Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வேலணை 3ம் வட்டாரம் சரவணை தீவகம் மயிலப்பை வீமன்காமம்

  2. 1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன். 1879 மே 4 அன்று சேர் முத்துக்குமாரசாமி மறைந்தார். 1862 முதல் இறக்கும் வரை…

  3. பாடசாலை விடுமுறையை பயன்படுத்தி வீட்டுத் தோட்டத்தில் இஞ்சி பயிரிட்ட மாணவர்கள் 17 Views பாடசாலை விடுமுறையில் மாணவர்கள் பல்வேறு செயற்பாட்டில் ஈடுபடுவதனை நாம் அறிந்திருக்கின்றோம். பலரும் விடுமுறை என்றால் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனினும் கடந்த வருடம் பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை கிடைத்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சுற்றுலா செல்வதனையோ, கூடி விளையாடுவதனையோ தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே வவுனியா பண்டாரிகுளத்தில் வசிக்கும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியரான ஜெயரட்னாவின் பிள்ளைகளான சாதுரியன் மற்றும் சாதுரியா கடந்த வருடம் இயற்கை…

  4. அண்மையில் இலங்கை வந்திருந்த தமிழக கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டு முள்வாய்கால் உட்பட இறுதிப்போர் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஈழப்போரின் வலியை வரலாறாக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன் முதல் படியாக தனது முள்ளிவாக்கால் பேரவலத்தின் வலியை சிறு கவிதையாக வடித்திருக்கின்றார் இது முதல்படிதான் என்கின்றார் வைரமுத்து. நீங்களும் ஒருமுறை பாருங்கள் தொடர்புடைய முன்னைய செய்தி …

  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை …

    • 3 replies
    • 1.9k views
  6. உயிர்மின்னல்களின் வெடியில் அதிர்ந்த காலித் தட்சின துறைமுகம் 'தட்சின துறைமுகத்தின் கடலில் இருந்ததான பார்வை | படிமப்புரவு: தமிழ்நெற்' அது 18.10.2006 இன் இராவிருள் அகன்று புலரும் காலை வேளை. போர் வலயத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்திருந்த "கொட்டி"யால் நெருங்கமுடியாதென்ற திமிரோடிருந்த சிங்களத்தின் 'தட்சின துறைமுகம்' அதிர்ந்துகொண்டிருந்தது, கடலின் 'ஐந்தெழுத்து மனிதர்கள்' ஒன்மரின் உயிர்வெடிகளால்! காரிருட்டைப் பயன்படுத்தி மீனவர்கள் வேடமிட்டு காலியில் அமைந்திருந்த சிறிலங்காக் கடற்படையின் தட்சின துறைமுகத்தினுள் 5 கட்டைப்படகுகளில் (Dinghy) நுழைந்த கடற்கரும்புலிகள், கடற்புலிகள் மற்றும் படையப் புலனாய்வுப்பிரிவினரைக் கொண்ட 15 பேர் அடங்கிய தவிபுவின் சிறப்பு அணியினால் காலை 7:45 மணிக்கு…

  7. இயக்குநர் சீமான் பாடுபட்டு, பள்ளம் பறித்து, சாரம் கட்டி, கோபுரம் அமைத்து, கோவிலைக் கட்டிவிட்டு, உள்ளே சிலையையும் செய்து வைத்து, அதைத் தொடமுடியாம இன்னொருத்தனை உள்ளே வைத்து விட்டு, அவன் ஒன்றுமே புரியாத மொழியிலே ஏதோ மந்திரத்தைச் சொல்லிவிட்டு, நீங்களெல்லாம் உள்ளே வந்தால் தீட்டுடா வெளியே போங்கடா என்று விரட்டிவிட்ட போதே கோபப்படாத தமிழன், செஞ்சோலையில் பலியான பிஞ்சுகளுக்கா கோபப்படப்போகிறான்? அகதிகளாக வந்தவர்களுக்கு, இங்குள்ள பிச்சைக்காரர்களும் நடைபாதை வாசிகளும் பொறாமைப்படும் அளவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்று எழுதுகிற தினமலரை வாங்கிப் படிக்கிற தமிழன், எப்படி ஒன்று திரளப் போகிறான்? அவனை எப்படி ஒன்று திரட்டுவது? காலம் காலமாக நம்மை இழிவு படுத்துபவர்கள் மீ…

  8. யாழ்தேவி பயணம் 1987 எனது நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ இணைப்பினை இன்று பார்த்தேன் , மிகவும் இனிமையாக இருந்தது. எனது ஆரம்பகால இரயில் பயணங்களை கண் முன்னே நிறுத்தியது இந்த காணொளி, இரயிலில் உள்ள அணைவரும் தமிழர்களாகவே தெரிகின்றனர், ஏன் இரயில் சாரதிகள் கூட தமிழர்களாகவே தெரிகின்றனர் ,இதில் ஒருவர் சவுதியில் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்கிறார் , அவர் சொல்கிறார் நான் ஊருக்கு திரும்புவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் , ஊரில் தொழில் செய்யப்போவதாகவும் சொல்கிறார். எமது ஊரை மிகவும் நேசித்த எம்மை எமது ஊரிலேயே சிதைத்து , சின்னாபின்னமாக்கி வெளிநாடுகளுக்கு அகதிகளாக ஏற்றுமதி செய்த பாவம் இந்திய , இலங்கை இராணுவங்களையே சாரும்.

