ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
இலங்கை யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் துரதிஸ்டவசமானது என ஆளும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் மீளவும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் துரதிஸ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் பீ.சீ. சொகோ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காங்கிரஸ் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…
-
- 4 replies
- 513 views
-
-
எந்த ஆவணங்களுமின்றி வீதியில் நடந்து சென்ற நாராயணனை வெள்ளை வான் கடத்தவில்லை என்றால் அது அவரது அதிஷ்டம்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008, 09:02 பி.ப ஈழம்] [க.நித்தியா] தேசிய அடையாள அட்டை மற்றும் சிறிலங்கா காவல்துறை பதிவு பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வம் சிவபெருமானுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் சார்க் மாநாட்டு மண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாங்கள் எதிர்ப்பது புத்தரை அல்ல…புத்தன் பெயரில் உள்ள கொலைகாரனைத்தான்!” – சென்னை வந்த வைகோ அண்ணா சமாதி அருகே கூடியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால், லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்,” என, வைகோ எச்சரிக்கை விடுத்தார்.ம.பி., மாநிலம் சாஞ்சியில் கடந்த, 21ம் தேதி நடந்த புத்த மத விழாவில் பங்கேற்க வந்த ராஜபக்ஷேவுக்கு கறுப்பு கொடி காட்டி சென்ற வைகோ கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இன்று அவர் சென்னை திரும்பினார். தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்…
-
- 4 replies
- 778 views
-
-
அமெரிக்க பட இயக்குனர் 'நகோலா பேசலி நகோலா' கைது..?! வன்மையாக கண்டிக்கும் ஈழதேசம்..! கருத்துரிமைக்கு எதிரான கைது இது...! என்று கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..? ;இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்' என்ற படத்தை எடுத்து அதை யூடுயூப் பில் போட்டு அதைப் பார்த்த முஸ்லிம் மக்கள் உலகம் முழுதும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். சென்னையில் பத்தாயிரக்கணக்கில் அமெரிக்க அலுவலகத்தை முற்றுகை இட்டனர் தமிழக முஸ்லிம் மக்கள். ஒரு மூன்று நாள் சென்னையின் அமெரிக்க தூதரகம் லீவு விட்டு விட்டார்கள் என்றால் அவர்களின் கோபத்தை...பெரிய அளவில் வெளிப்படுத்தி இருந்தார்கள். அப்படி அவர் என்ன தான் அந்தப் படத்தில் முகமது நபியை கேவலப்படுத்தி இருந்தார். முகமது நபி என்பவர் ஒர…
-
- 4 replies
- 823 views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று (12) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது அவர் பயணித்த வானூர்தி விபத்தில் சிக்கியதாகச் தெரியவருகிறது. பலாலி விமானத்தளத்திலிருந்து துரையப்பா விளையாட்டரங்கை நோக்கி புறப்படத் தயாரானபோதே இந்த விபத்து ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக வானூர்தி பலாலி விமான நிலையத்திலிருந்து துரையப்பா விளையாட்டு அரங்கை நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது அதன் பின்பகுதி நிலத்துடன் உராய்ந்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து திட்டமிட்டு பிரீஸ் குழுவினர்க்கு பீதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டதா என கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் பீரிஸின் யாழ் விஜயம் மஹிந்த குடும்பத்தின் அனுமதி பெறாமல…
-
- 4 replies
- 716 views
- 1 follower
-
-
உதயன் பத்திரிகை நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவனனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார். யாழ். பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதலுக்கு ஹத்துருசிங்க பொறுப்பேற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபன் தெரிவித்த கருத்தொன்று உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றங்கள் அனைத்திற்கும் இராணுவத்தின் …
-
- 4 replies
- 658 views
-
-
யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு! யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-இந்துக்-கல்லூரியிலி/
-
- 4 replies
- 1.9k views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக கூறி சிங்கள ராணுவம் நடத்திய போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களை படுகொலை செய்வதற்கு ரேடார், பீரங்கி மற்றும் பல ஆயுத உதவிகளை இந்தியா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகள் செய்து வருவதாக பாராளுமன்றத்திலும் அங்குள்ள மந்திரிகள் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுத்ததாக ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில செய்தி டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில், ’’கனரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்கவோ அல்லது அனுப்பவோ முடியாத சூழ்நிலையில் இருப்பதாக இந்தியா எங்களிடம் தெரிவித்தது. அடிப்படை தகவல் தொடர்புக்கு உதவும் ரேடார் கருவிக…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் கோத்தபாய : தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளால் கள்ளவாக்குகள் போடப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பபட்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பேசியதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். நாட்டை பிளவுப்படுத்துவது குறித்து பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த வழியிலேனும் நீக்கப்பட வேண்டும…
