் கனேடிய குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அது முறியடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு குறித்த இலங்கையர் அச்சுறுத்தலாக இருக்கிறார் என கனடா அறிவித்துள்ளது. 492 பேருடன் கனடாவை அடைந்த சன் சீ கப்பலில் பயணித்த 35 வயதுடைய சந்தீசன் அழகேந்திரன் என்பவர் கனடாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளதாக கனடா அற…

    • 4 replies
    • 1.1k views
  10. வடக்கில் 5 இலட்சம் மரக்கன்றுகளை கார்த்திகையில் நடுவதற்குத் திட்டம் வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.10.2015) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு மிகப்பொருத்தமான மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. கார் என்பது மழையைக் குறிக்கும். அந்தவகையில், மழ…

    • 4 replies
    • 1.3k views
  11. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொணடு வரும் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பில் நேற்று பௌத்த பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ஹுணுப்பிட்டிய கங்காராமய விகாரையில் இருந்து அமெரிக்கத் தூதரகம் நோக்கி நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், மேல் மாகாண பிரிவேனாக்களில் கல்வி கற்கும் சுமார் 2500 பிக்குகள் வரை கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் அமெரிக்கத் தூதரகத்திடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்த மனுவில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்து இன்று கொழும்பில் மிகப்பெரிய பேரணி ஒ…

  12. இலங்கையில் மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகிறது சர்வதேசம்! இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுத பலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன? தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றதா? என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. 200…

  13. ஜனாபதியின் மெய் பாதுகாவலர் ஒருவரின் நடை முறையில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து புலனாய்வு துறையினர் கண் வைத்த போதே இந்த முயற்சி தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரி திடீர் பணக்காரராகி ....................... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_809.html

    • 4 replies
    • 2.8k views
  14. [size=5]ஆஸி. இலங்கை இடையே முறுகல்[/size] [size=4]இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் படையெடுப்பதைத் தடுக்கவில்லை என்று இருநாடுகளும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டி வருவதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் போக்கு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு ஆள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் இலங்கைக் கடற்படை தோல்வி யடைந்துள்ளதாக இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் றொபின் முடி, இலங்கைக் கடற்படைத் தளபதியைச் சந்தித்து குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை இலங்கைக் கடற்படைத் தலைமையகத்தில் நடை பெற்ற அவசர சந்திப்பு ஒன்றிலேயே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவிடம், அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன் படகுகளில் அகதிகள் ஆஸ்திரேலியா செல்வதை இலங்கைக…

    • 4 replies
    • 839 views
  15. வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான படை நடவடிக்கைகள் குறித்த சிங்கள ஆய்வாளர்களின் தொனிகள் மாறத்தொடங்கியிருக்கின்றன. படையினர் வழங்கும் புலிகளின் இழப்புத் தொகைகளைப் பாடுகின்ற முன்னைய தெனாவெட்டு கொஞ்சம் அடங்கி, புலிகள் வலிந்த தாக்குதல் செய்யும் சூழல் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். படை நகர்வின் தொடக்க வேகம், படையினரின் சராசரி இழப்புக்கள், காலத்திற்குக் காலம் மாறுபடுவதாகத் தெரியும் அவர்களின் கால வரம்புகள் என்பன சிங்களப் படைய மூலோபாயத்தை நியாயப்படுத்தும் தென்னிலங்கை ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ~தமிழ்த் தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் போராளிகள் மட்டில் இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு (அதாவது, இருபது வரு…

    • 4 replies
    • 1.8k views
  16. சென்னை இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, சில அரசியல் கட்சிகள் முயல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு சாடியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. தற்போது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆகியவை வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணா…

  17. இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாதபட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற…

    • 4 replies
    • 922 views
  18. தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்ட நாடாளுமன்றத்தின் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இவற்றை விடவும் கடுமையான சவால்களை தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் சுகாதார வழிகாட்டு…