  9. எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்…

  10. நவீன உலகின் காந்தி.. திலீபன் அண்ணாவின் நினைவாக... திலீபன் அண்ணாவின் இறுதிப் பயணத்தின் 12 நாட்களும். அனுபவங்களைப் பகர்கின்றார் அவரின் நண்பர். காணொளி வடிவில் யாழிலும்... http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry347124

  11. சிரியாவிலும் சிறீலங்காவிலும் ரஷ்சியாவின் தயவோடு அதன் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு அப்பாவி மக்கள் மீதும் போராளிகள் மீதும் அரச படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இவை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய பாரிய போர்க்குற்றங்களாகும். சிறீலங்கா மகிந்த ராஜ்பக்ச அரசு வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய இரசாயனத் தாக்குதலின் அதே சாயலை சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலிலும் காண முடிகிறது. இரண்டு நாட்டிற்கும் ரஷ்சியா இறுதி வரை இராணுவ இராஜீய உதவிகளை அளித்து வந்துள்ளமை வெளிப்படை உண்மையாகும். சிரியாவில் இரசாயனத் தாக்குதலுக்கு சர்வதேசம் இராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க எத்தணிக்கும் அதே நேரம் சிறீலங்காவில் இதே வகை இரசாயனத் தாக்குதலை நடத்திய சிங்கள அரசும் படைகளும் திட்டமிட்டு தப்ப …

  12. எமது விடுதலைக்கான கடைசி யுத்தம் வேண்டுமா..இந்தயுத்தம் தான் தமிழினத்தின் வாழ்வா சாவா என்பதை நிர்னயிக்கும். இந்த ஆண்டுகட்டாயம் எமக்கு நாடு கிடைக்கும் எனநாம் நம்புவோம். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். ஈழத்தின் விடுதலைக்கு தொடர்ந்தும் கை கொடுப்போம்

  13. #இறுதிக்_கட்டப்_போர் இதுதான் இயக்கம்எங்கட பிள்ளைகள வித்துத்தான் அபிப்பிராயம் பெறனும் என்டா இயக்கம் அழிஞ்சாலும் பரவாயில்லை- பா நடேசன் LTTEs Political Chief

  14. Started by aarul,

    What should the Tamils do next? Dear Friends, We have received many suggestions from the Tamil Diaspora. We would like to share these suggestions with you. 1. One member wrote to us that “On May 18, when the Tigers fought bravely to their last bullet, they left a clean slate to the Tamil Diaspora to figure out our own way to carry on the struggle for the Tamil homeland. “I salute them for their bravery and dedication to Tamil Eelam, and I believe we owe them thanks.” 2. The two-state solution is more possible now than it was before. There is a reason for this. This is that GOSL, with its more or less open killi…

    • 3 replies
    • 3k views
  15. இவர்கள் நீள்பயணத்தில் நிலைபேறடைந்தவர்கள் - ஆதிலட்சுமி சிவகுமார். “அக்கா... எப்பிடி இருக்கிறீங்களக்கா.... “ ஒரு வயலினின் இசையைப்போல அவள் குரல் காதுகளில் மெதுவாக இறங்கி மனதை வருடும். திரும்பினால் அவளுடைய நீளமான விழிகளும் உதடுகளும் அளந்து புன்னகையை உதிர்க்கும். ஒல்லியான உடல்வாகுடையவள் நடந்து வரும்போது காற்றில் மிதந்து வருவதுபோலிருக்கும். சிலவேளைகளில் முதுகில் அவள்சுமந்து வரும் கருவிகளைப் பார்க்கும்போது “ ஐயோ பாவமே... “ என்று மனது துடித்துப்போகும். சுமக்கமுடியாத அந்தச் சுமையைத் தோளிலிருந்து இறக்கிவிட்டு, மிக இயல்பாக, “ என்னக்கா.... இதெல்லாம் ஒரு பாரமே இல்லை... “ என்று சொல்லும் அவளின் தோள்வலி என்மனதிலும் வலியாகமாறும…

    • 3 replies
    • 900 views
  16. எமது நிலத்தை மீட்பதற்கான நேரம் இது 154 Views பாவனையில் இல்லாத அரச காணிகளை, மத்தியதர வகுப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு, உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு அரச/ தனியார் வேலையில் உள்ளவர்கள், ஏற்கனவே சொந்தமாகக் காணி ஒன்று இருப்பவர்கள், உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவர் என்ற எந்த வித விலக்குகளும் கிடையாது. எந்தப் பிரதேசத்தில் காணியொன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்று…

