Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeaks database. The cable is classified as “CONFIDENTIAL” and recounts details of a meeting US Ambassador to Colombo has had with President’s advisor and brother Basil Rajapaksa on October 4, 2006. The cable was written by the US Ambassador to Colombo, Robert O. Blake. Under the sub-heading ”President is Keen on Human Rights” Blake wrote “Basil told the Ambassador that the President genuinely seeks the help of the Co-chairs, and the US in particular, to improve Sri Lanka’s human rights capability by lending experts, assisting with inquiries, and building up the indigenous Human Rights Commission (HRC)…

  2. ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிக்க பராக் ஒபாமா அங்கீகாரம் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு புதிய தடைகளை விதிப்பதற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று அங்கீகாரம் அளித்துள்ளார். இத்திட்டத்தின்படி, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு வங்கிகளுக்கு தடைகள் விதிக்கப்படும். ஈரானிய எண்ணெய் விற்பனையை கையாளும் ஈரானிய மத்திய வங்கியை உலக பொருளாதாரத்திலிருந்து தனிமை படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது. சீனா, தென்கொரியா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெய்ன், கிறீஸ், இத்தாலி என்பன ஈரானியலிருந்து அதிக எண…

    • 4 replies
    • 803 views
  3. [size=4]தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போது, அங்கு தலைவர் இரா. சம்பந்தனின் ஆற்றிய உரையின் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட பிழையே சிங்கள கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.[/size] [size=4]ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கான தீர்வு தேவை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தமிழர்களின் பிராந்தியத்தை தமிழர்களே ஆளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் சிங்கள தீவிரவாத கட்சிகள், சம்பந்தன் தனித்தமிழீழத்தை இந்த உரையின்போது கோரியதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அந்தக்கட்சிகள் கூறுகின்றன.[/size] [size=4]இதன் காரணமாக சம…

    • 4 replies
    • 697 views
  4. சிறிலங்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் புத்தர் சிலைகளுக்கு முன்னால் ஒளிப்படம் எடுக்க வேண்டாம்: - பிரித்தானியா அறிவுரை [sunday, 2012-08-26 10:52:20] சிறிலங்கா செல்லும் தமது சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது. இது நாட்டுக்கு பாதிப்பை தரும் என்று சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்டின உண்மையான நிலவரம் குறித்து உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கும் முயற்சிகளில் ஈடுபடப் போவதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பான சூழல் காணப்படுவதால், ச…

    • 4 replies
    • 646 views
  5. (ஆர்.விதுஷா) நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சேவை தொடர்பில்; பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும். …

    • 4 replies
    • 974 views
  6. சிறிலங்காவில் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம், அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஜனநாயகத்தை பாதுகாக்கும் அமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை,பிரான்ஸ், கனடா,இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், சைப்பிரஸ், சுவீடன் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் முன்னால் ஆரப்பாட்டங்களை நடத்த இந்த அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு இந்த நாடுகளில் வாழும் அனைத்துச் சிறிலங்கா பிரஜைகளையும் அந்த அமைப்பு கேட்டுள்ளதுடன் ஆர்ப்பாட்ட திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. http://thaaitamil.com/?p=34578

  7. புலிகளின் தலைவர் பிரபாகரன் இவ்வருடம் மாவீரர் தின உரை நிகழ்த்த இடமளிக்கமாட்டோம் என அரசு கூறியது பொய்த்து விட்டது. வன்னியில் தினமும் விமானத்தாக்குதல் நடத்தப்படுவதாக கெஹெலிய பிதற்றிக் கொண்டிபருக்கிறார். அனால் வன்னியில் 11 இடங்களில் மாவீரர் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. மீட்கப்படதாக கூறப்படுகின்ற கிழக்கில் 6 இடங்களிலும் நிகழ்வுகள் இடம் பெற்றன. என ஐ.தே.கட்சியின் பாலித்த ரங்கே பண்டார நாடாளுமன்றில் தெரிவித்தார். மஹிந்த பாப்பரசருடனான சந்திப்பின் போது வன்னி மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதே போல் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாத்து நாட்டில் பாதுகாப்பினை அதிகரித்து மக்களை பாதுகாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட…

  8. Clashes erupt in Mukamaalai FDL[TamilNet, Wednesday, 31 December 2008, 17:53 GMT] Clashes erupted between Sri Lanka Army (SLA) and Liberation Tigers of Tamil Eelam (LTTE) Tuesday night in Mukamaalai Forward Defence Line (FDL) area after a short lull, sources in Thenmaraadchi said. Artillery duels and gunfire exchange heard through out Tuesday night, and continued intermittently on Wednesday. After suffering heavy casualties in recent attempts to advance into LTTE territories at Mukamaalai, Ki’laali and Naakarkoayil FDL areas, SLA appears content to stay and safeguard their forward positions sources said. The clashes continue as SLA Jaffna Commander Major. Gen…