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடக் கூடாது என பாண்டிச்சேரி அரசாங்கம் மாநில மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரவினை மீறிச் செயற்படுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்களுக்கு ஐயாயிரம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், சகல விதமான மீனவ நலன்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையும் அதே குற்றத்தை இழைத்தால் பத்தாயிரம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவும் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்டால் வள்…
-
- 4 replies
- 496 views
-
-
வட மாகாணத்திலன் பிரபல புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ந.ஜெயக்குமாரனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்பு காவல்துறையினர் அங்கு வைத்தியர் இன்மையால் நேரே சத்திர சிகிச்சை கூடத்திற்கு சென்று அவரது மனைவியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. யாழ்.போதானா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்திய நிபுணராக கடமையாற்றிய வைத்தியர் ஜெயக்குமாரன் தற்போது மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இந் நிலையில் மேற்படி வைத்தியரிடம் விசாரணை நடத்தவேண்டுமென்று கூறி நேற்று போதனா வைத்தியசாலைக்கு பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் சென்றுள்ளனர். குறித…
-
- 4 replies
- 752 views
-
-
துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை - மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார். துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார். இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை அவர், பேருவளை பாடசாலைகள் அபிவிருத்திக்குழு சங்க நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார். இந்த நிதி அன்பளிப்பின் போது அரசியலுடன் சம்பந்தப்பட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/person-won-the-lottery…
-
- 4 replies
- 774 views
-
-
வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு? December 8, 2021 வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி காவற்துறையினர் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் திணைக்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை காவற்துறையினர் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்…
-
- 4 replies
- 522 views
-
-
பதவியை இராஜினாமா செய்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த அதிரடி முடிவை அறிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/minister-sathiyalingam-resign-
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆனையிறவு தொடருந்து நிலையத்துக்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இதன்படி, ஆனையிறவு தொடருந்து நிலையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து திரட்டும், 15.5 மில்லியன் ரூபாவைக் கொண்டு, புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. சிறிலங்கா கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த புனரமைப்புத் திட்டத்துக்கான யோசனைக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் உதவியைப் பெறுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன. கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் போது, ஆனையிறவு தொடருந்து நிலையத்தின் பெயரை சேனஹசக்க த…
-
- 4 replies
- 545 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு நோர்வேயும், அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு வியந்து பாராட்டத்தக்கதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத் தளபதி பதவியை வகித்த எந்தவொரு நபரும் இந்த வெற்றியை ஈட்டியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினைக் கவிழ்ப்பதற…
-
- 4 replies
- 1.3k views
-
-
தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கக்கோரி ஐகோர்ட்டில் டக்ளஸ் தேவானந்தா மனு சென்னை, ஆக.13, 2010 தேடப்படுவோர் பட்டியலில் இருந்து தன்னை நீக்கக்கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜா என்ற வழக்கறிஞர் மூலம் டக்ளஸ் தேவானந்தா, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி என்னை விடுதலை செய்தனர். என் மீதான குற்றச்சாட்டுக்களும் விடுவிக்கப்பட்டன. எனவே தான் நான் கொழும்பு திரும்பிச் சென்றேன். தற்போது கோர்ட்டில் என் மீது நிலுவையில் உள்ள விசாரணைகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன். நான் இலங்கையில் மந்திரியாக இருப்பதால் என் மீதான 'தேடப்படும் குற்றவாளி' …
