Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆட்டிறைச்சி அரை கிலோ மைசுhர் பருப்பு அரை கிலோ சுக்கினி( பிக்கினி அல்ல)அரை கிலோ வெங்காயம் 2 பெரியது பச்சைமிளகாய் உங்கள் உறைப்புக்கு எற்றால் போல உள்ளி 5 இஞ்சி ஒரு துண்டு உப்பு கறுவா பட்டை ஏலக்காய் தக்காளிபழம் 5பெரியது மல்லி இலை சிறிதாக வெட்டியது தேசிக்காய் 1 எண்ணை கொஞ்சம் செய்முறை: முதலில் வெங்காயம் ப.மிளகாய் உள்ளி இஞ்சி இவற்ரை அரைக்கவும் இறைச்சியை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும் சக்கினியையும் அப்படியே வெட்டவும் தக்காளியையும் வெட்டி வைக்கவும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணை ஊற்றி கறுவா ஏலக்காய் போடவும் பின் அரைத்த விழுதை போடவும் அதன் பச்சை மணம் போகும் வரை சமைக்கவும் பின் இறைச்சியை போடவும் பின் பருப்பு அதன் பின் சுக…

  2. எமது உணவு வகைகள் மற்றும் சிற்றுன்டி வகைகளுக்கு வெள்ளைகள் மத்தியில் வரவேற்ப்பு எப்படி குறிப்பாக எவை எவை பிடிக்கும் என்று யாராவது அனுபவம் உள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.உதவியாக இருக்கும்.

  3. ஹோட்டல் சாம்பார் நானும் பல வழிகளில் செய்து பார்த்துவிட்டேன். இட்லிக்குத் தொட்டுக்குக்கொள்ள ஹோட்டலில் வைக்கும் சாம்பார் போல வருவதேயில்லை. வீட்டு சாம்பாரில் ஹோட்டல் ருசியைக் கொண்டுவருவது எப்படி? - எம். கலை, திருச்சி. ரேவதி சண்முகம், சமையல்கலை நிபுணர், சென்னை. துவரம் பருப்புடன் பரங்கிக்காய் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் சின்ன வெங்கயாம் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கொஞ்சம் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். …

    • 4 replies
    • 2.6k views
  4. "எல்லோரும் இன்றைக்கு பனங்காய் பணியாரம் சாப்பிடுவோமா?" பனை என்றதுமே உடனடியாக ஞாபகத்துக்கு வருவது இரண்டு. ஒன்று பனங்கள்ளு. அடுத்தது பனங்காய் பணியாரம். இரண்டுமே யாழ்ப்பாணத்தில் பிரபலம். "கள்ளு குடித்தால் போதை வரும்!" என்பார்கள். ஆனால் எங்கள் அம்மம்மாக்கள் சுடும் பனங்காய் பணியாரத்தை சாப்பிட்டாலும் ஒரு போதை வரும். ஆனால் இந்த போதை குடித்துவிட்டு மெய்மறந்து அடுத்தவனை அடிக்கும் போதையல்ல. ஒரு முறை சாப்பிட்டாலே மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும் போதை. எத்தனை வலிய கோபங்களை கூட தன் இனிய சுவையின் ஈர்ப்பால் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது இந்த பனங்காய் பணியாரம். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். எங்கள் மாமாவுக்கும் அம்மம்மாவிற்கும் அடிக்கடி சண்டை வரும். மாமா கோபித்துக்கொண…

  5. சைவமாக இருந்தாலும் சரி், அசைவமாக இருந்தாலும் சரி, நெய் ஒரு பொது உணவுப்பொருள். தென்னிந்திய உணவில் இரண்டறக் கலந்து விட்ட நெய், அண்மைக்காலமாக நம் வாழ்க்கையில் இருந்து மெள்ள மெள்ள விலகிப் போய்க் கொண்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகைக் காலங்கள், விரத நாட்கள், சுப காரியங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு பசு மாடுகள் இருக்கும். வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து உருக்கிப் பயன்படுத்துவார்கள். வாசனையும் சுவையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். மாடு இல்லாதவர்கள் இந்தத் தூய ஹோம் மேட் தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இப்போது மாடுகளே அற்றுப்போய் விட்டன. இபோதெல்லாம் நெய் விதவிதமாக பேக் செய்யப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. …