  9. இலங்கைக்குக்கு கால அவகாசம் தேவை!- ஜி.எல்.பீரிஸ் தருவீங்களா? மூன்று தசாப்தங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மாவை லண்டனில் சந்தித்த போது வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளை போன்று இலங்கையிலும் நல்லிணக்க முயற்சிகள், மெதுவான போக்கில் நகர்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பல வருடங்களாக நீடித்த பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்து விடமுடியாது. அதனை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் தேவை என்று அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். போரின் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேரை மீண்டும…

  10. Started by Naan Nila,

    Hi Folks,Today in the morning session of the CBC, between 7:00 and 7:30 am, on 99.1, in talking about the Sri Lanka crisis, the reporter had said that in talking to some people it had been suggested that although not all Tamils are Tigers the Tamils were being forced to attend these rallies in Toronto. Please call CBC at 416 205 4636 (Cathy) to tell them how you feel about the accusation that the tamils are being forced to attend rallies. Invite them to attend today's rally infront of the SL consulate office between 5:30 and 7:30 to see for themselves. Please ask them to come and talk to any Tamil there at the vigil. If you are unable to get through call their general nu…

    • 4 replies
    • 1.3k views
  11. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது-மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வே பொருத்தமானது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றத்தில் உள்ள போதிலும், தேியப்பட்டியலில் தெரிவான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 'ஏஜ்ன்ட்' போன்று செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பி ட்டுள்ளார். இதுகுறித்து மாவை சேனாதிராஜா மேலும் தெரிவி…

  12. http://youtu.be/F2uLY-dh5O0 Buddhists target Sri Lanka's Muslims. Muslims in Sri Lanka have voiced concerns about a growing number of anti-Muslim protests and attacks, carried out by hardline Buddhist groups. It comes four years after the army in this mainly Sinhalese Buddhist country defeated Tamil separatists. Charles Haviland reports from Colombo. http://www.bbc.co.uk/news/world-asia-21920735

    • 4 replies
    • 913 views
  13. என் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்! - ஆனந்தசங்கரி [Monday 2017-04-10 06:00] தனது அறிவுரையைக் கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்- முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்…

    • 4 replies
    • 584 views
  14. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கல்விக் கூடங்களில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியும் ஒன்றாகும். இன்று இக்கல்லூரி இலங்கையினதும் வட இலங்கையினதும் தேசிய உணர்வு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் 170 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பிரசித்தமானது.கல்வி என்பது இடையறாத படிப்பும், தவறக்கூடாத பரீட்சை சித்தியும் என்று இயங்கும் யாழ்ப்பாணக் கல்விச் சூழலில் விளையாட்டு சமூக ஊடாட்டம் ஆகியவற்றினூடாக மாணவிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பண்பு யாழ்.வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரியின் பாரம்பரியங்களிலொன்றாகும். மாணவிகளின் தன்னம்பிக்கையுடையவர்களாய், செல்லுமிடங்களில் செல்வாக்குடையவர்களாய்ப் பழகக்கூடிய ஒரு பண்பை இக்கல்லூரி வளர்த்து வந்துள்ளது. …

  15. எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன்: டக்ளஸ் எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளினால் அதன் உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அழிவுகள் ஏற்படும் என்பதை தான் எடுத்துக் கூறியமையால், தனக்கு களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளினால் 1998 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தவுடன், அங்கு சென்று அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறி அந்த…

  16. இலங்கையில் இடம்பெறுகின்ற பழிவாங்கும் குற்றச்சாட்டுகளை ஐ.நா பொதுச்செயலாளர் ஆவணப்படுத்தியுள்ளார் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கை உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளார். இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் நேற்று வழங்கப்பட்டது. இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர், தனது பெப்ரவரி 9, 2021 இல் மனித உரிமைகள் சபைக்கு அளித்த அறிக்கையில், “சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர…

    • 4 replies
    • 439 views
  17. இலங்கையில், காணி, பிறப்பு, இறப்பு பதிவுகள் இணையவழியே கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், இன்று முதல், காணி உறுதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் இணைய வழியே பெற முடியும். இது நாட்டில் உள்ள, சகல காணி பதிவக, பிறப்பு, இறப்பு பதிவக ஒன்றினைப்பதாக உள்ளது. ஆகவே, ஊரில், காணி, பூமி வைத்திருப்போர், கள்ள உறுதி பற்றி செக் பண்ணலாம். http://www.rgd.gov.lk/web/index.php?lang=en https://www.dailymirror.lk/latest_news/Online-system-to-receive-deeds-and-extracts-from-today-Register-General/342-227060 பிறப்பு சான்றிதலை, உறிதியை எடுத்து தா எண்டு உறவினரைக் கேட்டால், பொல்லால அடிச்ச காசு கேக்கினமே? இனி..... நேரா டவுண்லோட்பண்ணுங்க.... இரண்டு கிழமைக்கு…

  18. யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் 21 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த நினைவேந்தல் நிகழ்வுகளே இன்று இடம்பெற்றுள்ளன. https://news.ibctamil.com/ta/internal-affairs/29th-of-the-massacre-of-the-teaching-hospital

