Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. குஞ்சு மீன் சொதி. சொதி என்றால்... எல்லோருக்கும் பிடித்தது. இதனை... எந்த உணவுடனும், கலந்து சாப்பிடலாம் என்பது, இதன் சிறப்பு. அதிலும் குஞ்சு மீனில் வைக்கும் சொதியின், ருசியே... வாயில் நீரூற வைக்கும். சரி.... குஞ்சு மீன் சொதியை, எப்படி வைப்பது என்று பார்ப்போமா. தேவையானவை: 500 கிராம் சிறிய மீன்.(Anchovi என்ற மீன், தமிழ்க் கடைகளில் வாங்கலாம்) (இதில் முள்ளை சுலபமாக அகற்ற‌லாம்.) 2 வெங்காயம். 7 பச்சை மிளகாய். 1 கப் தேங்காய்ப்பால் அல்லது 2 கப் பசுப்பால். 3 கப் தண்ணீர். 1 தேக்கரண்டி மஞ்சள். 4 நெட்டு கருவேப்பிலை. உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு, சீரகம், வெந்தயம், மூன்று செத்தல் மிளகாய், எண்ணை. செய்முறை: வெங்காயத்தை தோலுரித்து... கழுவி, நீளப் பாட்டாக, மெல்லி…

    • 11 replies
    • 1.7k views
  2. | குடமிளகாய் சாம்பார் தேவையான பொருட்கள் குடமிளகாய்-1 கேரட்-1 தக்காளி-1 துவரம்பருப்பு-1 கப் சாம்பார்பொடி-2 டீஸ்பூன் காயம்-சிறிதளவு புளி-எலுமிச்சை அளவு எண்ணெய்-1 டீஸ்பூன் கடுகு-1ஃ2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன் கறிவேப்பிலை-1 இணுக்கு செய்முறை 1.காய்கறிகளை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய்தக்காளிகேரட் போன்ற காய்கறிகளைச் சேர்த்து மூடி வைத்து வதக்கவும். 3.1 டம்ளர் தண்ணீர் விட்டு உப்புமஞ்சள் பொடிஇசாம்பார் பொடி போட்டு வேக விடவும். 4.ஓரளவு கொதித்தவுடன் புளித்தண்ணீரைச் சேர்க்கவும். 5.காய்கறிகள் வெந்தவுடன் வெந்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும். 6.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பி…

  3. குடும்பத்தினர் அனைவரையும் அசத்த... மட்டன் தோ பியாஸ்! #WeekendRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். மட்டன் தோ பியாஸ் செய்ய நீங்க ரெடியா! பேரே வித்தியாசமாக இருக்கிறதா.. சுவையும் அப்படித்தான். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் தோ பியாஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் பேராசிரியர் ஜெயலஷ்மி. செய்ய தேவையானவை: மட்டன் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 125 கிராம்(நீளவாக்கில் நறுக்கியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் -…

  4. குடைமிளகாய் காளான் மிளகு வறுவல் குழந்தைகளுக்கு காளான் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் வீட்டில் காளான் இருந்தால், அதனை குடைமிளகாயுடன் சேர்த்து வறுவல் செய்து கொடுங்கள். நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த குடைமிளகாய் காளான் மிளகு வறுவலை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் காளான் மிளகு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (வெட்டியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ…

  5. பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் ருசியாக இருக்கும். அந்த பன்னீருடன், குடைமிளகாயை சேர்த்து, ஒரு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வ…

  6. வாங்க நாங்க இண்டைக்கு சின்ன பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்ச பழங்களை எல்லாம் வச்சு ஒரு பழக்கலவை அது தாங்க ப்ரூட் சாலட் செய்வம். நீங்களும் இப்பிடி செய்து உங்க வீட்டு குட்டீஸ்க்கு குடுத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 435 views
  7. குதிரைவாலி கேப்பைக் கூழ் (தினம் ஒரு சிறுதானியம்-10) வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது. குதிரைவாலி கேப்பைக் கூழ் செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். 50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும். தண்ணீரில் கையை நனைத்துவ…

  8. குதிரைவாலி ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-3) சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பலன்கள் குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து உடலில் கொழுப்பைக் குறைத்துவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மெதுவாக வெளியேறுவதற்கு உதவுகிறது. ரத்தசோகை வராமல் தடுக்கும். இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. குதிரைவாலி பிரியாணி ரெசிப்பி 300 கிராம் - பீன்ஸ், கேரட், 100 கிராம் - வெங்காயம், தக்காளி, காலிஃபிளவர…