  6. மு‌ட்டை ப‌ப்‌ஸ் ‌வீ‌ட்டிலேயே செ‌ய்யலா‌ம் மு‌ட்டை ப‌ப்‌ஸ் தேவையான பொருட்கள்: முட்டை 2 பஃ‌ப்‌ஸ் ‌ஷ‌ீ‌ட்‌ஸ் - 4 (ரெடிமேடாகவே ‌கிடை‌க்‌கிறது) இஞ்சி பூண்டு விழுது, ‌மிளகு தூ‌ள், த‌னியா தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - தலா 1/2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌ய் - 1 க‌‌ப் வெங்காயம் - 5 ‌த‌க்கா‌ளி - 1 கறிவேப்பிலை, கர‌ம்மசாலா தூ‌ள் - ‌சி‌றிது செய்முறை: மு‌ட்டையை வேக வை‌த்து தோ‌ல் உ‌ரி‌த்து இர‌ண்டு பாகமாக வெ‌ட்டி வை‌க்கவு‌ம். வெ‌‌ங்காய‌‌ம், த‌க்கா‌ளியை பொடியாக நறு‌க்‌கி வைக்கவு‌ம். வாண‌லி‌யி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சே‌ர்‌த்து வதக்கவு‌ம். இஞ்சி பூண்டு ‌விழுதை சே‌ர்‌த்து வதக்கி, ‌பி‌ன் தக்காளி சேர்த்து வத…

  7. Started by ஆரதி,

    தேவையானவை மட்டன் -1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி -1 1/2ஸ்பூன் தனியா பொடி - 1ஸ்பூன் வெந்தயம் - 1/2ஸ்பூன் கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு-1 ஸ்பூன் க.மிளகாய்-3 இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் வறுத்து அரைக்க: மிளகு - 1ஸ்பூன் சீரகம் - 1ஸ்பூன் சோம்பு - 1ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 1 தனியா - 1 ஸ்பூன் க.மிளகாய்-2 ஒரு குக்கரில் ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப்தண்ணீர் உற்றி 6 விசில் விடவும். ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும். கடாய…

  8. தேவையான பொருட்கள்: கோழிக்கறி - கால் கிலோ. தயிர் - கால் கப் இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு ஏலக்காய் - 3 மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு வெண்ணெய் - சிறிது செய்முறை: கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும். தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும். இந்த கலவையி…

    • 2 replies
    • 2.6k views
  9. யாராவது போன்டா செய்யும் மறையை இணைக்கவும்..நன்றி . பி.கு போன்டா செய்யும் முறை ஏற்க்கனவே இங்கு இணைக்கப்பட்டதுதான்.ஆனால் ஒரே எண்னெய் பிடிப்பாய் உள்ளது அந்த முறை.

  10. ஒவ்வொரு சைவ நாளிலும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் எங்க வீட்டில நடக்கும் பிரச்சனை இது. அண்ணாக்கு அசைவம் வேண்டும். அப்பாக்கு அசைவைத்தை கண்டாலே கோபம் வரும். பிறகென்ன, கதையை நீங்களே கண்டு பிடிச்சிருப்பிங்களே, எங்க தமிழ் சினிமா போல... எதுக்கு இந்த பிரச்சனை என, முதல் நாளே அண்ணாக்கு அசைவம் சமைத்து வைத்துவிடுவேன். அப்பா இந்த திருட்டுத்தனத்தை காணும் போதெல்லாம் சாப்பிட்ட அண்ணாவோட எனக்கும் தான் திட்டு. திட்டுக்காக அண்ணனை விட்டு குடுக்க முடியுமா? இப்போதை கதை என்னன்னா, அண்ணி எங்கப்பா பக்கம். அதனால பாவம் அண்ணாக்கு என்னை விட்டா வேற வழியே கிடையாது. இன்று வெள்ளி, நேற்றே அண்ணாக்கா சமைத்தவற்றில் இருந்து உங்களுக்காக ஒன்று.. வெங்காய தடல் & இறால் கருவாட்டு வறை தே…

