வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
1000 கருத்துகள் பதிந்த விடியலுக்கு வாழ்த்துகள். யாழ்களத்தில் 1000 கருத்துகள் பதிந்த எம் யாழ்கள உறவு விடியலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் தொடர வாழ்த்துகள். யாழ்களத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
-
- 2 replies
- 999 views
-
-
-
- 2 replies
- 4.9k views
-
-
ஒருநாள் முன்கூட்டியே பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜெயபாலன். கவிதை ஒன்றில் குறிப்பிட்டதுபோல “சந்தணமாய் தேய்கிற வாழ்வில் எஞ்சியுள்ள நாட்க்கள் போதை தருகிறது” கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன்.,
-
- 1 reply
- 1.1k views
-
-
"அரக்கர்கள்", "அசுரர்கள்" என பெயரிடப்பட்டு, ஆரியம்..... உண்மையான திராவிடத்தை வேட்டையாடியது அந்தக்காலம்...! அதையும் தீபாவளியென்று சொல்லி , சந்தோசமாய் கொண்டாடுகின்றோம்!!! "பயங்கரவாதிகள்", "தீவிரவாதிகள்" எனப் பெயரிட்டு வேட்டையாடப்படுவது இந்தக்காலம்!!! இன்றுவரை தொடர்ந்து வரும் துயரங்களையும்... சந்தோசமாகக் கொண்டாட பழகிக் கொண்டுவிட்ட என் தமிழ் உறவுகளுக்கு... தீபாவளி வாழ்த்துக்கள்!????
-
- 1 reply
- 972 views
-
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
-
- 1 reply
- 7.9k views
-
-
உன்னை பிரித்தானியாவிலுள்ள ஈழத்தமிழ் மக்களில் அறியாதார் சிலர்!. ஆனால் யாழ்களத்தில் சிலரே அறிவர்! பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதென்ன, தாயகத்தில் சுனாமி தாக்கியபோதென்ன, அகதிகளுக்காக ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டியபோதென்ன, .... இல்லை உண்டியலானுக்கு மணி கட்ட முற்பட்டபோதென்ன உன் குரலே முன்னுக்கு ஒலிக்கும்! சொல்லல்ல, செயல் வீரன் நீ! எம் யாழ்கள உறவுகளின் சார்பிலும், ஆயிரக்கணக்கான வாசகர்களின் சார்பிலும் எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை உனக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்! நீ, இன்னும் சாதிக்க வேண்டியவைகள், எமது மக்களுக்கு செய்ய வேண்டியவைகள் கோடானு கோடிகள்! நீ, இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துகின்றோம்!
-
- 1 reply
- 2.2k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்புச் சகோதரிகள் அனைவருக்கும்... சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள். 💐
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
என் தமிழ் உறவுகளுக்கு, பிறந்திருக்கும் 2008 ஆங்கிலப் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன். தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகள் இன்னல் களைந்து நிரந்தரமான சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் இந்த ஆண்டு வழி சமைக்கவேண்டும் என்று ஆண்டவனை இறைஞ்சுகின்றேன். என்றும் அன்புடன் வசீகரன். www.vaseeharan.com New updates coming soon www.vnmusicdreams.com www.vaseeharan.blogspot.com www.myspace.com/vaseeharan
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
-
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
The celebration of forthcoming 2014 new year eve - The Dubai way, check it out here! I will miss this mega event this time. http://www.mydowntowndubai.com/en/newyear/
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=3][/size] [size=3][size=4]ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று நடைபெறுகின்றது. இப்பரீட்சைக்கு 318,416 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 77,926 பேர் தமிழ் மாணவர்களாவார்[/size] [size=4]பரீட்சையின் பகுதி ஒன்று காலை 9.30 முதல் 10.15 மணி வரையும் பகுதி இரண்டு காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையும் நடைபெறும். இந்தப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற எங்கள் சிட்டுக்களை வாழ்த்துவோம்.[/size] http://www.eelanatha...ு-வாழ்த்துக்கள்[/size]
-
- 1 reply
- 784 views
-
-
5000 கருத்துக்களையும் பதிவுகளையும் தாண்டிக் களத்தில் அமைதியாகவும் அட்டகாசமாகவும் தொடர்ந்து செல்ல எங்கள் அன்பான கள உறவு சுவைப்பிரியனை வாழ்த்துகின்றோம்.
-
- 1 reply
- 662 views
-
-
எனக்கு உயிர் கொடுத்த தந்தைக்கும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தையருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.
