Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. நம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன்' இலங்கை வானொலியின் ஆரம்ப கால அறிவிப்பாளர்களில் ஒருவராகிய திரு.ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்கள் இன்று காலை(29.07.2014) இலங்கை சிலாபம் அரச மருத்துவ மனையில் காலமானார். அன்னாருக்கு வயது 74 ஆகும். இளமைக் காலத்தில் திரு.இரா.சே.கனகரத்தினம் திரு.கனகரத்தினம் அவர்கள் இலங்கை வானொலியில் மிகவும் பிரபலமான அறிவிப்பாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப் பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி…

    • 20 replies
    • 7.6k views
  2. சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் எஸ்.கே பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்ய…

  3. மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3௩0 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தி…

  4. சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரை…

    • 20 replies
    • 5.8k views
  5. http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம் என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில். A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens. (GOOGLE MAPS STREET VIEW) A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said. The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when…

    • 20 replies
    • 2.5k views
  6. வீர வணக்கம் 09-09-08 உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும் போய் வருகின்றோம் போய் வருகின்றோம் என்று இவர் எம்மிடம் சொல்வார்கள் இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம் புன்னகையாலே கொல்வார்கள். பொத்தி பொத்தி கைகளில் இவரை பூவாய் வளர்கிறோம் கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை ஊட்டி புயலாய் வளர்க்கிறோம் காலம் வரையும் தோள்களில் இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..) இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே மறைவாய் அழுகிறோம் உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே உறவினை வளர்ப்பார்க…

  7. தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப கால பொறுப்பாளர் சிறீ காலம் ஆகினார்! தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய தளபதி கிட்டு அவர்களால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பளராக விளங்கிய சிறீ காலம் ஆகினார். 1984ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட யாழ் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளரான அப்பையா சிறீதரன் (சிறீ) களம் பல கண்ட போராளியாக மட்டுமன்றி ஒரு அரசியல் போராளியாகவும் விளங்கியவர். 1985ஆம் ஆண்டு யாழ் குடாநாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் ஆரம்ப காலப் பொறுப்பாளராக விளங்கிய சிறீ, பின்னர் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்து அங்கு தமிழ…

  8. எனது கவலையில் பங்குபற்ருவிர்களா? 01.01.2009 எனது அண்ணாவின் வீரசாவு 1 அண்ணவும் 1அக்காவும் களத்தில் அம்மவால் நடக்கமுடியாது அப்பாவால் உலைக்க முடியாது விரைவில் நானும் களத்தில் நிற்கலாம் ????????????????? மாவீரரின் கனவை நினைவாக்குவோம்

  9. நீண்ட காலமாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் பத்தி எழுதாளராக விளங்கிய நண்பி சாந்திக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்... [சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியலாளரும் பத்தி எழுத்தாளருமான சாந்தி சச்சிதானந்தம் காலம் ஆகினார்:] அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழலை காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார். கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிரு…

    • 19 replies
    • 2.9k views
  10. சாந்தினி அற்புதசீலன் அவர்கள் புற்றுநோயோடு சில ஆண்டுகளாக போராடி இன்று (03.04.2014) தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளார். சாந்தினி அக்காவை இழந்து துயரில் வாடும் மகள் சர்மியா, மகன் குகஜித், துணைவர் சீலண்ணா உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம். சாந்தினி அற்புதசீலன் அவர்களது மரணச்செய்தியை அவரை அறிந்த தெரிந்தவர்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன்.

  11. விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான மொழி பெயர்ப்பாளராக இருந்த ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினரின் பிரதான மொழி பெயர்ப்பாளராக விளங்கிய வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் (ஜோர்ஜ் மாஸ்டர்) காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த அவர் தபாலதிபராக பணியாற்றியுள்ளார். பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்திருக்கின்றார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் அவர் செயற்பட்டிருக்கின்றார். இற…

  12. அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி செவாலியர் இளவாலை அமுதுப் புலவர் அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர். வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன. இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐ…

    • 19 replies
    • 4.9k views
  13. எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார். எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன் என்ற புஷ்பா தங்கதுரை இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது (82)அவர் உடல்நலக் குறைவால், கடந்த இரண்டு வாரங்களாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் காலமானார். திருமணமாகாததால் இவர் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார். 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' மற்றும் 'நந்தா என் நிலா' போன்ற இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் திரைப் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. -தினமணி-

  14. விடுதலைக்காய் தன்னை ஆகுதியாக்கிய மாவீரன் மேஜர் நாயகன் நினைவு நாள் (23-08-2010) திகதி:23.08.2010 இவன் 1989 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து, பல களங்களில் பங்கெடுத்து 09.06.1992 அன்று முல்லைத்தீவு அளம பில் பகுதியில் முன்னேறிய சிறீலங்கா இராணுவத்தினருடனான மோதலின்போது தனது இடது கால் ஒன்றை இழந்தவன். தன் பணியில் இடைவிடாது ஏதாவது போராட்டத்திற்குப் பயன் தரக்கூடியதாக செய யவேண்டும் என்ற ஆர்வம் இவனுக்குரியது. இவன் தொழில்நுட்பத்துறையில் பெரிதும் நாட்டம் உடையவன். 1993ம் ஆண்டுக் காலப் பகுதியில் வீடியோ மற்றும் படத்தொகுப்புப் பணிக்கு பயிற்சிக்காக லெப்டினன் கேணல். நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான், பயிற்சி முடிந்து 1994 காலப்பகுதியில் நி…

  15. வீரவணக்கம் காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்) தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்) குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் குண்டுமழை காலத்தால் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இள்வேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவிரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமைய…

  16. மே 18, 19 ஆகிய தினங்களில், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது, படுகொலை செய்யப்பட்ட‌ அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொருவரையும் இந்த நாட்களில் நினைவு கூறுகின்றேன். அனியாயமாக கொல்லப்ப்ட இந்த ஒவ்வொரு ஆத்மாக்களையும் கடவுள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன், அவர்கள் ஆத்மா சாந்திஅடைவதாக!. அவர்களை இழந்த உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள்தாமே ஆறுதலாக இருப்பராக!. நினைவஞ்ச‌லிகள்!

