யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
அறிவூட்டுவதையும் சிந்திக்கச் செய்வதையுமே நோக்கங்களாகக் கொண்ட விடுகதைகள் போடும் பழக்கம் உலகம் முழுவதிலும் வழக்கமாக இருந்து வருகின்றது. விடுகதைகளை சொல்லி அவற்றுக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சி சிந்தனையை தூண்டும் சிறந்த முயற்சியாகும். விடுகதைகளை படியுங்கள். விடைகாண முயலுங்கள். போட்டி விதிமுறைகள் - ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிலளிக்க முடியும் - உங்களின் பதிலை 60 விநாடிகளிற்கு பின்னர் திருத்தம் (எடிட்) செய்வது தடைசெய்யப்படடுள்ளது - அடுத்த விடுகதை வெளிவரும் வரை பதில்கள் எழுத அனுமதிக்கப்படும் வெற்றியாளர்களிற்கான பரிசில்கள் சரியான பதிலை தரும் முதல் 5 போட்டியாளர்களிற்கும் ஒரு பச்சைப்புள்ளி வழங்கப்படும் வெற்றிநடை போடும் போட்டியாளர்கள்: 1. தமிழ…
-
- 286 replies
- 20.9k views
-
-
நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!! வணக்கம் கள உறவுகளே!!! யாழ் இணையத்தின் இன்றைய நிலையைக் கருத்தில்க் கொண்டும் , கள உறவுகளின் அறிவுத் திறனை மேம்படுத்தும் முகமாகவும் , மீண்டும் ஒரு போட்டித் தொடரில் உங்களை சந்திக்கின்றேன் . போட்டி விபரமும் விதி முறைகைளும் , 01. என்னால் 5 கேள்விகள் வைக்கப்படும் . 02. ஒரே முறையில் 5 கேள்விக்கான பதில்களும் உங்களால் வழங்கப்பட வேண்டும். 03. ஒரே முறையில் சரியான பதில்களைத் தருபவருக்கு ஒரு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது . 04. பதில்களை அழித்து எழுத முடியாது . 05 பதில்களுக்கான அதிக பட்ச நேரம் 48 மணித்தியாலங்கள். 06. எனது பக்கத்தில் தவறுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் நீரூபிக்கபட வேண்டும் . எங்கே ஆ…
-
- 306 replies
- 25.4k views
-
-
வணக்கம் கள உறவுகளே ! வாசகர்களே ! ஓர் போட்டிக் குறுந்தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . நான் ஒரு மரத்தின் படத்தைப் போடுவேன் . நீங்கள் அந்த மரத்துக்கான தூய தமிழ்ச் சொல்லைத் தரவேண்டும் . சரியான தூய தமிழ்ப் பெயரைத் தருபவருக்கு என்னால் ஓர் சிறப்புப் பரிசு தரப்படும் . அதாவது சரியான தூயதமிழ் பெயரைச் சொல்லும் முதலாவது கள உறவிற்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாகத் தரப்படும் . ஒருவர் ஒரு முறை மட்டுமே பெயர் தர முடியும் பெயரை அழித்து எழுத முடியாது . யாரும் அதற்கான பெயரைச் சொல்லாதுவிட்டால் 48 மணித்தியாலாங்களின் பின்பு நான் போட்ட மரத்தின் படத்திற்கான சரியான தூயதமிழ் பெயரை அறிவிக்கின்றேன் . எங்கே சிக்கிய மரம் என் கையில் , சில்லெடுத்த பெயர்கள் உங்கள் கையில் .............. நேசமுடன் கோமகன் …
-
