உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
பிரித்தானிய மாலைப் பத்திரிகையில் சிங்கள நிருபரின் இனவாதம் உடனடியாக இதற்கான உங்கள் பதிலை இந்த பதிவில் எழுதி அனுப்புங்கள் http://www.thisislondon.co.uk/standard/art...e#StartComments
-
- 5 replies
- 3.3k views
-
-
ஐ.பி.சி - தமிழின் பத்தாவது அகவை நிறைவு விழா, பிரித்தானிய தலைநகர் இலண்டனில் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு இலண்டன் குறொய்டன் பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற பெயார் பீல்ட் ஹோல் அரங்கில், இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை உணர்வாளருமாகிய பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். நிகழ்வில் கௌரவ அதிதியாக, மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், ஐ.பி.சி - தமிழின் ஷஇந்தியக் கண்ணோட்டம்| நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார். இன்றைய நிகழ்வில், ஐ.பி.சி - தமிழின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான காணிக்கையாக, அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
நேரடி சுட்டி டிவி நிகழ்ச்சிகள் http://www.mytamilmp3.com/2007/01/sun-tv-live.html
-
- 5 replies
- 3k views
-
-
-
- 5 replies
- 786 views
- 1 follower
-
-
ஐ.நா.வின் கல்வி , அறிவியல்மற்றும் கலாச்சாரஅமைப்பு(யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.கடந்த 2011-ம் ஆண்டுஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாகஅறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியைஉலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.. நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடற்கரியது. ரேடியஸ் ( radius)என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ…
-
- 5 replies
- 905 views
-
-
தமிழ் ஒளி இணையம் இன்றய இரவுச் செய்தியில் லண்டனில் நடந்த ஆர்பாட்டம் பற்றி நல்ல முறையில் cover செய்திருந்தார்கள். ஏனைய செய்திகளிலும் சொல்லப்பட்ட விதங்களில் நல்ல மாற்றத்தை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முற்போக்கான திசையில் முன்னேற வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 2.2k views
-
-
ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தமிழில் வெளிவருகிறது. http://www.tamil.dailymirror.lk/
-
- 5 replies
- 1.2k views
-
-
நடிகை கெளதமி தொகுத்து வழங்கும் அன்புடன் நிகழ்ச்சிக்கு போதிய விளம்பரதாரர் ஆதரவு இல்லாததால், அந்த நிகழ்ச்சியையே சன் டிவி நிறுத்தி விட்டது. s15வது ஆண்டில் காலெடுத்து வைத்த நேரம் சரியில்லையோ என்னவோ சன் டிவிக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் ரெக்கை கட்டிப் பறந்து வந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளன. 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் அலுவலகங்கள் திமுகவினராலேயே அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்தார். பங்குச் சந்தையில் சன் டிவியின் மதிப்பு கிடுகிடுவென குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஏழரை பிடிக்க ஆ…
-
- 5 replies
- 2.5k views
-
-
புதிய தொலைக்காட்சி ஒன்று ஆரம்பம்...... http://www.athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/
-
- 5 replies
- 1.8k views
-
-
வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்: துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா. வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர் . எங்கோ பிறந்து, யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கையானது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைகின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேர…
-
- 5 replies
- 991 views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ http://www.lankasritv.com/ntte.wmv தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்று…
-
- 4 replies
- 2.5k views
-
-
இங்கிலாந்தின் பிரபல நாளிதழான Daily Mail´ல்.. உலகில் எது பழமையான மொழி? என கேட்கப் பட்ட கேள்விக்கு... தமிழ் என பதிலளிக்கப் பட்டுள்ளது.
