எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா. மரபு உயிரினம் ((Heritage breed) ) தென் அமெரிக்க கண்டத்தின் உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள். இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின் அழகு மிக்க பழையை நகரமான மச்சு பிச்சு. பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தொல்லியல் மற்றும் மரபுரிமை செல்வாக்குக்கு கொண்ட ஒரு தளமாக மச்சு பிச்சு இருக்கின்றது. சர்வதேச பாதுகாக்…
-
- 1 reply
- 964 views
-
-
தேரர்களும் இராணுவமும் கிழக்கின் தலைவிதியை மாற்றப்போகின்றனர் – விக்கினேஸ்வரன் காட்டம் கிழக்கின் தொல்பொருளியல் செயலணி எதற்காக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்களை கவனிக்கும் போதே தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. தேரர்ககளினதும் இராணுவத்தினதும் உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றப் போகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க ஜனாதிபதி நியமித்துள்ள செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் அண்மைக்காலமாக முன்வைத்து வருகின்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற…
-
- 1 reply
- 574 views
-
-
http://sivasinnapodi.files.wordpress.com/2013/02/kathikamr_vai_050.pdf http://sivasinnapodi.files.wordpress.com/2013/02/kathikamr_vai_050.pdf
-
- 1 reply
- 644 views
-
-
1983ம் ஆண்டின் நினைவாக – எனது நினைவுகள் 1980ம் ஆண்டு ஆரம்பத்தில் அட்டனிலிருந்த லிபர்ட்டி கட்டிடத்தின் ஒரு அறைக்கு குடிபெயர்ந்தோம். இந்த லிபர்ட்டி கட்டிடத்தைக் கட்டியவர் வி.கே.டி பொன்னுசாமி. இந்தக் கட்டிடத்தின் பிரதான பகுதி லிபர்ட்டி சினிமா அரங்கம். இதுவே கீழ் தளத்தில் இருந்தது. இதன் உரிமையாளரும் இவரே. இவர் இலங்கையின் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவர். ஏனெனில் “தெய்வம் தந்த வீடு” மற்றும் “ரத்தத்தின் ரத்தமே” என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களை எடுத்தவர். தெய்வம் தந்த வீடு படம் ஆரம்பிக்கும் பொழுது அட்டன் இந்துமகாசபை அல்லது மாணிக்கப்பிள்ளையார் கோயில் படிக்கட்டுகளில் இவர் கீழ் இறங்கி வருகின்ற காட்சியுடன் ஆரம்பிக்கும். இவரை 1983ம் ஆண்டு கலவரத்தினபோது சிங்கள இனவாதிகளால் வெட்டி கொலை…
-
- 1 reply
- 847 views
-
-
ஊர்காவற்துறை சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் ஊர்காவற்துறை தீவகம்
-
- 1 reply
- 271 views
-
-
பரந்தன் – ஆனையிறவு ஊடறுப்புச் சமர்: ஒரு வரலாற்றுத் தாக்குதல் On Feb 1, 2020 அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட ‘சத்ஜெய -1’ என்ற நடவடிக்கை மூலம் பரந்தனும், ‘சத்ஜெய -2,3’ நடவடிக்கைகள் மூலம் கிளிநொச்சியும் சிறிலங்கா அரச படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் புலிகள் தமது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானார்கள். ஆனையிறவை மையமாகக் கொண்ட இராணுவப் படைத்தளம் இப்போது வன்னிக்குள் தனது மூக்கை நுழைத்திருந்தது. சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி என்பவற்றையும் இணைத்து அது…
-
- 1 reply
- 2.3k views
-
-
http://www.ustream.tv/channel/tamil-protests
-
- 1 reply
- 2.3k views
-
-
அதி மானுடர்கள் – சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான பிரதேசங்களும் ஒரு தடவை அதிர்ந்து, குலுங்கி பின்னர் சம நிலைக்கு வந்தன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய சகாப்தம் ஒன்று உருவாகி விட்டதைக் கட்டியம் கூறிய அந்தப் பேரதிர்வின் சக்திமிக்க அதிர்வலைகள் உலக நாடுகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்த போது ஈடிணையற்ற உயிராயுதங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாறு பெருமையுடன் தன்னில் பதிவு செய்து கொண்டது. உலகத் தமிழர் மத்தியிலும், உலக நாடுகளிலும் ‘மில்லர்’ என்ற மந்திர வார்த்தை தற்கொடையின் குறியீடாக வலம்வரத் த…
