Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதுகாப்பு சீர்குலைவு: சிறிலங்காவிலிருந்து வெளியேறுகிறது மலேசிய நிறுவனம் சிறிலங்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வு மற்றும் பாதுகாப்பு நிலைமை சீர்குலைவினால் பிரபல சமையல் எரிவாயு நிறுவனமான ஈ-காஸ் அந்நாட்டிலிருந்து வெளியேற உள்ளது. ஈ-காஸ் நிறுவனமானது மலேசிய முதலீட்டாளரைக் கொண்டது. சிறிலங்காவின் சமையல் எரிவாயு துறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. சிறிலங்கா நிலைமைகள் தொடர்பில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஸ்லன் சா மொகமெட் சா கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனம் இங்கு தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் உள்ளது. கடந்த 2003-2004 ஆம் ஆண்டைப் போலவே உள்நாட்டு பங்குதாரர் ஒருவரை நாம் தேடுகிறோம். ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் எமது விற்பனையில் 40 விழுக்காடு பாதிப்படைந்…

  2. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் உள்ள கெளதாரிமுனை பகுதியில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை 4.15 மணியளவில் விமானப்படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாக விமான்பபடை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார். 'கடல்' என்று பெயரிடப்பட்டுள்ள கடற்புலிகளின் இந்தத் தளத்தின்மீது - விமானப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னர் இன்று காலை அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilsey…

  3. கூட்டு கடல்ரோந்து பலத்த சந்தேகங்களுக்கு வழிகோலும் - கருணாநிதி இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டு கடல்ரோந்துகளை மேற்கொள்வது பலத்த சந்தேகங்கள் எழுவதற்கு வழிகோலும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்களை குறிவைத்து சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள் பாரததேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

    • 7 replies
    • 1.3k views
  4. இத்தாலி தேசிய காங்கிரஸ் - தமிழினத்தையே அழிக்கத் துடிக்கிறது என்று - இயக்குனர் ஆர்.கே. செல்வமணி குறிப்பிட்டார். தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் 9.3.2007அன்று தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை: ஒரு சின்ன சூறாவளி சுழன்றடித்தப் பிறகு நான் பேச வந்துள்ளேன். ஒரு இரும்பு கத்தி இரும்பையே அல்வா வெட்டுவது போல வெட்டியது சுதா காந்தியின் உரை. அதாவது ஒருவரை ரொம்ப திட்டனும்னா என்ன திட்டலாம். “நிழல் கூட பின் தொடர அவமானப்படும் காங்கிரஸ்காரன்” இதைவிட கடினமான ஒரு வார்த்தையை கண்டு பிடிப்பது கடினம். இதற்கு மேலும் காங்கிரஸ் இருக்கனுமா இப்பவே தூக்குப் போட்டு சாகனும் என்பது போல இருந்தது அந்த வார்த்தை. கருத்துரிமை என்றால் என்ன? இந்த இந்திய திருநாட்டிலே ஒரு குடிமகனா வாழற எனக…

    • 0 replies
    • 1.3k views
  5. ஊடகவியலாளரைத் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உடனடியாக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (11) மாலை கண்டியில் இடம்பெற்ற ‘சுதந்திர மேடை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக இந்த நாட்டு மக்களே வெட்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

  6. [ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 00:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சக்திகளே கிறீஸ் மனிதனின் பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச்செலயர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். முஸ்லிம் சமய மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர், “விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தால் எதையும் சாதிக்க முடியும். எனினும் கிறீஸ் மனிதன் விடயத்தில் சிறிலங்கா இராணுவம் பொறுமையாக செயற்படுகின்றது. அதை பொதுமக்கள் இலாபமாக பயன்படுத்த கூடாது. …

  7. 'பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 14:49 ஜிஎம்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி 'சர்வதேச தலையீடு இன்றி எதுவும் நடக்காது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க…

  8. 19 DEC, 2024 | 01:30 PM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர். அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்க…

  9. அபிவிருத்தி எனும் போர்வையில் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்! நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாம் இந்த நாட்டுக்கான அழிவின் பாதையாகவே நாம் பார்க்கிறோம். துறைமுக நகரத்திட்டமானது, எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். எவ்வாறாயினும், …

  10. இரண்டு பேரில் யார் கூறுவது பொய்? Friday, September 16, 2011, 23:29 கொழும்பில் வீடுகள் உடைக்கப்படுவது குறித்து தந்தையும் மகனும் தற்போது இருவேறு கதைகளை மக்களுக்கு கூறுகின்றனர். இதில் எவர் உண்மையை கூறுகிறார்?. தற்போது உண்மையை கூறுவது மகன் தான் என தான் எண்ணுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயல் நிலை உறுப்பினர்கள் சிலர் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஏ.ஜே.எம். முஸ்ஸாமில் வீட்டில் நேற்று (14) நடத்திய சந்திப்பின் போது, மங்கள இதனை கூறியுள்ளார். பொரல்லையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதியின் புதல்வர் நாமால் ராஜபக…