  9. குமுட்டில் அல்லது குமிட்டில் கீரை என்பது பொதுவாக பயிர்செய்கை மூலம் பெறப்படுவதில்லை. மாரி காலத்தில் வெற்று காணிகளில் தானே விதை பரப்பி முளைத்து வரும். காணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து நிற்கும் கீரை செடிகளை தேடி தேடி பிடுங்க வேண்டும். விதைகளை சேர்த்து சேமித்து வைத்து பயிரிட்டால் மற்றைய கீரை போல் பயன் பெறலாம் என நினைக்கிறன். ஆனால் பெரிதாக விவசாயிகள் முயற்சிப்பதில்லை. எனக்கு கீரை சம்பல் வகைகள் என்றால் நல்ல விருப்பம். குமிட்டில் கீரையை இரண்டு முறைகளில் சமைக்கலாம். 1. பாரம்பரிய முறைப்படி அகப்பை மூலம் மசிப்பது 2. நவீன முறையில், கிரைண்டரில் போட்டு அரைப்பது. தேவையான் பொருட்கள் 1. குமிட்டில் கிரை பிடி --- …

    • 15 replies
    • 5.3k views
  10. குரக்கன் புட்டு. வேட்டை இறைச்சி . தாளிச்ச பருப்பு.. எழுபதுக்கள் வரைக்கும் முல்லை, வன்னிக்காடுகளில் வேட்டைக்கு போய்வந்து சோமபாண பார்ட்டி வைத்து சுட்ட இறைச்சியை சமைத்து சாப்பிடும் பழக்கம் எமது முதலியார் குடும்பத்தில் உண்டு. கனகாலமா இதை சமைத்துபார்த்துவிடவேண்டும் எண்டு இருந்து நேற்று சமைச்சு பார்த்தாச்சு.. இது எனது அப்பரின்ட சமையல் முறை.. சமைத்த முறையை இங்கு பகிர்கிறேன் ( செய்முறைமட்டும்! ).. குரக்கன்புட்டு. அரக்கரைவாசி குரக்கனும்கோதுமையும் கலந்து வறுத்து விட்டு சுடுதண்ணியும் உப்பும் கலந்து பினஞ்சு தேங்காய்ப்பூவூம் போட்டு வழக்கம்போல் புட்டு அவித்து கொள்ளவும்.. வேட்டை இறைச்சி.. நான் தேர்வு செய்த்தது காட்டுப்பண்டி வயிரு.. இறைச்சியை ஒரு…

    • 11 replies
    • 2.3k views
  11. பொதுவா நீரிழிவு நோய் இருக்குற ஆக்கள் புட்டு, இடியப்பம் செய்யேக்க கோதுமை மா அல்லது அரிசிமாவ தவிர்த்து குரக்கன்பயன்படுத்தினா அவங்களுக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கும், இப்பிடி குரக்கன் மாவுல செய்த உணவுகளை கனக்க எங்கட உணவோட எடுத்து கொண்டா என்க உடம்பில இன்சுலினை சம நிலையில வச்சு இருக்க உதவும். இப்பிடி கனக்க சத்துகள் இருக்க இந்த குரக்கன் மாவை வச்சு ஒரு புட்டும், அதோட கீரை சேர்த்து குரக்கன் மா கீரைப்புட்டும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இந்த குரக்கன் பூட்டோட நல்லெண்ணய் கொஞ்சம் விட்டு அதோட சக்கரையும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், இப்பிடி நீங்க சாப்பிடு இருக்கீங்களா சொல்லுங்க

  12. குருவித்தலை பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ், ஆந்திர ஸ்பெஷல் காவரகாய புலுசு ரெஸிப்பி! கசப்பு நீக்க டிப்ஸ்... பாகற்காயை நன்றாகக் கழுவி மேற்புறத் தோலை உரசி எடுத்து விட்டு உட்புற விதைகளையும் நீக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி உப்பு கலந்த நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துச் சமைக்கலாம். அதன் கசப்புத் தன்மை இப்போது நிச்சயம் குறைந்திருக்கும். வளையங்களாக நறுக்கப்பட்டு விதை நீக்கப்பட்ட பாகற்காயை குறைந்தது 1 மணி நேரமாவது மோரில் ஊற வைத்துப் பிறகு எடுத்து சமைத்தால் அப்போதும் அதன் கசப்புச் சுவை குறையும். பாகற்காயுடன் புளி சேர்த்தாலும…

  13. குறிஞ்சா புட்டு எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ . என்ன வேணும் : குறிஞ்சா இலை ஒரு கட்டு. சிவப்பு பச்சை அரிசி மா 500 g. உப்பு தேவையான அளவு. தேங்காய் பூ தேவையான அளவு . பட்டர் 20 g. கூட்டல் : குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியும் விட…

    • 13 replies
    • 5.9k views
  14. இண்டைக்கு நாம இலகுவா கொஞ்ச எண்ணெயில எப்பிடி இறால் பொரியல் செய்யிற எண்டு பாப்பம் இப்பிடி கொஞ்ச எண்ணெயில செய்யிற உடம்புக்கு ரொம்ப நல்லம். நீங்களும் செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.