    • 5 replies
    • 2.6k views
  11. வணக்கம், இண்டைக்கு அப்பா நல்ல இனிப்புத் தோடம்பழங்கள் கொஞ்சம் கடையுல வாங்கி வந்தார். உறிச்சுச் சாப்பிட அந்தமாதிரி இருந்திச்சிது. நானும் கடையில் தோடம்பழம் வாங்கிறதுதான் ஆனால் நல்ல இனிப்பா கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டி நல்ல இனிப்பு தோடம்பழம் கிடைக்கும். கடையில தோடம்பழத்த வாங்கேக்க நல்ல இனிப்பானதா எப்பிடி பாத்து வாங்கிறது எண்டு உங்கள் யாருக்கும் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோ. ஹிஹி நல்ல இனிப்புத் தோடம்பழம் எண்டால் நல்ல செம்மஞ்சள் நிறத்தில இருக்குமோ? தோல் கொஞ்சம் பாரமாக இருப்பதோட உள் பழத்துடன் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்காமலும் இருக்குமோ? உங்கட ஊருகளில இனிப்புத் தோடம்பழம் வாங்க ஏலுமோ? நன்றி!

    • 6 replies
    • 2.6k views
  12. Started by மீனா,

    தயிர் சிக்கன் தேவையான பொருட்கள்: கோழி - அரை கிலோ மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி பூண்டுதூள் - 1 1/2 தேக்கரண்டி தயிர் - 4 தேக்கரண்டி ப்ரட் க்ரம்ஸ் - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க உப்பு - அரை தேக்கரண்டி செய்முறை: 1.கோழியில் மிளகுதூள், பூண்டுதூள், உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக பிரட்டவும். 2.பின் அவற்றுடன் தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். இந்த கலவை சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும். …

  13. சுவையான மங்களூர் போண்டா தேவையானவை: மைதாமாவு 2 கப் அரிசிமாவு 1/2 கப் தயிர் 1 1/2 கப் சீரகம் 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் 5 இஞ்சி 1 துண்டு சமையல் சோடா ஒரு சிட்டிகை உப்பு,எண்ணைய் தேவையானது செய்முறை: இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயிர்,நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம்,ஆப்பசோடா,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.பிறகு மைதாமாவை போட்டு கிளறவும். மைதாமாவு சேர்த்த கலவை கெட்டியாக வரும் போது அரிசிமாவை சேர்க்கவேண்டும்.இப்பொழுது மாவு இன்னும் கெட்டியாக வரும்.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலி…

  14. நாக்கில் எச்சில் வரவழைக்கும் வஞ்சிர மீன் குழம்பு செய்ய...! தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பூண்டு, புளி - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 100 மி.லி வெ…

  15. குளிர்காலத்துக்கான சுவையான சமையல் குளிர்காலம் வந்தாலே சூடாக, காரசாரமாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. அதிலும் நான்வெஜ் இருந்தால் கேட்கவே வேண்டாம்... அசைவப் பிரியர்களுக்கு பெரும் குஷி தான். நம் குங்குமம் தோழி வாசகர்களுக்காக நம்மூர் அசைவ வகைகளை நமக்காக செய்து காட்டி அசத்தி இருக்கிறார் கார்ப்பரேட் செஃப் பி.எம்.சாமி. தென்னிந்திய அசைவ உணவுகளின் ஸ்பெஷலிஸ்ட் இவர். தென்னிந்திய இனிப்பு வகைகள் செய்வதிலும் கை தேர்ந்தவரான இவர் நமக்காக ஒரு சில இனிப்பு வகைகளையும் இங்கே செய்து காட்டி இருக்கிறார். பெஸ்ட் சாய்ஸ் சென்னை மற்றும் சென்னை செட்டி விலாஸ் என்ற இரண்டு ரெஸ்டாரென்டுகளின் ஹெட் செஃப் இவர்தான். இருபது வருடங்களாக இங்கே பணிபுரியும் இவரின் சமை…