  11. உடனடியக உங்கள் உதவி தேவை அவுஸ்த்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியில் வன்னி அவலம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்று இன்றுடன் சரியாக ஒரு வாரம் ஆகிறது. அதனால் இன்றுள்ள நிகழ்ச்சியில் சிலவேளை ஈறுதியாக வந்த நேயர் கருத்துக்கள் வாசிக்கப்படலாம். இதை உணர்ந்தோ என்னவோ சிங்களவர்கள் தமிழர்க்கு ஆதரவாக இறுதியாக வந்துள்ள கருத்துக்களை நிராகரிப்பதாகவும், சிங்களவருக்குச் சார்பாக இறுதியாக வந்த கருத்துக்களை ஆதரித்தும் குறிகளை அழுத்தியிருக்கிறார்கள். ஆகவே தயவு செய்து நீங்களனைவரும் மீண்டும் அந்தக் கருத்துப் பகுதிக்குச் சென்று சிங்களவர்க்குச் சார்பான கருத்துக்களை எதிர்த்தும் எமக்குச் சார்பான கருத்துக்களை ஆதரித்தும் குறியிடுங்கள். நன்றி. http://www.sbs.com.au/dateline/country/gri...16…

    • 1 reply
    • 1.3k views
  12. நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன் தினம் இரவு அம்மறூட் ஆலய தேர்த் திருவிழாவின்போது இடம்பெற்ற சிறிய அசம்பாவிதத்தை நோர்வே அரசும், இலங்கை அரசின் கைக்கூலிகளும், மேற்குலக ஊடகங்களும் ஊதிப் பெருப்பித்து விட்டன என்று என்று நோர்வே மக்கள் அவையினர் விளக்கம் தந்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான இரு ஆயுதக் குழுக்களிடையே இடம்பெற்றதுதான் இந்த மோதல் என்கிற தொனியில் நோர்வே ஊடகங்களும்,இலங்கை அரசின் ஊடகங்களும், மேற்குலக ஊடகங்களும் திரித்து வேண்டுமென்று செய்தி வெளி யிட்டுள்ளன என்று நோர்வே மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி பஞ்சகுலசிங்கம் கந்தையா தமிழ்- சி.என்.என் இற்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தவை வருமாற…

    • 1 reply
    • 1.3k views
  13. சிங்களத்தின் படுகொலைகள் வன்னியின் கடைசி மாதம் ஏப்ரல்19-மே19 மலேசிய நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 19, 2010 civilian forced to move GoSL area from PMatalan வன்னியில் புது மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான கடைசி ஒரு மாதம் சிங்கள இனவெறி அரசினால் மேற்கொள்ளப்பட்ட கோரமான இனப்படுகொலைகளின் பதிவுகள் இன்றில் இருந்து மே 19 வரை நாள் தோறும் இணையத்தில் வெளிவரும் .இன்றைய வெளியீட்டிற்காக இங்கே அழுத்துக. http://www.eelanatham.net/node/4992 http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95…

  14. இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் ஈழப் பிரச்சனை தொடர்பில் அவர் கூறியதாவது: கேள்வி: விடுதலைப் புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்களா? பதில்: இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை அ.தி.மு.க. எதிர்க்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதை இப்போதும் நாங்கள் எதிர்க்க…

    • 2 replies
    • 1.3k views
  15. சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி . [திங்கட்கிழமை, 18 டிசெம்பர் 2006, 14:53 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா வான் படையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு அரசின் அண்மைய கொள்முதலான மிக்-27 ரக ஜெட் போர் விமானங்களை ஓட்டுவதற்கு இந்தியாவின் வான் படைப் பயிற்சி நிலையமான சண்டிகாரில் பயற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபரில் தொடங்கிய இந்தப் பயிற்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு பயிற்சி முடிந்து வந்ததும் மூன்றாவது குழு பயிற்சி பெறச் செல்லும் என இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா வான் படை 1999 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது. தற்போது இந்தியாவில் பயிற்சி பெற…

  16. அரசாங்கத்திலுள்ள ''றோ'' முகவர்களின் தேவைக்கமைய 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=14790

  17. வெலிக்கந்தையில் படையினர் ஊசி மருந்து செலுத்தியதில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு! பெருமளவான போராளிகள் தாக்கத்திற்கு உட்பட்டனர்! வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு படையினர் ஒரு வகை ஊசி மருந்தினை தடுப்பு மருந்து என்ற பெயரில் செலுத்தியமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருமளவானோர் காய்ச்சல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெலிக்கந்தை பகுதியில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் பலநூற்றுக் கணக்கானவர்களை உள்ளடக்கிய தடுப்பு முகாம் ஒன்று உள்ளது. அந்த முகாமில் அனைத்துப் போராளிகளுக்கும் நோய்த் தடுப்பு மருந்து செலுத்துவதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு படையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.…