-
- 4 replies
- 792 views
-
-
கொழும்பு: இலங்கையில் தமிழர்களின் பிரச்னையை தீர்க்க சிறப்பு குழு அமைக்கப்படும் என புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.ராஜபக்சேவை தோற்கடித்து இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்காற்றியது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதி தமிழர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக அளித்த வாக்குதான் மைத்ரியை வெற்றி பெற செய்தது. இந்நிலையில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் போதிய தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு இடையே நேற்று கொழும்புவில் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்…
-
- 4 replies
- 581 views
-
-
பண மோசடியுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டே இவர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர்கள் இதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையொன்றை பெற்றிருந்தனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்தின்படி நேற்று புதன்கிழமை (20) குறித்த இடத்துக்கு இரண்டு கொள்வனவாளர்கள் கார் மற்றும் ஜீப் ஒன்றை கொள்வனவு செய்ய வந்துள்ளனர். இதன்போது சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க முற்பணம் தருமாறு குறித்த அலுவலகத்திலிருந்த முகாமையாளரும் மற்றொருவரும் கொள்வனவாள…
-
- 4 replies
- 460 views
- 1 follower
-
-
தாண்யடி கிராமத்தின் பெயரை சிங்களத்துக்கு மாற்றியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 17:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை தாண்டியடி கிராமத்தின் பெயரை சிறிலங்கா அரசாங்கம் சிங்களப் பெயராக மாற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இரானுவத்தினரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்களை சிறிலங்கா அரசாங்கமானது சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்து வருகிறது. கடந்த 28.07.07 அன்று இலுப்படிச்சேனை வீதிக்கு ராஜபத்திரன மாவத்தை என்று பெயர் சூட்டப்பட்டது. தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச மக்களை நேற்று திங்கட்கிழமை ஒன்று கூட்டிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாண்டியடிப் …
-
- 4 replies
- 1.5k views
-
-
நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியில் பிரிட்டன் தூதரகம் ஈடுபடுகிறது வீரகேசரி நாளேடு இன நெருக்கடிக்கு தீர்வு என்ற பெயரில் திட்டமொன்றினை தயாரித்துக் கொண்டு எமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட்டுள்ளது. பலமிழந்து வரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்தினை வழங்கி நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சி திட்டத்தினை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டுள்ளது என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். பிரித்தானியாவின் சூழ்ச்சியினை அறிந்தும் அரசாங்கம் கண் தெரியாத குருடனாக செயற்படுகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ இதனை பயன்படுத்தி ஆட்சிக்குவர முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஆளொரு கோலம் நாளொரு கதை வ. திருநாவுக்கரசு கிழக்கை மீட்டது போல் வடக்கையும், மீட்போம், வன்னிப் பிராந்தியம் முழுவதையும், விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் கல்கிரியாகமயில் ஊர்காவற் படையினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தில் சூளுரைத்தவர் என்பதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதனை மறுதலிக்கும் விதத்தில் அதன் பின்னர் வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம, வடக்கு மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக மலேசியா சென்றிருந்த போது கூறிவைத்தார். வடக்கில் போர் நடத்த இராணுவம் விரும்பவில்லை. வன்னியைக் கைப்பற்றவும் தாம் விரும்பவில்லை. அது…
-
- 4 replies
- 1.7k views
-
-
பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. …
-
-
- 4 replies
- 411 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். உலகில் ஜனநாயகமும் மனித வாழ்வியலுக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனியான போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நெருக்கடிக்கு பேச்சு மூலமான தீர்வைக் காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அங்கு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை …
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ் சமூகம் இழந்ததை எண்ணி வருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோடுங்கள்! தமிழ் சமூகம் இழந்ததை எண்ணிவருந்தாமல் பெறவேண்டியதற்காக நடைபோட வேண்டும். இந்த உலகில் நாம் எவருக்கு சலைத்தவர்கள் அல்ல. எங்கள் பூமியை வெற்றி பூமியாக உருவாக்க வேண்டும். நேற்று நடந்ததை விட்டு நாளை நடப்பதற்காக வாழ இந்த தமிழ் சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த புகழ்பூத்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூ…
-
- 4 replies
- 918 views
-