  16. மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் -…

  17. வீட்டில் உள்ளவர்களையும், இணையத்தில் உள்ளவர்களையும் பயப்படுத்த என்றே பல செய்முறைகளை தொடர்ந்து சமைத்து, இணையத்திலும் எழுதி வருகின்றேன் என்பது ஒன்றும் பெரிய பிரம்ம ரகசியம் இல்லை. எப்பவும் செய்முறையே போட்டால் சுவாரசியமாக இருக்காதே. ஒரு மாற்றத்திற்கு உங்களை வேறு சில வழிகளிலும் பயப்படுத்தலாம் என யோசித்திருக்கின்றேன். அதன் முதல் படியாக, நீங்கள் சுத்தமான சமையல்காரரா என எப்படி கண்டு பிடிப்பது என பார்க்கலாம். கீழ் வருபவற்றுக்கு ஆம் இல்லை என பதில் அளிக்கவும். 1. பெரிய சமையல்காரர் போல படம் காட்டி சமைத்த பின்னர் உடனடியாக உபயோகித்த சமையல் பாத்திரங்களை நீரில் கழுவி வைக்கின்றீர்களா? 2. சமையலில் குளிக்காமல் இருக்க ஏப்ரன் பயன்படுத்துகின்றீர்களா? 3. கேக் போன்றவற்றை செய்யும் போ…

    • 13 replies
    • 2.6k views
  18. தயிர் சாதம் ( CURD RICE ) இது மிகவும் இலகுவான கோடைகாலத்திற்கு ஏற்ற ஒரு பக்குவம் . நான் அடிக்கடி வீட்டில் செயவதும் இதைத்தான் . நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன ? தேவையானவை : பசுமதி அரிசி 500 கிறாம் . கட்டித் தயிர் ( NATURE YOGURT ) 2 - 3 பெட்டி ( ஒவ்வொன்றும் 125 கிறாம் கொள்ளளவு கொண்டது ) . சின்னவெங்காயம் 10 . கடுகு அரை தேக்கறண்டி . வெள்ளை உளுந்து அரை தேக்கறண்டி பச்சை மிளகாய் 7 - 8 . இஞ்சி ஒரு துண்டு ( குறுணியாக வெட்டியது ) . உப்பு தேவையான அளவு . எண்ணை 3 மேசைக்கறண்டி . கருவேப்பமிலை 4 -5 இலை . கொத்தமல்லி இலை தேவையான அளவு . பக்குவம் : பசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி சோறு வடியுங்கள் . சோறு…

  19. Started by suvy,

    தோசைக்கறி. https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/16083_832481853437538_6128921188676150796_n.jpg https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/10514473_832481850104205_9187206269219250217_n.jpg தேவையான பொருட்கள்: --- கத்தரிக்காய் _________________________ 200 கி. --- வெங்காயம் __________________________ 01 பெரிது. --- பச்சைமிளகாய் _______________________ 4 , 5 . --- கடுகு , பெருஞ்சீரகம் , உப்பு , எண்ணை , கறிவேப்பிலை , பழப்புளி ____ தேவையான அளவு. --- தனிச் செத்தல் மிளகாய்த் தூள் ________ 01 மேசைக் கரண்டி.( தூள் நருவல் , நொருவலாய் இருந்தால் நல்லது.) --- இல்லையேனில் சதா. தூள் பாவிக்கலாம். உறைப்பு வேணுமெனில் …