- 594 replies
- 102k views
-
-
Young Royal CUP in Zürich.....01.02.2014 சுவிஸ் நாட்டில், 01. 02. 2014 அன்று யங் றோயல் கழகத்தால் நடாத்தப்பட்ட 'யங் றோயல் கப்' மண்டப உதைபந்தாட்டப் போட்டி. இப் போட்டியில் பங்குபற்றிய யேர்மனி சுற்காட் நகரிலுள்ள ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகம் (UTSC), வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. ஒரு கட்டத்தில் ஐக்கிய தமிழர் விளையாட்டுக் கழகத்திலுள்ள இரு வீரர்கள் ஒரே சமயத்தில் இரண்டு நிமிடத் தண்டனையால் வெளியேற்றப்பட்ட நிலையிலும், மிகுதி மூன்றுபேரும் எதிரணியிலுள்ள வீரர்களால் ஒரு இலக்கைக்கூட போடவிடாது பாதுகாத்தமையே, இதில் விசேட அம்சமாக பாராட்டைப் பெற்றது!!. போட்டி விபரம்: ஆரம்ப ஆட்டம்: Royal Bern 2 vs UTSC Stuttgart 0:0 UTSC Stuttgart vs Ilam Sirthukal 2:0 UTSC St…
-
- 5 replies
- 1.2k views
-
-
பாடலின் ஆரம்ப இசையை இணைக்கிறேன். பாடல் எது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாப் பாடல்கள் மாத்திரம் இணைக்கப்படும். இசையும், பாடலின் ஆரம்ப இசை மட்டுமே இணைக்கப்ப்டும். நடுவில் வரும் இசை அல்ல. முதலில்.. http://k002.kiwi6.com/hotlink/998e8w93q8/tam_song1.mp3
-
- 19 replies
- 2.4k views
-
-
என் வீட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை இருக்கும். அப்பொருட்களை ஒவ்வொன்றாக உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதை எந்த நாட்டில் நான் வாங்கினேன் என முதலில் சொல்பவருக்கு ஒரு பச்சைப் புள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு படம் போடுவேன். லண்டன் நேரம் இரவு எட்டு மணியுடன் நேரம் முடிவடையும். கள உறவுகளே! நீங்கள் போட்டிக்குத் தயாரா????
-
- 679 replies
- 38.4k views
-
-
. நிழற்பட புலனாய்வு படத்தை ஆராய்ந்து அதில் மறைந்து இருக்கும் விசயங்களைக் கொண்டு துப்புத் துலக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்கும் போது அதற்குரிய காரணங்கள் தரப்பட வேண்டும். சரி.. முதலாவது. 1. கீழே இணைத்த படம் எங்கே எடுக்கப்பட்டது ?
-
- 100 replies
- 7.9k views
-
-
முழங்காலில் குண்டடிபட்ட சிறுவன்.
-
- 41 replies
- 10.3k views
-
-
எங்கே யாழ் கள கணக்குப்புலிகளே .............தயாராகுங்கள்...... ஒரு ஒட்டகத்தின் விலை = 15 euro ஒரு செம்மறி ஆடு விலை = 1 euro ஒரு கோழியின் விலை = ௦0.25 சதம் euRo ஒருவர் 100 euro பணத்தை கொண்டு மேற்கூறிய மூன்று வகையான விலங்குகளிலும் 100 விலங்குகளை வாங்குகிறார். கேள்வி எத்தனை ஒட்டகம்,எத்தனை ஆடு,எத்தனை கோழி வாங்கியிருப்பார்.???? செம்மறியின் விலை 1 euro மேலே தெளிவில்லாமல் இருப்பதை தெளிவுபடுத்தும் நோக்கோடு.