  17. நானும் உயிருடன் இருக்கிறேன். கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வொறி ஈறப்பெரியகுளம் என்ற இடத்தில் மறிக்கப்பட்டது. அதில் லொறிச் சாரதியும் உதவிளாளர்கள் இருவரும் இருந்தார்கள். லொறி உதவியாளர் “அண்ணை சிங்களக் காடையங்கள் சுற்றிவர நிற்கிறாங்க…. என்ன பிரச்சினையோ தெரியாது” என்றான். “நம்மடை ஆட்களைத்தான் மறிச்சு வைத்துக்கொண்டிருக்கிறாங்க…” என்றார் மற்றவர். சாரதி அங்கும் இங்கும் பார்த்தபடி லொறியை ஒரு ஓராமாக நிற்பாட்டினார். லொறியைச் சுற்றிச் சிங்களவர்கள் கூட்டம். ஒருவன் வந்து சிங்களத்தில் “இறங்குக்கடா” எனத் தகாத வார்த்தையுடன் பேசினான். மற்றவன், இறங்கும்போது காலால் உதைத்தபடி “அங்கால போய் குப்பறப் படுங்கடா ’’என்றான். லொறிச் சாரதிக்கும் மற்…

  18. தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-Part1 தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1 தமிழீழ, தமிழக நிலங்களின் பண்டைய புவியியல், தொன்மை, வரலாறு மற்றும் வரலாற்றிலே ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக சிங்கள இனவெறியால் பாதிக்கப் பட்டு வரும் தமிழ்க் குமுகத்தின் இன்னல்களை அறியாதவர் குறைவு. புவியியலும், வரலாறும், தொன்மையும் தெரிந்திருக்காவிடிலும் தமிழர் என்ற உறவு உணர்வுகளை என்றும் பாதித்ததில்லை. ஆயினும், தற்காலத்திலே, இந்த உறவுகளின் உணர்வுகள் துளியும் அற்றுப் போகவில்லை என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது பல்வேறு சூழலுக்கு உட்பட்டு இருக்கின்றது என்பதும். தமிழ்நாடு மற்றும் இந்தியா தமிழீழத்துடன் நல்லுறவும் பேருறவும் கொண்டிருந்த காலத்திலும், அப்படியில்…

  19. அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள் [02 - July - 2006] [Font Size - A - A - A] சிவநடேசன் * இயக்கத்துக்கு ஆள் திரட்டும் கருணா குழுவின் முயற்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. பாடசாலை மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி வளமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 1988-89 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போதும் அன்றிருந்த இயக்கங்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலிக்கடாவாக்கினார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டீ.எல்.எவ். போன்றவர்கள் அதிகளவான இளைஞர்களை தமது அணியில் கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டார்கள். இவர்களி…

    • 3 replies
    • 1.7k views
  20. Chaos and carnage as SLA enters 'safety zone' [TamilNet, Monday, 20 April 2009, 06:19 GMT] Several hundreds of civilians are feared killed and injured and total chaos prevails among civilians as Sri Lanka Army (SLA) advanced into the so-called 'safety zone' in Pokka'nai Monday morning 11:00 a.m., according to latest reports from Vanni. Heavy fighting was reported along the bunds of the lagoon and patients in the Puthumaaththa'lan makeshift hospital were forced to run away as Rocket Propelled Grenades launched by the SLA hit the hospital. A few medical staff remaining in the hospital are hiding in bunkers. People were seen running in panic as dead and injured were seen…

  21. Get Flash to see this player.

  22. The biggest prison camp in the world Tuesday, 8 September 2009, 10:09 am Press Release: Wellington Tamil Society 8th September 2009 Wellington Tamil Society Media Release The biggest prison camp in the world At 12:15pm on 9th September Wellington Tamil Society will be marching from Te Aro Park (on Manners St) to Parliament steps to highlight the need to open up the biggest prison camp in the world, where hundreds of thousands of Tamil civilians are forcibly held in northern Sri Lanka. Dr Jackie Blue (National), Grant Robertson (Labour) and Keith Locke (Green) will meet with Wellington Tamil Society on Parliament steps to hear concerns and give th…

  23. நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மானவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா...? யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் " புக்காரா " குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா...? தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்…

    • 3 replies
    • 961 views
  24. "மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!" "கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து உயங்கினை, மடந்தை!’ என்றி-தோழி!- அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" [நற்றிணை 174] ஆண்பறவை ஒன்று தன் பெண் பறவையை கூவி அழைக்கின்றது. அவ் வொலியைக் கேட்ட புலி எதிரோசை எழும் படி முழக்க மிடுகிறது. அப்படி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.