  18. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், சிறிலங்கா இந்தக் கூட்டத்தொடருக்கு முக்கியத்துவமளிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவோ, பரப்புரைகளை முறியடிக்கவோ முடியாது என்று உணர்ந்த நிலையில், வெறும் 10 அதிகாரிகளைக் கொண்ட குழுவை மட்டும் ஜெனிவாவுக்கு அனுப்ப சிறிலங்கா முடிவு செய்துள்ளது. அதுவும், ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவே இம்முறை சிறிலங்கா குழுவுக்குத் தலைமையேற்கவுள்ளார். கடந்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க, அமைச்சர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோரை ஜெனிவாவுக…

  19. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (27-04-2013) நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவின…

    • 19 replies
    • 1.3k views
  20. தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் 60 ஆண்டுகால இன ஒடுக்குமுறைக் கொடுமைகளையும், தாயக மக்களின் இன்றைய நிலைமைகளையும் வெளிப்படுத்தும் வகையிலான பொருட்காட்சி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  21. தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கமுள்ள சிறிலங்காவின் கொடுங்கோலாட்சி தொடர்கின்ற நிலையில், தமிழீழத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நாவை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று கேள்வி நேரத்தின் போது, இது பற்றிப் பிரச்சினை எழுப்பிய அவர், “சிறிலங்காவில் தமிழர் வாழ்விடங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினரே உள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வாழ்கின்றனர். கொடுங்கோலாட்சி தான் அங்கு நடக்கிறது. இந்திய- சிறிலங்கா உடன்பாடு மதிக்கப்படவில்லை. தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. …

    • 5 replies
    • 1.3k views
  22. எடுத்தவுடனேயே “சிங்களவன் துவேசி” என்றும் கூறும் யாருடனும் நான் அதிகமாக பேசுவதில்லை: சிரித்துக்கொண்ட பேச்சை மாற்றிவிடுவேன்! யாழ் பல்கலைக்கழக அசம்பாவிதம் இரண்டு நாட்களாக மனதில் ‘தி்க் திக்’ என்று அடிக்கிறது! நீண்டகாலமாக கசிந்துகொண்டிருந்த நெருப்பு அது! வெடித்துவிட்டது! தமிழ் மாணவர்கள் என்றுமே உணர்வுகளால் வேறுபட்டவர்கள்: நொந்து போனவர்கள் அவர்கள்! பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் சரி வெளியேயும் சரி, மிகவும் சங்கடப்படுத்தப்படுபவர்கள். பகடிவதையின் உச்சத்தை தொடுமளவு மிகவும் பயங்கரமான தாக்குதல்களை கடந்துதான் அவர்கள் சாதிப்பது! முஸ்லிம்கள் எந்தளவு மத கடமைகளுக்கு முக்கியம் கொடுப்பார்களோ அதே போன்றுதான் தமிழர்கள் கலாச்சாரத்…

    • 21 replies
    • 1.3k views
  23. கிளிநொச்சி இரத்தினபுரம் கிணற்றில் மனித எலும்புக்கூடு மீட்பு [வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2007, 14:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மனித மண்டையோட்டுடன் பல எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் இருந்த கிணறு ஒன்றினைத் துப்புரவுப்பணி செய்வதற்காக மண் அகழும் இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்ட போது மனித உடலின் எச்சங்கள் தென்பட்டன. இதனைக்கண்ட அபிவிருத்திச் சங்கத் தலைவர் கிளிநொச்சி காவல் பணிமனையினருக்குத் தெரியப்படுத்தி அவர்களுடன் சேர்ந்து மீதியாகவுள்ள எலும்புகளையும் மீட்டெடுத்தனர். இதில் மனித மண்டையோடு ஒன்று பற்களுடனும் கீழ்த்தாடைப் பல்லுடனும் காணப்பட்டது. …

  24. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடித்த இருவர் உள்ளாடையுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்ற விநோதமான சம்பவமொன்று பெந்தர கங்கைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் இடம்பெற்றுள்ளது. தென்னை மரத்திலேறி களவாக 'கள்' குடிப்போர் தொடர்பில் வீட்டு சொந்தக்கார் அவதானமாக இருந்துவந்தார். இந்நிலையில் நேற்றிரவு இருவர் அவருடைய தோட்டத்திற்குள் நுழைந்து தங்களுடைய உடையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு தென்னை மரத்திலேறியுள்ளனர். இதனை அவதானித்த வீட்டுசொந்தக்காரர் கழற்றிவைக்கப்பட்ட உடைகளை வீட்டுக்கு எடுத்துசென்றுவிட்டார். 'கள்' குடித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கியவர்கள் தங்களுடைய உடைகள் காணாமல் போனதையிடுட்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் வேறு வழியின்றி உள்ளாடைகளுடன் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். விட்டு…

    • 15 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.