  20. [size=4]குழந்தைகள் எப்போது தோசை, இட்லி வேண்டும் என்று கேட்பார்கள் என்பதே தெரியாது. அவ்வாறு அவர்கள் திடீரென்று கேட்கும் போது, வீட்டில் மைதா மாவு மற்றும் அரிசி மாவை வைத்து, சூப்பராக தோசை விட்டு தரலாம். இப்போது அந்த தோசையை எப்படி செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1 கப் அரிசி மாவு - 1 கப் மோர் - 1/4 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மோர், சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.[/size] [siz…

  21. அலுவலகத்தில் வேலை நேரம் தவிர நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையும் மதிய உணவு நேரத்தில அவர்களுடன் வெளிய போய் சாப்பிடுறதையும் பொழுதுபோக்காக கோண்டவன்தான் இந்த மனிதன். என்னோட கூட்டாலிகளாக கொரியன், சைனீஸ், தாய்வானிஸ், வியற்நாமிஸ், பிலிப்பினிஸ், மொங்கோலியன், ரஸியன், ஜேமனியன், ஈரானியன், துருக்கியன், ஜப்பானியன், அமெரிக்கன், மெக்ஸிகன் எல்லாரும் இருக்காங்க. இப்படி எல்லா நண்பர்களோடயும் சுத்தித்திரிந்து எல்லா நாட்டு சாப்பாடுகளையும் ருஷி பாத்தனான். இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவம்னு யோசித்தபடியே வியற்நாம் நண்பனை கேட்டன் எனக்கு இன்னைக்கு முற்றுமுழுதாக வியற்நாம் முறையில் செய்த உணவு கிடைக்குமிடம் ஒன்றுக்கு கூட்டி செல்லும்படி. சிரித்தபடியே நண்பன் சொன்ணான் நல்ல இடத்துக்கு கொண்டுபோறன் ஆ…

  22. கூவில் கள்ளு இஞ்ச கனபேருக்கு நாவூறும் வாயூறும் எண்டு தெரியும். இப்படி மற்றவனின்ட வாய ஊற வைப்பதிலும் ஒரு சந்தோசம்தான். ஆனா சத்தியமா நான் குடிக்கேல்ல. படம்தான் எடுத்தனான். image hosting over 2mb

  23. இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் : 1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி) தேவையான பொருட்கள்; பூசணி கேல் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி உள்ளி தேங்காய்ப் பால் செய்முறை ; பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும். பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி…

  24. பருப்பு ரசம்.. தேவையானவை.. முழு பூண்டு - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 மிளகுதூள்- 3 ஸ்பூன் (காரம் தேவைபடுபவர்கள் கூடுதலாக சேர்த்து கொள்ளலாம்) காய்ந்த மிளகாய் - 5 பருப்பு - 1 டம்பளர்.. தாளிக்க; கடுகு - 1 ஸ்பூன்.. உளுந்து - 1 ஸ்பூன் கறி வேப்பிலை சிறிதளவு. செய்யும் முறை: பருப்பை ஒருபாத்திரத்தில் நீர் விட்டு.. நன்றாக குக்கரில் வேகவைத்து .. சூடு ஆறியதும் மிக்ஸியில் அடித்து கூழானதும்.. தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.. ஒரு வாணலில் எண்ணை விட்டு கடுகு போட்டு தாளித்து அதனுடன் வெட்டிய வெங்காயம்.. தக்காளி.. நசுக்கிய பூண்டு..கிள்ளிய காய்ந்த மிளகாய்.. மற்றும் மிளகுதூளை இட்டு நனறாக வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.. பிறகு பருப்பு கடையலை…

  25. யாருக்காவது உப்புக்கஞ்சி செய்முறை தெரிந்தால் சொல்லுங்கள். அவசரம் தேவை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.