    • 4 replies
    • 1.3k views
  19. தேசிய தலைவர் நம்மிடம் பேசுவார்!! ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக, நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள் விமர்சனங்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. மாறாக, விமர்சனம் நம்மை செழுமைப்படுத்தும், கூர்மையாக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு அசைவில்லாமல் அழைத்துச் செல்லும். அதே நேரத்தில் விமர்சனம் என்பதற்கும், புழுதி வாரி தூற்றுதல் என்ப…

    • 4 replies
    • 2.3k views
  20. இலவச இன அழிப்புத் திருமணங்கள்: ராஜபக்ஷவின் அதிர்ச்சித் திட்டம்! சமீபகாலமாக ராணுவத்திலும், பாதுகாப்புப் பிரிவிலும் உள்ள சிங்கள இளைஞர்களைத் தமிழ்ப் பெண்களுக்கு மணம் முடித்து எங்குமே நிகழாத வக்கிரக் கொடூரத்தை ராஜபக்ஷே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். அவர்கள் கொஞ்சமும் உடன்படாத நிலையில் இலவச உதவிகளைக் காட்டியும், மிரட்டியும் கட்டாயத் திருமணத்தை சிங்கள ராணுவம் நிறைவேற்றி வருகிறது. இலங்கை ராணுவ முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகளில் 53 ஜோடிகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்துவைத்த அதிபர் ராஜபக்ஷேயின் மகன் நமால். ''தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளில் நாங்கள் காட்டும் அக்கறையைப் பாரீர்!'' என புது தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறார். அந்தத் திரு…

  21. நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய கிளர்ச்சி விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜிஹாத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராட சிங்­க­ள­வர்கள் தயா­ரா­க­வுள்­ளனர். நாட்டில் தமிழ்த் தீவி­ர­வா­திகள் நல்­ல­தொரு பாடத்­தினை கற்­றுக்­கொண்­டுள்­ளனர். முஸ்­லிம்­களும் எம்­மிடம் பாடம் கற்­றுக்­கொள்ள தயா­ரா­கின்­றனர். அவர்­க­ளுக்கும் பாடம் கற்­பித்­துக்­கொ­டுக்க சிங்­க­ள­வர்கள் தயா­ரா­கவே உள்­ளனர் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். ஹர்த்­தாலை அனுஷ்­டித்து முஸ்­லிம்­களின் பலத்தைக் காட்­டு­வதால் சிங்­க­ள­வர்கள் அஞ்சப்போவ­தில்லை. முஸ்­லிம்கள் சட்­டத்தை கையில் எடுத்தால் சிங்­க­ள­வர்­களும் சட்­டத்தை கையில் எடுக்க வேண்ட…

    • 4 replies
    • 1.1k views
  22. நாமல் ராஜபக்ஷ, ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையடுத்து நாளை 10 மணியவில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளது. இதன் போது கடந்த நடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார.ஆகியோர்க்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. மூத்த அமைச்சர்களின் மனக்கசப்பு, மற்றும் எதிரணிகளில் இருந்து பிரிந்து மஹிந்தவிடன் இணைந்தவர்கள் ஆகிய…

    • 4 replies
    • 1.2k views
  23. யாழ்.தேவியை அனுப்ப பளையில் நின்ற கோத்தாபாய இடையில் காணாமல் போனார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்.தேவியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப பளைக்கு சென்ற இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய பளையுடனே காணாமல் போயிருந்தார். அவரை யாழ்.தேவியின் பயணத்தினில் ஊடகவியலாளர்கள் பலரும் தேடித்திரிந்த போதும் அவர் காணப்படவில்லை. பளையிலிருந்து ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது அவர் தனது சகோதரரும் ஜனாதிபதியுமான மஹிந்தவுக்கு அருகில் நின்றிருந்தார். எனினும் அது ஒரு சில உள்ளுர் ஊடகவியலாளர்களால் படம்பிடிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் நோக்கிய பயணத்திற்கென அவரும் யாழ்.தேவியில் ஏறியதாகவும் எனினும் பின்னர் அவரை காணவில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். தெற்கிலிருந்து …

    • 4 replies
    • 849 views
  24. ஞாயிற்றுகிழமை, மார்ச் 6, 2011 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஒன்பது ஆயிரம் இலங்கை ஊழியர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் வருடாந்தம் 1800 மில்லியன் ரூபாய்களை இழக்கின்றது இலங்கை. இலங்கை வெளினாட்டு வேலைவாய்ப்பு பணியக பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே மனித உரிமை ஆணையகத்தில் இலங்கை ஊழியர்கள் வழக்கு தாக்கல் செய்தமையால் பல மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் இருந்து ஊழியர்களை எடுப்பதனை நிறுத்தியுள்ளது. மாறாக கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா போன்ற நாடுகளில் மலிவான பிரச்சினை இல்லாத ஊழியர்களை எடுக்க முடிவதாகவும் கூறியுள்ளமை இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஈழநாதம்

    • 4 replies
    • 2.3k views
  25. உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஒரு நாடு கடனை வாங்கும் போது, வாங்கிய கடனை கையாளும் முறைகள், கடனை செலுத்தும் முறை ஆகியவற்றை முறையாக கையாள வேண்டும் எனவும், அப்போதுதான் அந்த நாடு உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டை உலகத்தின் முன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு பயங்கரவாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.