    • 0 replies
    • 447 views
  15. குறைந்தவிலையில் தசை ஏறுவதற்கான உணவுபாணம். 1 வாழைப்பழம், 1 முட்டை, 1 கப் முளை விட்ட கொண்டல், 500மில் கின்னஸ் அல்லது சுப்பர் மோல்ட். இவையனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அடித்து மூக்கை பொத்திக்கொண்டு காலையில் குடிக்கவும். ஒரு மாதத்தில் பெரிய வித்தியாசம் தெரியும். குறிப்பு... கண்டபாட்டுக்கு தசை வைக்கும்... இரவில் சோற்றை சுத்தமாக் தவிர்க்கவும் (நைட் வேலை எண்டா ஓகே!) வயிற்றுக்கான கடின எஸ்ஸர்ஸைஸ் மிக முக்கியம். (செய்யாவிட்டால் ஸிக்ஸ் பக்ஸுக்கு பதிலா ஸிங்கில் அப்ரைட் பக் வரும் பாத்து............... ) (முளை விட்ட கொண்டல்) ----- ஓர்கானிக் கொண்டலை இரண்டு நாள் ஊறவைத்தால் முளைவிடும். குட்லக்குங்கோ!

  16. குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை! - யூடியூப்பில் அசத்தும் அபிராமி ‘`அம்மாவிடம் கேட்டுக் கேட்டு சமையல் செஞ்சுட்டிருந்த பொண்ணு நான். இன்னிக்கு ஆன்லைன்ல ஆயிரக்கணக்கான பொண்ணுங்களுக்குச் சமைக்கக் கத்து தர்றேன்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு’’ என்று புன்னகை பூக்கிறார் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் அபிராமி. இவரின் ‘Abi’s channel’ என்கிற ரெசிப்பிகளுக்கான யூடியூப் பக்கத்தில், குறைவான நேரத்தில் விளக்கமான செய்முறைகளோடு அசத்திவருகிறார். ‘`பிறந்தது ஹைதராபாத். படிச்சது, வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம். திருமணத்துக்குப்பின் அம்மா, மாமியார்கிட்ட சமையல் செய்யக் கத்துக்கிட்டேன். என்றாலும், அவங்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல்களில் யூடியூப் ஆ…

  17. குலோப் ஜாமூன் ... தேவையான பொருட்கள்:- மில்க் பவுடர்- 2 கப் மைதா -1/2கப் பால்-1/4கப் பட்டர்- 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன் எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு ஜீரா தயாரிக்க;- சீனி-3கப் தண்ணீர்-3கப் ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ் 1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ் எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து வைக்கவும். பிறகு ஒரு பவுலில் மில்க் பவுடர்,மைதா,பேக்கிங் பவுடர்,ஆகியவற்றை நன்கு கலந்து அதில் பட்டரை உருக்கி ஊற்றி பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும்.மாவு உதிரியாக தெரிந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும் அதன…

  18. குளிர்காலத்தில் இரவு நேர உணவுக்கு உகந்தது சூப் வகைகள் என்பது நாம் அறிந்த செய்தி தானே. தவிர குளிரில் சமைப்பதும், பின்னர் துடைத்து சுத்தம் செய்வதும் நடுநடுங்கி செய்ய வேண்டிய பயங்கரமான வேலை. மிக குறுகிய நேரத்தில், சில பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்க கூடிய ஸ்வீட்கோர்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெரிதாக யோசிக்க தேவையில்லாத சூப் செய்முறைகளில் இதுவும் ஒன்று. சமையலில் பெரிதாக நாட்டம்/பொறுமை இல்லாதவர்களும் இலகுவாக தயாரித்துவிடலாம். தயாரிக்க தேவையானவை: அரைத்த ஸ்வீட்கோர்ன் 1டின் லீக்ஸ் (வெள்ளைப்பகுதி அரிந்தது)1 வெங்காயத்தடல் / ஸ்ப்ரிங் ஒனியன் 3 காய்கறி எண்ணெய் - 1 தே.க சிக்கன் ஸ்டொக் - 4கப் எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் 1 கோழிய…

  19. குளிர் க்ளைமேட்டுக்கு... சுவைகூட்டும் சிக்கன் பெப்பர் ஃப்ரை! #WeekEndRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் பெப்பர் ஃப்ரை அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீடியம் சைஸ் சிக்கன் துண்டுகள் - அரை கிலோ வெங்காயம் - 150 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம…