  19. தமிழ் தேசிய கூட்டமைப்பு , முஸ்லீம்களுக்கு என்ன தீர்வை முன் வைக்க போகிறது? வடகிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகி விடுவோமென்ற சந்தேகம் முஸ்லீம் மக்களிடம் உண்டு. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு கிழக்கிலுள்ள முஸ்லீம் சிவில் சமூகத்திடம் தமிழ் தரப்பினால் முஸ்லீம்களிற்கு தீர்வாக என்னத்தை வழங்கமுடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். என காத்தான்குடி முஸ்லீம் போரத்தின் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர். வடமாகாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு உள்ள காத்தான்குடி முஸ்லீம் போரத்தினை சேர்ந்தவர்கள் வடக்கில் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் பல தரப்பினர்களை சந்தித்து தற்கால தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு தொடர்பில் கலந்த…

  20. 2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000 ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்கு 148 பில்லியன் ரூபா, 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  21. பார்வையாளனாக அடிக்கடி களத்திற்கு வந்துபோனாலும் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் களஉறவுகளுடன்தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம்கிட்டியது. இணையத்தில் உலாவரும்போது தற்செயலாக ’சுவடி’ suvadi எண்மிய நூலகம் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. அழிவின் அதி உச்சங்களைக் கண்ட எம் சமுதாயத்தின் இளையதலைமுறையினர் தாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ள எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும் இந்த வழியில் அவர்கள் அவர்கள் எம்மிடமிருந்து பணஉதவியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் ஆலோசனைகள் மற்றும் நூலகத்திற்குத் தேவையான மின்னாவணமாக்கப்பட்ட நூல் சஞ்சிகை பத்திரிகை பிரசுரம் அறிக்கைகள் ஆய்வ…

  22. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நோர்வே 150 மில்லியன் நிதியுதவி நோர்வே அரசாங்கம், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் மீளக் குடியேறும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ஜோன் சொரென்ஸ்டன் ஆகியோர் கைச்சாத்திட்டனர். மயிலிட்டித் துறைமுகத்தை மீன்பிடிக்கான மூலோபாய மையமாக மாற்றுவதற்கும் உடனடி இடையீட்டின் ஊடாக வள்ளங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள…

    • 4 replies
    • 471 views
  23. யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும்பான்மையினமான சிங்கள மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொசன் பண்டிகையினை நடாத்த அவர் அனுமதி வழங்கியதுடன் பொசன் தீபத்தினையும் நேரில் சென்று ஏற்றி வைத்தார். இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்த துணைவேந்தர் மாணவர்களை விடுதிகளிலும் தங்கவிடாது வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புகைப்பட உதவி-முகப்புத்தக நண்பர்கள் http://www.naamthamilar.…

  24. வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் சில தினங்களில் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளது. புதுடில்லிக்குச் சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த யோசனை அடங்கிய அறிக்கையைக் கையளிப்பதற்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும்போது தமது யோசனையையும் கவனத்தில் கொள்ளும் எனத் தாம் நம்புவதாக சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். http://seit…

  25. ஐநா நிபுணர் குழு அறிக்கை கூறாது விட்ட முக்கிய விடயங்கள். Posted by: on May 6, 2011 இருபதாம் நூற்றாண்டு ஜேர்மனியில் நடந்த யூத இனப் படுகொலை காரணமாக ஜெனோசைற் (Genocide) என்ற புதிய சர்வதேசச் சட்டம் ஜநாவால் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலைத் தடுப்புத் தண்டனைச் சட்டம் (The Convention on the Prevention and Punishment of Genocide) டிசம்பர் 1948ல் நிறைவேற்றப்பட்டு இன்று நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் முதலாம் சரத்து (Article 1) மிகவும் முக்கியமானது. ஒரு தேசிய, இன, வகுப்பு, மதம் சார்ந்தோரை முற்றாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செய்த குறிப்பிட்ட வன்செயல்களை இனப் படுகொலையாக இந்தச் சட்டம் கணிப்பிடுகிறது. இனப்படுகொலை போர்க் காலத்தில் செய்யப்பட்டாலும் அமைதிக் கால…

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.