உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்தாவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே தனது தந்தை நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று அறிக்கை விடுகிறாராம் ராஜபக்ஷே மிகவும் மன அழுத்தில் இருக்கிறாராம் தற்கொலைசெய்யும் எண்ணத்துடன். யாரோ சொன்ன தகவல்.
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம…
-
- 17 replies
- 4.8k views
-
-
சென்னை: முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது. திமுகவிற்கு ஆதரவாக சன் டிவி கடந்த 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது திமுகவிற்கு, சன் டிவி நிர்வாகத்திற்குமிடையே பிளவு ஏற்பட்டதால் திமுகவுக்கு என தனி சேனல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஜெயா டிவி, பாமகவிற்கு மக்கள் டிவி என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்கும் நிலையில் திமுகவிற்கு என தனியாக ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிய கருத்தை முதல்வரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்கப்பட்ட ராஜ் டிவி …
-
- 6 replies
- 2k views
-
-
சன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது: [Wednesday 2015-06-24 07:00] இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுக…
-
- 12 replies
- 5.1k views
-
-
சமகால அரசியல் தொடர்பான சட்டவாளர் மணிவண்ணணின் விளக்கம்- காணொளி நன்றி தமிழ்முரசம்hare https://www.kuriyeedu.com/?p=104094
-
- 0 replies
- 337 views
-
-
சமச்சீரற்ற யுத்தம் (Asymetrical warfare) நிராயுதபாணியாக நிற்கிறதா புலம்பெயர்ந்த டமிழர் படை? சமச்சீரற்ற யுத்தம்: அறிமுகம் சிங்கள இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் ஒரு சமச்சீரற்ற யுத்தமாகும் என பல இராணுவ ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அதாவது ஆளெண்ணிக்கை மற்றும் கனரக ஆயுத தளபாட எண்ணிக்கை போன்ற இராணுவ வலு அளவீடுகளில் புலிகளை விட பன்மடங்கு பலம்பொருந்திய ஒரு இராணுவத்துடன் புலிகள் மோதவேண்டியுள்ளது. ஆனாலும் இராணுவச் சமநிலை எட்டப்படுகிறது. இது எவ்வாறு? இதற்கு விடையாக பின்வரும் காரணங்கள் உள்ளடங்கலாக பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1) சிங்கள இராணுவத்தின் பலம் என்ன என்பது மேற்சொன்ன இராணுவ வலு அளவீடுகளின் மூலம் அளவிடப…
-
- 0 replies
- 910 views
-
-
சமையல் முறைகளை தரும் இணையத்தளங்கள் பல இருக்கின்றன அவற்றில் உள்ள எல்லாம் எமக்கேற்றவையா எனத் தெரியவில்லை , அதனால் அவ்விணையத் தளங்களின் முகவரிகளை இங்கே இணைத்து விடுகிறேன், வாசித்துச் சுவயுங்கள். ஏதும் சிறப்புக்கள் இருந்தால் எம்முடன் பகிருங்கள். Buon gusto http://saratharecipe.blogspot.ae/ http://asiyaomar.blogspot.ch/ http://www.dinakaran.com/Cooking_Index.asp?Cat=502
-
- 21 replies
- 4.5k views
-
-
-
https://fb.watch/zR4-y0YQ8Y/?
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
சவால்களுக்கு மத்தியில் 91 வருடங்களை எட்டுவது பாரிய சாதனையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சவால்கள் நிறைந்த ஊடக துறையில் 91 வருடங்களை எட்டுவது ஒரு பாரிய சாதனை யாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில், தனது 91 ஆவது அகவையில் காலெடுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன். இந்த சாதனையை நிலைநாட்ட பாடுபட்ட உழைத்த முன்னாள் மற்றும் தற்கால ஆசிரியர்கள், ஊடகவியலார்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்பு க…
-
- 3 replies
- 446 views
-
-
சாதித்தது தமிழ்மிரர் 2015ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, மவுன்ட் லவினியா ஹொட்டலில், செவ்வாய்க்கிழமை (02) மாலை இடம்பெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில், எமது தமிழ்மிரர் பத்திரிகை மூன்று விருதுகளையும் இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுக்கொண்டது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி) சிறந்த பத்தியாளருக்கான பீ.ஏ. சிறிவர்தன விருது (தமிழ்): கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (தமிழ்மிரர்) சிறந்த கருத்துப்பட ஓவியர் விருது: நாமல் அமரசிங்க (தமிழ்மிரர்) சிறந்த வணிகவியல் மற்றும் நிதியியல் பத்திரிகையாளருக்கான விருது (தமிழ்): எஸ். சந்திரசேகர் ( தம…
-
- 0 replies
- 644 views
-
-
எழுத்தாளர் வள்ளியம்மை சுப்ரமணியம் அவர்களின் வாழ்வையும் எழுத்தையும் பற்றிய காணொளி.