    • 1 reply
    • 503 views
  20. கருவேற்பிள்ளை வளருதே இல்லை எண்டு புலம்பிக்கொண்டிருந்தார் எங்கண்ட பெருமாள். இங்க ஒரு வெள்ளயம்மாவை திருத்தி பிடித்து கொண்டுவந்திருக்கிறேன். எல்லாம் விலாவாரியா புட்டு, புட்டு வைக்கிறா. மிக அதிகமாக தண்ணீர் விடுவதே, வளராமல் போவதற்கு காரணம் என்கிறார். அக்டோபர் முதல், பிப்ரவரி வரை ஒரு சொட்டு தண்ணீர் காட்டப்படாதாம். வீட்டுக்குள்ள, பொட்ல தான் வளர்க்க வேண்டுமாம். குறைந்தது 10 டிகிரி வெக்கை வேணுமாம். தேவையான ஆக்கள், இவோவிண்ட கம்பெனில ஆர்டர் பண்ணலாம் போலை கிடக்குது. (https://plants4presents.co.uk/curry-leaf-plant) - இப்ப Out of Stock நீங்கள் ஆச்சு, கருவேற்பிள்ளை ஆச்சு, வெள்ளயம்மா ஆச்சு. பின்ன வாறன் போட்டு...

    • 64 replies
    • 7.3k views
  21. குளிர்காலத்துக்கான சுவையான சமையல் குளிர்காலம் வந்தாலே சூடாக, காரசாரமாக எதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பது நம் இயல்பு. அதிலும் நான்வெஜ் இருந்தால் கேட்கவே வேண்டாம்... அசைவப் பிரியர்களுக்கு பெரும் குஷி தான். நம் குங்குமம் தோழி வாசகர்களுக்காக நம்மூர் அசைவ வகைகளை நமக்காக செய்து காட்டி அசத்தி இருக்கிறார் கார்ப்பரேட் செஃப் பி.எம்.சாமி. தென்னிந்திய அசைவ உணவுகளின் ஸ்பெஷலிஸ்ட் இவர். தென்னிந்திய இனிப்பு வகைகள் செய்வதிலும் கை தேர்ந்தவரான இவர் நமக்காக ஒரு சில இனிப்பு வகைகளையும் இங்கே செய்து காட்டி இருக்கிறார். பெஸ்ட் சாய்ஸ் சென்னை மற்றும் சென்னை செட்டி விலாஸ் என்ற இரண்டு ரெஸ்டாரென்டுகளின் ஹெட் செஃப் இவர்தான். இருபது வருடங்களாக இங்கே பணிபுரியும் இவரின் சமை…

  22. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவா? - சாப்பிடாதீங்க! உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார…

    • 9 replies
    • 3.9k views
  23. தேவையான பொருட்கள் 10 லீற்றர் தண்ணீர் 6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை) 6 லெமன் ( பச்சை எலுமிச்சை) 6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்) சிறிதளவு மின்ஸ் இலை 10 லீற்றர் தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள். 500 g சீனி/சர்கரை. செய்முறை முதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும் துண்டாக நறுக்கி கசக்கவும். தண்ணீரை அடுப்பில் வைத்து நன்று கொதிக்கவைக்கவும், கொதித்தவுடன் தேயிலை தூளை போட்டு, சீனியுடன் கலக்கவும், சாயம் இறங்கியபின்னர் வடித்து, பழங்களை கசக்கிவைத்த பத்தித்திரத்துக்குள் கொதிக்க கொதிக்க ஊற்றவும், சிறிது நேரத்தின் பின் அதனை மீண்டும் வடித்து…

  24. Started by Thulasi_ca,

    குளுக்கோறச தேவயான பொருட்கள் சீனி : 1/4 கி. கிராம் ஜெலற்றீன் : 3 மே.கரண்டி / 20 கிராம் தேசிப்புளி: 3 மே. கரண்டி கொதிநீர் : 6 மே. கரண்டி தண்ணீர் : 10 மே. கரண்டி / 1/2 தம்ளர் கலரிங்: 1 தே. கரண்டி விரும்பியது கேசரி கலரும் பயன்படுத்தலாம் பெரிய சீனி : 4 மே. கரண்டி மாஜரின் : 1 தே. கரண்டி செய்முறை -ஜெலற்றீனைத் தம்ளரில் எடுத்து அதனுள் 6 மே.கரண்டி நன்கு கொத்தித்த நீரை விட்டு இத்தம்ளரைப் பிறிதொரு கொதி நீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக்கொண்டு ஜெலற்றீன் முற்றாக கரையும் வரை நன்கு கரைத்து அப்படியே கொதிநீருள்ள பாத்திரத்தினுள்ளேயே வைத்துக் கொள்க. - தாச்சியில் சீனியைப்போட்டு, 10 மே.கரண்டி தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. …

    • 14 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.