-
- 24 replies
- 2.8k views
-
-
யாழ்கள உறவுகளே!!! முதலில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பட்டிமன்றத்தை மீண்டும் ஆரம்பிப்போமா?? நீங்கள் எல்லோரும் சம்மதம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். உங்கள் ஒவ்வோரினது மனங்களின் ஆரோக்கியமான சிந்தனைகள் இந்த பட்டிமன்றத்தில் இணைந்து கைகுலுக்கட்டும். உங்கள் ஒவ்வோரினது வாழ்வியல் அநுபவங்கள் அநுமானங்கள் விவாதமாக அரங்கேறட்டும். உங்கள் ஒவ்வோரினது மனங்களிற்குள்ளும் எத்தனையோ ஏக்கங்கள் தாபங்கள் இருக்கும். அதற்கு ஒர் வடிகாலாய் இந்த பட்டிமன்றம் அமையட்டும். உங்கள் விவாதங்கள் நகைச்சுவையுடன் நாகரீகமாக அமைந்து சிறப்பிக்கட்டும். யாரும் தயங்கவேண்டிய அவசியம் இல்லை தயங்காமல் தங்கள் கருத்துக்களைப் பதிக்கலாம் இதற்கு நீதிபதியாக யாரை தெ…
-
- 1.5k replies
- 106.1k views
-
-
-
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 3 புள்ளிகளுக்கான கேள்வி ( அனைத்துவிடைகளும் சரியாக இருக்க வேண்டும்) 1) பதினாறு (4) நாலு என்ற இலக்கங்களை வைத்து எப்படி 1000 த்தை கூட்டுத்தொகையாக பெறுவீர்கள்? உ+ம் 4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4+4 = 64 விடை தவறு 2) நாவலர் வீதியூடாக வந்த பஸ் ஒட்டுனர் ஜந்துலாம்படி சந்தியில் STOP sign இல் நிற்க்காமல் இடது பக்கம் திரும்பினார், நேராக போய் வைத்தீஸ்வர சந்தியில் உள்ள பாடசாலை மாணவர்கள் கடப்பதற்காக காட்டிய சிக்கனலிலும் நிற்க்காமல் தொடர்ந்து போய்க்கெண்டிருந்தார், ஆனால் அவர் எந்த வீதி ஓழுங்குகளையும் மீறவில்லை, எப்படி? 3) ஆறாம் வகுப்பில் கற்பிக்கும் கணித ஆசிரியர் மாணவர்களிடம் 20 ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையை கண்டு பிடிக்க சொன்னார், அத…
-
- 6 replies
- 1.2k views
-
-
உங்களால் முடிந்தால் பெட்டி அடியுங்கள் இந்த கள்ளப்பூனைக்கு அடித்தால் அதன் வழி முறையை இதில் பதியவும் எப்படியென்று http://www.members.shaw.ca/gf3/circle-the-cat.html
-
- 7 replies
- 1.2k views
-
-
யாழ்கள உறவு அகூதாவின் அனுசரணையில், நடைபெற இருக்கும்... யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012 நாள்: 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை. இடம்: நகர மண்டபம் ரொறொன்ரோ. கனடா Toronto new City Hall தலைமை தாங்குபவர்: சுபேஸ். வரவேற்புரை: விசுகு. குத்து விளக்கு ஏற்றுதல்: சாத்திரியார் & குமாரசாமியார். பிரதம விருந்தினர்: திரு, திருமதி நிழலி. அறிவிப்பாளர்கள்: இசைக்கலைஞன், வல்வை சகாறா, சுபேஸ், சுண்டல், புங்கையூரான், தப்பிலி, வாத்தியார். நன்றி நவிலல்: அகூதா. விழா ஒழுங்கமைப்பு: சுண்டல். அன்றைய விழா நிகழ்வில்.... யாழ்கள உறவு வல்வ…
-
- 576 replies
- 36.6k views
- 2 followers
-
-