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
நாளை நல்லூர்கந்தனின் கொடி உற்சவத்தை ஓட்டி சிட்னி இன்பதமிழ் வானொலி ஒரு கருத்துகளத்தை ஏற்பாடு செய்திருந்தது நேயர்களிற்காக.பல பக்தகோடிகள் (முதியோர்கள்) தங்களின் பக்தி அநுபவங்களை வானொலியில் வந்து உரையாடினார்கள்,அறிவிப்பாளரு
-
- 2 replies
- 1.6k views
-
-
சிட்னியில் கடந்த கிழமை சிட்னி இசை திருவிழா 2007 நடைபெற்றது,இந்தியாவில் இருந்து கர்நாடக இசை கலைஞர்கள் மற்றும் நாட்டிய கலைஞர்கள் போன்றோர் பங்குபற்றினர் இதற்கு முக்கிய அநுசரணையாக சிட்னி புகழ் பெற்ற பல வர்த்தக நிலையங்கள் ஆதரவு வழங்கின,சிட்னியில் உள்ள எம்ம்வர்கள் கண்டு கழித்து மிக்கம் மகிழ்ச்சி அடைந்தனர்.தயிர் சாதம்,புளிசாதம், மற்றும் பலகாரங்கள் சைவ உணவுகள் விற்பனை செய்ய பட்டன,ஒரு இந்தியா கலாச்சாரத்தில சகலதும் நடைபெற்றன. இதில் என்ன வேடிக்கை எனில் ஜெயா டீ.வி ஒரு முக்கிய பங்கு வகித்தனர் இவர்கள் எவ்வளவுக்கு எமது தேசியதிற்கு எதிரான கருத்தை வைப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்தது,இப்படியான சில விடங்களை ஏன் நிகழ்ச்சி அமைப்பாளர…
-
- 7 replies
- 2k views
-
-
https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-tamil-school-teacher-navaratnam-raguram?language=ta https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-secretary-tamil-school-regarding-allegations?language=ta நன்றி SBS தமிழ் வானோலி நல்ல தகுதி வாய்ந்த ஒரு ஆசிரியரை இந்த நிர்வாகம் தகுந்த காரணம் கூறாமல் பணிநீக்கம் செய்துள்ளனர். உயர்தர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இந்த ஆசிரியரிடம் கல்வி கற்க்கும் மாணவ்ர்கள் மிகவும் விருப்பதுடன் தமிழை கற்று வந்தனர்.அந்த ஆசிரியரை சிலர் தங்களது சொந்த நலனிற்காக பதவி நீக்கம் செய்துள்ளனர். முப்பது வருடமாக நடந்து வந்த பாடசாலையை மூன்று மணி நேரத்தினுள் தலை குனிய வைத்துள்ளனர். தூக்கிட்டாங்கா…
-
- 0 replies
- 972 views
-
-
சிட்னியில் இருக்கும் பிரபல வானோலி 10 வருடங்களுக்கு முன்னர் தனிபட்ட நபரின் முயற்சியால் உருவாகி வளர்த்தெடுத்து ஒரு விருட்சமாக நிற்கிறது ஆனால் இன்று அதன் ஸ்தாபருக்கு ஒரு சோதனை போல் தெறிகிறது இதற்கு காரணம் யாது என்று எனக்கு தெறியவில்லை இவ் அறிவிப்பாளர் சில விடங்களை துணிச்சலாக எடுத்து விவாதிப்பது காரணமாக இருக்க கூடும்.எமது சமுதாயம் இன்னும் விமர்சனங்களை எடுத்து கொள்ள தயங்குகிறது என்பதை தான் இது காட்டுகிறது.இன்று அவர் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கும் போது திடீரென இடையில் நிறுத்தபட்டு விட்டது. துணிச்சல் மிக்க எதையும் விவாதிக்க தக்க அறிவிப்பாளர்கள் தமிழ் சமுதாயத்திற்கு முக்கியமாக புல தமிழ் சமுதாயத்திற்கு தேவை.இவர்கள் ஒரு சிலரின் தனிபட்ட …
-
- 6 replies
- 1.9k views
-
-
சிட்னியில் பல்லாயிரகணக்கான நேயர்களின் மனதை கொள்ளை கொண்ட நம்ம இன்பதமிழ் வானொலி புதிய கலையரங்கு நாளை முதல் புதுபொலிவுடன் ஒலிக்க தொடக்குகிறது வாழ்த்துகள்,12 ஆண்டுகள் தொடர்ந்து தனிமனித சாதனையாக (நேயர்களின் அமோக ஆதரவுடன்) பல இன்னல்களிற்கும் மத்தியிலும் தொடர்ந்து வீறு நடை போடுகிறது வாழ்க உன்பணி.முற்கள் பல உன் காலடியில் குத்தின தூக்கி எறிந்து விட்டு நீயும் வீறுநடைபோட்டாய்,இனியும் முற்கள் குத்தாமல் இருக்க பாதணி போட்டிருப்பதாக கேள்விபட்டேன்,மிக்க மகிழ்ச்சி.