-
- 1 reply
- 425 views
-
-
திருமூலரால் சிவபூமி என்றழைக்கப்பட்ட ஈழவளத் திருநாட்டின் வடமுனை எனக் கருதப்படுவது யாழ்ப்பாணக் குடாநாடு ஆகும். இது ஒரு சிறப்பான தரைத்தோற்றங்களைக் கொண்ட புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. யாழ் குடாநாடு சிறப்பான நிர்வாக வசதி கருதி வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக நிர்வகிக்கப்படுகிறது. குடாநாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது வலிகாமம் பிரிவாகும். குடாநாட்டின் வளம் மிக்க செழிப்பான பகுதிகள் வலிகாமம் பகுதியிலேயே அமைந்துள்ளன. யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மேற்கே சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமே குப்பிளான். பழமையின்…
-
- 1 reply
- 901 views
-
-
FOR IMMEDIATE RELEASE 26 January 2009 Urgent Appeal for Immediate Medical Assistance & Medical Supplies to Prevent a Human Catastrophe in the Vanni Over the last 24 hours over 300 civilians who were awaiting relief and medical assistance within the “Safety Zone” declared by the Government of Sri Lanka have been killed and several thousand injured in Udaiyaarkaddu, Suthanthirapuram, and Vallipuram in the Mullaitivu District by Sri Lanka Army multi-barrel artillery and mortar shelling by the Sri Lanka armed forces. TRO Vanni is making an URGENT APPEAL to the people of Tamil Nadu, the Government of India, the Royal Norwegian Government, the international co…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 323 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் வாழும் மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் ஊடுருவ முயற்சித்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்வாங்கிச் சென்ற சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தினர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் உள்ள அம்பலவன்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிங்களப் பேரினவாதமும் மகாவம்சமும் – பகுதி 1 விவரங்கள் எழுத்தாளர்: கணியன் பாலன் தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: உலகம் வெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2015 இலங்கையை ஆளப்பிறந்த இனம் என உலக நாடுகளினால் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ள சிங்களரின் வரலாற்றிலிருந்து தமிழ் ஈழனின் சோகத்திற்கான ஆதிமூலத்தை அறிந்து கொள்ள முடியுமா? எனற ஞானத்தேடலின் விளைவுதான் இந்த ‘மகாவம்சம்’ என்கிற சிங்கள பௌத்த நூலின் மொழிபெயர்ப்பு என்கிறார் அதனை மொழிபெயர்த்த ஈழத்தமிழன் எஸ். பொ அவர்கள். ஈழத்தமிழன் பிறந்த நாட்டிலிருந்து பலவந்தமாக அரச பயங்கரவாதத்தால் தூக்கி எறியப்பட்டவன், அகதிகளாக்கப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன், வாழ்வாதாரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவன், …
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
-
ஈழச்சிக்கல் தீர ஒரேவழி! இராசோ சமூக சில நாள்களாக ஈழத்திலிருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. சிங்கள ராணுவம் புலிகளின் தலைமை அமைப்புள்ள கிளி நொச்சியை நெருங்கி முற்றுகையிட்டிருப்பதாகவும், புலிகள் தரப்பில் பல போராளிகள் கொல்லப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.என்னதான் இது ஆதிக்க இன வெறி ஆட்சியாளர்களின் புனைவு, பொய் சுருட்டு என்று வர்ணிப்ப தானாலும் இச்செய்திகளை முற்றாகப் புறந்தள்ளி விட முடியவில்லை. உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்டமும் சந்தித் திராத எண்ணற்ற கொடுமைகளை, கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் சந்தித்து வரு கின்றனர். அனைத்தையும் தாக்குப் பிடித்து, தீரமுடனும் உறுதியுடனும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். என்றாலும் வேற…