பின்வரும் ஆரம்ப சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? 1)சிறிலங்கா - சிம்பாவே 2)அவுஸ்திரெலியா - அயர்லாந்து 3)இந்தியா - அப்கானிஸ்தான் 4)தென்னாபிரிக்கா - சிம்பாவே 5)நியூசிலாந்து -வங்காளதேசம் 6)இங்கிலாந்து -அப்கானிஸ்தான் 7)சிறிலங்கா - தென்னபிரிக்கா 8)அவுஸ்திரெலியா- மேற்கிந்தியா தீவுகள் 9)நியுசிலாந்து - பாகிஸ்தான் 10)இந்தியா - இங்கிலாந்து 11)மேற்கிந்தியா தீவுகள் - அயர்லாந்து 12)பாகிஸ்தான் - வங்காளதேசம் (வினாக்கள் 1 - 12 ஒவ்வொரு சரியான பதிகளுக்கும் 4 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 48 புள்ளிகள்) 13) அணி ஆ யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (இந்தியா , இங்கிலாந்து ,அப்கானிஸ்தான்) 14) அணி B யில் முதல் இடம் பிடிக்கப்போவது எது? (அவு…
-
- 120 replies
- 12.6k views
-
-
இடம்பெற உள்ள யாழ் இணையப்பரிசுப்போட்டி 2012 வருகிற சனிக்கிழமை(01/09/2012) அன்று ஆரம்பமாகி நாற்பது நாட்களுக்கு தொடரும்...போட்டி 10/10/2012 அன்று முடிவடையும்... *முதல் பரிசு 150 கனேடிய டாலர்கள் இரண்டாவது பரிசு 100 கனேடிய டாலர்கள் மூன்றாவது பரிசு 50 கனேடிய டாலர்கள் போட்டி விதிமுறைகள்..: *போட்டிக்காக அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து போட்டி முடிவடையும் திகதி வரை இணைக்கப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் உடனுக்குடனேயே போட்டிக்குள் இணைப்பதா இல்லையா என பரிசீலிக்கப் பட்டு தரமான ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்...போட்டிக்குள் நுழைந்த ஆக்க[size=4]ங்[/size]கள் அவற்றைப் பற்றிய விமர்சனங்களுடன் உடனுக்குடன் இங்கு அறிவிக்கப்படும்......இது எழுதுபவர்களை இன்…
-
- 14 replies
- 5k views
-
-
யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012.... மேலுள்ள போட்டி தொடர்பான கருத்துக்களை இத் தலைப்பில் பதியலாம். ------------------------------- பாராட்டுக்கள் சுபேஸ். மேற்குறிப்பிட்ட.... பகுதிகளில், நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாவீரர் யாருமல்ல, எமக்காக... போராடி மாண்ட வீரர்களே.
-
- 87 replies
- 5.9k views
-
-
ஒருவர் மரண தண்டனை பெறக்கூடிய குற்றத்துடன் நீதிமன்றமுன் நிறுத்தப்படுகிறார்........நீதிபதி அவரை விசாரித்தபின் அவர் மரணதண்டனை பெற வேண்டும் என நினைக்கிறார்....ஆனாலும் நீதிபதி ஒரு நிபந்தனையை ,அவர் முன் வைக்கிறார் அதாவது அவரிடம் ஒரு கோழியை கொடுத்து இதை நீ எப்படி கொலை செய்கிறாயோ அப்படியே உன்னையும் நான் கொலை செய்ய தீர்ப்பிடுகிறேன் என்றார் ..........அவனும் கோழியை எதோ ஒரு வகையில் கொலை செய்கிறான் ....... அதன் பின் நீதிபதி அவனுக்கு தீர்ப்பிட முடியாமல் அவனை விடுதலை செய்கிறார் ................உறவுகளே கேள்வி என்னவென்றால் அவன் அதாவது அந்த குற்றவாளி எப்படி அந்தக்கோழியை கொன்றான் , அப்படி ஏன் அவனை கொள்ள முடியவில்லை ..........என்பதை கூறமுடியுமா ..........
-
- 25 replies
- 3.3k views
- 1 follower
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி பங்காளதேசம்,சிறிலங்கா,இந்தியா நாடுகளில் நடைபெறவுள்ளது. யாழ்களத்திலும் முன்பு நான் வைத்த போட்டிகள் போல வைத்தால் நீங்கள் பங்கு பெறுவீர்களா?.