  17. திரு மனோ கணேசன் அவர்களின் அம்மா இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    • 19 replies
    • 1.6k views
  18. கரும்புலிகள் தினம் ஜூலை 5 2007 கரும்புலி கப்டன் மில்லர் 5.7.87 அன்று நெல்லியடி மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தளத்தினுள் வீரகாவியமானார்.அன்றிலிருந்த? கரும்புலிகள் என்னும் உயிராயுதங்கள் எம்மண்னில் விளையத்தொடங்கின கிட்டத்தட்ட 300 வரையிலான கரும்புலிகளும் எண்ணிக்கை தெரியாத முகம் காட்டாத கரும்புலிகளும் வீரகாவியமாகிவிட்டனர் தமிழீழ அன்னைகாக வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் எம் வீரவணக்கம் முதல் கரும்புலி கப்டன் மில்லர்[/b] முதல் கடற்கரும்புலிகள் முதல் பெண் கரும்புலி இந்தியா சிவகாசி மண்னை சேர்ந்த கரும்புலி மாவீரன்

  19. பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்! பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணச…

  20. பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார். பாலக்காட்டை சேர்ந்த பாடகி ஸ்வர்ணலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தி அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பாடகியாக புகழ் பெற்ற ஸ்வர்ணதா அண்மைக்காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையிரல் பாதிப்புக்கு சிசிச்சை பெற்றுவந்த அவருக்கு பாதிப்பு அதிகமானதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி இன்று (12-09-10) உயிரிழந்தார…

  21. * எமது "தேசத்தின்குரல் " மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்*

  22. கும்பகோணத் துயரம் - கண்ணீர் அஞ்சலிகள்... கும்பகோணத்தில் இன்றிலிருந்து ஆறுவருடங்களுக்கு முன் நடந்த கோரவிபத்தை மறந்து இருக்க மாட்டோம் இன்று தான் அந்த நாள். ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன ஆனால் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நீதி துறை தூங்கி கொண்டிருக்கிறது பச்சிளம் குழந்தைகள் 94 பேர் இந்த கோரவிபத்தில் பழியானர்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதிக்கு ஏன் இந்த தாமதம். இன்று அந்த குழந்தைகள் உயிருடன் இருந்திருந்தால் சிலர் பள்ளி படிப்பைக்கூட முடித்து இருப்பார்கள். அந்த பிஞ்சு குழந்தைகள் இன்று உயிருடன் இல்லை, அவர்களின் சாவுக்கு காரணமானவர்கள் இன்னும் எந்தவித தண்டனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல ஈழத்திலும் செஞ்சோலை படுகொலைக்கு காரணமான …

    • 18 replies
    • 1.5k views
  23. மரண அறிவித்தல் பிறப்பு06 FEB 1959 இறப்பு09JAN 2021 திரு அசோகன் இராசையா உரிமையாளர்- PEARTREE RESTAURANT வயது 61 ஊரெழு(பிறந்த இடம்) கனடா Tribute NowSenCardha ரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம\ யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,, …

  24. படம்: தமிழ்நெற் அரசியல் போராளி கபிலன் அவர்களுக்கு எமது வீர வணக்கங்கள் தாகம் ஒன்றே ஈழமென்று பாசத்தோடு ஈழம் காத்த பைந்தமிழனே! எம் தேசம் பெற்றெடுத்த கபிலனே! ஈழமெங்கணும் உந்தனின் இறுதி ஊர்வலம். தமிழன் மனங்களெங்கணும் உன் பிரிவினால் ரணம். நாயின் வாலை நிமித்த முடியுமோ? சிங்களக் கூலிகளை உலகத்தால் திருத்த முடியுமோ? பலவேடம் போடுறார் மகிந்த ராசபக்செ. பாவம் தமிழன் உயிர்தான் பாடையில் போகுதிங்கே. சமாதானமென்று சொல்லி வாய் மூட முன்னே சதியாட்டம் தொடர்கிறது மீண்டுமிங்கே. தேசியத்தலைவரின் கருணையினால் சிங்களச்சிப்பாய் விடுதல்லை. காள்புணர்வு கொண்ட சிங்களக்கூலிகளால் ஈழத்தின் காவலன் கபிலனினுக்கு உயிக்கொலை. ஊமையாய் இருக்கவோ நாங்கள்? உண்மை…

  25. தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 28. சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருடன் நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. வெகுநாள் நண்பனைப் போல தோளில் கைபோட்டு பழகுவது அவரது சிறப்பு. வலைத்திரட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரிமாணங்கள் குறித்து ஒரு நாள் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினோம். சமீபத்தில் மெயில் அனுப்பி உங்களிடம் ஒரு உதவி கோரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார். பெரும் சாதனைகள் படைக்க இருந்த ஒரு தமிழனை, இளைஞனை காலம் நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டது. அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழைந்தையும் இருக்கிறதாம். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.