-
- 1 reply
- 1.4k views
-
-
``ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்" தீபச்செல்வன் 2009 - ம் ஆண்டு தமிழர்களுக்குத் தாளவே முடியாத துயரத்தைத் தந்த ஆண்டு. அவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை முடக்கும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தது இலங்கை அரசு. ஒவ்வொரு நாளும் எங்கு குண்டு விழுகிறது; எத்தனை பேர் மாண்டுபோயினர் எனும் செய்திகளைப் படிக்கும் துர்பாக்கிய நிலைக்கு உள்ளானோம். உலகம் முழுவதுமிருந்த மனித உரிமை ஆர்வலர்கள் அரசின் தாக்குதலை நிறுத்தக்கோரியும் அது கேட்பதாயில்லை. அந்தக் கொடூர யுத்தம் மே மாதத்தின் நடுவில் ஒரு முடிவுக்கு வந்தது. நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒன்றரை லட்ச…
-
- 1 reply
- 830 views
-
-
தராக்கி- சில நினைவுகள் - நடராஜா முரளிதரன் (கனடா) மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்க…
-
- 1 reply
- 944 views
-
-
ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம் வியாழக்கிழமை, ஜனவரி 29, 2009, 10:17 [iST] கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான அப்பாவிகளை ராணுவம் குறி வைத்து தாக்குவது உறுதியாகியிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியாவுக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கஸ் டி மயோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள…
-
- 1 reply
- 2.9k views
-
-
வணக்கம் தாய்நாடு..... சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயம், சங்கானை
-
- 1 reply
- 674 views
-
-
முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர் மீதான போரை நிறுத்தியிருக்கலாம் என்றார் உல கத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: இலங்கைப் பிரச்னை கடந்த 50 ஆண்டுக ளாக தீர்க்க முடியாத பிரச்னையாக உள் ளது. மத்திய அரசின் அங்கமாக இருக்கும் தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உண் மையான அக்கறை எடுத்திருந்தால் இப் போது நடைபெறும் போரை நிறுத்தியிருக் கலாம் வாஜபேயி பிரதமராக இருந்தபோது இலங்கைகு 2 போர்க் கப்பல்களை இந்திய அரசு அனுப்ப இருப்பதாகக் கேள்விப்பட் டோம் அது குறித்து நானும், வைகோவும் அப் போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டûஸ சந்த…
-
- 1 reply
- 608 views
-
-
-
அல்லற்படும் தமிழினத்தின் அவலங்களைப் போக்க ஆணித்தரமாகக் குரல் கொடுத்த மாமனிதர் குமார் 05/01/2007 * இன்று 7 ஆவது நினைவுதினம் -அப்பாத்துரை விநாயகமூர்த்தி- மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 07 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்(05/01/2007). இலங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரங்களால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அவர் கொலை செய்யப்படும் பொழுது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர் சட்ட வல்லுநர் மறைந்த ஜி.ஜி.பொன்னம்பலம் கி.இ அவர்களின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார். …
-
- 1 reply
- 942 views
-
-
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ மக்களினதும், மண்ணினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் டிசம்பர் 25, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். சுயநலவாழ்வைத் துறந்து, பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை இன்று தமிழர்தேசம் இழந்துவிட்டது. தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் இன்று ஒடுங்கிவிட்டது. பகைவனின் கோழைத்தனமான கோரமான தாக்குதலுக்கு ஒரு மகத்தான மனிதர் பலியாகிவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு. திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் …
-
- 1 reply
- 917 views
-