-
- 311 replies
- 20.5k views
-
-
முதல் குறுக்கெழுத்து கொஞ்சம் எளிமையாக, அதே நேரம் கொஞ்சம் சுவையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். அதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும். மற்றபடி எளிமையானதாகவே இருக்கும். எளிமைதானே தமிழ்! தமிழிலேயே கலக்குங்கள்! இடமிருந்து வலம் 1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4) 3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5) 6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2) 7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3) 8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3) 9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்! (3)…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு அரசன் தன் மனைவிக்கு தினம் தினம் ஒரு முத்தை பதினாறு ஆண்டுகளுக்கு பரிசாக கொடுக்கிறான் . அரசி அந்த முத்துகளை பெரிய மாலையாக கோர்த்து கட்டிலின் மேல் குறுக்கும் நெடுக்குமாக கோர்த்து வைக்கிறாள் . அரசனின் ஐந்து வயது மகன் கட்டிலின் மேல் தொங்கி கொண்டு இருக்கும் முத்து மாலையை பிடித்து இழுத்து விடுகிறான் முத்து மாலை அறுந்து விடுகிறது . முத்துமாலை அறுந்துவிட்டதால் அதிலிருக்கும் முத்துகள் சிதறிவிடுகிறது ... கதை முடிந்துவிட்டது புதிருக்கு போகலாம் வாங்க மாலையில் இருந்த முத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு நிலத்தில் விழுந்தன கட்டிலின் மேலே உள்ள மெத்தையில் மூன்றில் ஒரு பங்கு விழுந்தன கட்டிலுக்கு அருகில் இருந்த பட்டு கம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு விழுந்தன முத்துகள் உதிரும் போது அர…
-
- 6 replies
- 1.6k views
-
-
வானில் சில குருவிகள் பரந்துகொண்டிருந்த்தது . அவை ஓர் பூந்தோட்டத்தை கண்டன .தமக்குப்பிடித்த வகைப்பூக்களை தேடின . தேடலின்பின் கண்டுபிடித்து ஒவ்வொரு குருவியாக ஒவ்வொரு பூவின் மேல் இருந்ததன .அப்போது ஒரு குருவிக்கு பூ காணாமல் போய்விட்டது. மீண்டும் அவை மேலெழும்பி ஒருபூவில் இரு குருவிகள் வண்ணம் இருந்தன. இப்போது குருவிகள் எதுவும் மிஞ்சவில்லை . கேள்வியானது எத்தனை குருவிகள் ??எத்தனை பூக்கள் ???
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழ் குறுக்கெழுத்து ஒரு சிறு முயற்சி. ‘ஒரு விலங்கு’, ‘ஒரு நதி’ என்பது போன்ற கடினமான கேள்விகள் இல்லாமல் ஒரு குறுக்கெழுத்து புதிர் சாத்தியமில்லையா? எளிதான இந்த குறுக்கெழுத்துக்கு விடை காண முயற்சி செய்து பாருங்கள். இடமிருந்து வலம்: 1. எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்! 3. செலவெல்லாம் போக எஞ்சியது இது தான். 6. இலங்கை நகரத்து இசைக்கருவி. 9. தேவதத்தன் தொடுத்தது, சித்தார்த்தன் எடுத்தது. 10. நம் மொழியின் இலக்கணம் கூறும் பழம்பெரும் நூல். 11. காலின்றி நடப்பன; இரையாகிப் பறப்பன. 12. தென்னையை முதலில் செதுக்கிய நகரம். 15. எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து… ஏழாம் அறிவை எழுப்ப முயல்பவன். 16 .முழங்காலின் எதிர்கட்சி தலைவர்? 17. …
-
- 7 replies
- 14.7k views
-
-
அன்பானவர்களே ஓர் சிறிய விடுகதை....................... தந்தையும்,மகனும் ஒரு விமானத்தில் பயணம் செய்தனர்.இடையில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.இருவரும் பரசூட் மூலம் தப்பிக்க கீழே குதித்தனர். ஆனால் பரசூட் வேலை செய்யவில்லை.இருவரும் கீழே விழுந்தனர். தந்தை அந்த இடத்திலேயே மரணமானார். மகன் கடுமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவரைப்பரிசோதித்த டாக்டர் கூறினார் இவருக்கு உடனடியாக ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டும்,ஆனால் என்னால் முடியாது. ஏனனில் இவர் ஏன் மகனாவார். கேள்வி என்னவென்றால் எப்படி இவரை மகன் என்று கூறுவார்??
-
- 12 replies
- 1.5k views
-
-
கீழே உள்ள படத்தில் உள்ள VIP களில் 15 பேரை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?
-
- 8 replies
- 1.2k views
-