மிதிவெடி கட்டை(மரத்தால ஆனது)போட்டு நட கல்லும் குத்தாது முள்ளும் குத்தாது. உன் குரல் அழகு உன் நடை அழகு உன் தமிழ் அழகு உன் சேவை அழகு உன் பேச்சு அழகு உன் துணிவு அழகு உன் தேசிய பற்று அழகு உன்னிலும் குறை உண்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிட்னியில் உள்ள சில இளைஞர்கள் கவன ஈர்ப்பு போரட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள் அதாவது சிங்கள் அரசால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அட்டுழியங்களை அவுஸ்ரெலிய மக்களுக்கும் அவுஸ்ரெலிய தமிழ் அல்லாத ஏனைய ஊடகங்களுக்கும் அறியதருவதிற்காக அமைதியான முறையில் அவுஸ்ரெலிய சட்டதிட்டங்களுக்கு அமைய நடத்த இருகிறார்கள் அதாவது அவர்கள் தாங்கள் அணியும் டீசேர்டில் இலங்கை அரசிற்கு எதிரான சுலோகங்களை தாங்கி விளையாட்டு மைதானத்தில் நின்று ஒரு கவன ஈர்பு போராட்டத்தை நடத்த இருகிறார்கள் இவர்களது முயற்சி வெற்றி அளிக்க எனைய முதியோர்களும் ஈழ ஆதரவாளர்களும் கை கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.தயவு செய்து இந்த விளையாட்டு போட்டியில் சிறிலங்கா ஜேர்சியை போட்டு இந்த இளைஞர்களை அவமானபடுத்த வேண்டாம் என்பது புத்தனின் …
-
- 1 reply
- 981 views
-
-
சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை https://www.facebook.com/share/v/UbpRGcKTUjVACkDS/
-
-
- 1 reply
- 779 views
-
-
-
கற்பனை கவிதை ஆகி ..கவிதை ஒலி வடிவமாகி… பின்னர் ..ஒளி ஒலி வடிவமாகி உள்ளது.இந்த கன்னி முயற்சிக்கு உறுதுணை தந்த அந்த ஜெர்மனி ஐக்கிய இராட்சியம் நாடுகளில் வாழும் இரு நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் . எமது கிராமத்து ஊரவர்களே! உறவுகளே……. குறுகிய கால படைப்பு இது.நிறைவு எமக்கும் இல்லை உங்கள் தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் மெருகூட்ட நாம் பின் நிற்கப்போவது இல்லை உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே பகிரவும். http://www.siruppiddy.net/?p=7193
-
- 2 replies
- 880 views
-
-
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம். வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும். இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம். 1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது. 2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும். 3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமெய்து…
-
- 8 replies
- 1k views
-
-
இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும், தெற்கிலும் அவரை நினைவுகூருவதற்கான நிகழ்வுகள் பொருத்தமானவையாகும். ஏனெனில், அவர் தெற்கில் பணியாற்றியதுடன், அங்கு வாழ்ந்துமுள்ளார். அத்துடன், தெற்கில் பெருமளவு நண்பர்களையும் கொண்டிருந்தார். இன்றைய நிகழ்வு ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டிருந்தாலும், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பான பரந்த பிரச்சினைகள் மீதும் எம்மால் பிரதிபலிக்க முடியும். இவற்றில் சில குறித…
-
- 0 replies
- 473 views
-
-
ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள பேரணி பற்றிய விபரங்களை இருட்டடிப்பு செய்து வருகிறது. அது பற்றிய விளம்பரங்களை மிகவும் குறைவாகவே அறிவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, விவாதங்களிலும் நியு யோர்க் போகவேண்டிய தேவையில்லை எனப் பேசும் நேயர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அங்கு கட்டாயம் போகவேண்டும் எனக் கூறுபவர்களின் தொலைபேசிகளை இடையில் துண்டிக்கிறார்கள். அதிகளவிலான மக்கள் அங்கு போய்விடக்கூடாது என்பதே இவர்களின் முழுநோக்கமாக இருக்கிறது. மண்ணையும் மக்களையும் புறக்கணிப்போம் இதுதான் சீ.ரி.ஆருக்குப் பொருத்தமான வாசகம்
-
- 7 replies
- 2.2k views
-