-
- 1 reply
- 1k views
-
-
பின்பனி யாமங்களின் புணர்தலில் விஞ்சிய மஞ்சள் மகரந்தங்கள் காற்றில் கலவி மாந்தளிர்களையும் பூந்தளிர்களையும் பெற்றெடுக்கும் இளவேனில் இன்பமே !! தமிழ்த் திங்களின் தலைமகவே !! புவியின் சுழற்சியிலோ பூமத்தியரேகையின் அழற்சியிலோ மாறாது வந்து மானுடத்தை மலரவைக்கும் சித்திரையே !! மயங்கவைக்கும் நித்திரையே !! வசந்தமே உன் வரவால் புஞ்சையும் நஞ்சையும் பூக்கட்டும் !! பூமியெங்கும் வாஞ்சை பரவட்டும் !! துயரம் ஒழியட்டும் !! இன்பம் மலியட்டும் !! மழை பொழியட்டும் வளம் கொழிக்கட்டும் !! தமிழ் வளரட்டும்!! தமிழர்தன் தரம் உயரட்டும் !! இளவேனிலே!! இன்முகத்துடன் வாராய்!!
-
- 1 reply
- 823 views
-
-
13 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்.இந்த வேடந்தாங்கலில் பலதரப் பட்ட பறவைகள் இளைப்பாறும்.இவைகளை அரவணைத்து பேணுவது ஒரு நுட்பமான கலை.வெற்றிகளை மேலும் குவிக்க வாழ்த்தக்கள்.
-
- 1 reply
- 996 views
-
-
அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 1k views
-
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒன்பதாம் பிறந்த நாளை நினைவு கூரும் குட்டிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல கலையும் பெற்று நூறாண்டு வாழ்க.
-
- 1 reply
- 931 views
-
-
அனைவருக்கும் எமது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
-
- 1 reply
- 813 views
-
-
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் மற்றும் கஜீவன் ஆகியோருக்கு தமிழ் அரசின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 959 views
-
-
பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர! தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு மத்திய மாகாண மந்திரிகளாக வந்து சேர! மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு தொழிலதிபர்களாக வந்து சேர! உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம் உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை பதவிகள் வந்து சேர! எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம் பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம் பணம் வந்து சேர! இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா? அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை விட்டு சொல்ல …
-
- 0 replies
- 912 views
-
-
-
- 0 replies
- 822 views
-
-
ஈழம் தந்த வீர புதல்வா நீ வாழிய வாழிய பல்லாண்டு வல்வை கடல் தந்த முத்தே நீ வாழிய வாழிய பல்லாண்டு உன் பெயரை சொன்னால் வாய் பிழக்கும் இந்த உலகம்- உன் பெயர் வாழிய வாழிய பல்லாண்டு உன் வீரம் வாழிய வாழிய பல்லாண்டு உன் புன் சிரிப்பு வாழிய வாழிய பல்லாண்டு உன் இலட்சியம் வாழிய வாழிய பல்லாண்டு ஈழ மண் தந்த சூரியனே நீ பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே
-
- 0 replies
- 2.6k views
-
-
இன்று கல்வி கண்தந்த ஆசிரியர் தினம்.. இக்கள தோழர்கள் யாராவது ஆசிரியர் பணி செய்தால்... அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..... டிஸ்கி : டீச்சரம்மா சகோதரி நிலாமதி அவர்களுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
நேர்கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன். 'மகாஜனக் கல்லூரியின் பொன்விழா, வைரவிழா, மட்டுமல்ல, நூற்றாண்டு விழாவினையும் கண்டவர் எங்கள் அதிபர்.' வணக்கம், எழுபத்தைந்தாவது (75) அகவையில் காலடி எடுத்து வைக்கும் தங்களுக்கு முதற்கண் எனது பணிவன்பான வணக்கம். ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ என்று கற்றறிந்தோரால் அன்போடு அழைக்கப்படும் தங்களின் கடந்தகால அனுபவங்களைத் தினக்குரல் பத்திரிகை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்… 1-கேள்வி: ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று பாரதி பாடியது போல, நீங்கள் பிறந்து வளர்ந்த மண்ணான சண்டிலிப்பாய் பற்றியும், புகுந்த மண்ணான காங்கேசன்துறை பற்றியும் குறிப்பி…
-
- 0 replies
- 1.2k views
-