-
- 4 replies
- 3.3k views
-
-
வணக்கம், கீழ்வரும் தகவலை சொல்லமுடியுமா என்று கேட்டு எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்தது. இங்கு இணைக்கின்றேன். நன்றி! தமிழ்முற்றம் வலைத்தளம்: http://tamilmutram.com/
-
- 4 replies
- 2.1k views
-
-
இணையத்தில் பல இணைய தமிழ் வானொலிகள் தங்கள் சேவையை வழங்கின்றன அவற்றின் தள முகவரி எல்லோருக்கும் தெரிவதில்லை, இந்தப் பகுதியில் அதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாம் என்றென்னி ஆரம்பிக்கின்றேன் உங்களுக்கு தெரிந்த வானொலி தளங்களை பதியுங்கள் இங்கே
-
- 4 replies
- 2.9k views
-
-
தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு நற்செய்தி.... கடந்த 6ம் திகதி முதல் google உலக தமிழ் செய்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி ஒரே தளத்தின் கீழ் கொடுத்துள்ளது. இதன்படி நாம் அன்றாடம் விஜயம் செய்யும் தமிழ் செய்தித் தளங்களான புதினம், சங்கதி போன்ற பலதளங்களின் செய்திகள் இலங்கைச் செய்திகள் என்ற தனிப்பிரிவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. http://news.google.com/news?ned=ta_in&topic=sn http://googlenewsblog.blogspot.com/2008/08...w-in-tamil.html
-
- 4 replies
- 2.7k views
-
-
இலங்கையில் இருந்து 24 மணி நேரமும் வானலையில் வந்து கொண்டிருக்கும் DAN தமிழ் ஒளி மிகவும் பாரதூரமான வரலாற்று துரோகத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கின்றது. சில நேரடி நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவர் அவர் தனிப்பட்ட விதத்தில் கருத்துக்களை பதிய இடமளிக்கின்றது. இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் இளைஞர்களை உள்வாங்கி அவர்களில் சிலர் மது போதையில் தமிழ் விடுதலை பற்றி தரக்குறைவாக தூஷண வார்த்தைகளை வானலையில் பேச இடமளிக்கின்றது. இது எதிர் காலத்தில் தமிழ் இனத்துக்குள் ஒரு மோதலை உண்டுபண்ணும் என்பதில் சந்தே…
-
- 4 replies
- 3.5k views
-
-
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! தொடர்பான இணைப்புக்கள் இந்தியா ன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெர…
-
- 4 replies
- 1.5k views
-
-
தற்பொழுது பூட்டப்பட்ட ஒரு விடையத்தலைப்பில் தமிழ் ஒளி இணையம் விரைவாக செய்திகள் கொண்டுவருவதில்லை என்ற முறைப்பாடு ஓரளவு உண்மையானது. தமிழ் ஒளி இணைய செய்திகளில் சில தடவை அவதானித்திருக்கிறன் அவர்கள் புதினம் தமிழ்நெற் சங்கதியில் வரும் செய்திகளின் கோணத்திலேயே சொல்லுகிறார்கள். அதன் அர்த்தம் அவற்றை மூலமாக வைத்துத்தான் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் அது இந்த இணையத்தளத்தின் செய்தியின் அடிப்படையில் தான் கூறப்படுகிறது என்ற ஊடக தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை. மிக அரிதான சந்தர்ப்பங்களில் பொதுப்படையாக "இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன" என்று கூறுவார்கள். ஏன் இந்த வரட்டுக் கொளரவம் நீங்கள் நம்பி மூலமாக எடுக்கும் இணையத்தளத்தின் பெயரை கூறிப்பிடுவதில் என்ன பிரச்சனை? ஏன் ஒருவரை ஒருவர் அறிமு…
-
- 4 replies
- 2.1k views
-
-
ஒரு சிறு சம்பவம் ............. ஒரு சில நாட்களுக்கு முன் ,நான் வைத்யரின் .அழைப்புக்கு (appointment க்கு )சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்... ..அது ஒரு வாடகை வண்டி (டாக்ஸி)..ஏறி உடார்ந்து கொண்டது எண்ணி கவனித்த அவர் சிறி லங்காவா என்றார் .... .ஆம் ,என் கேட்கிறீர்கள் என்றேன். உங்களை பார்க்க வட பகுதி லங்காவை சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது .என்றார் . பேச்சு வாக்கில் அவர் பாகிஸ்தானி நாடை சேர்ந்தவரென்றும் ....எங்கள் போராட்ட நோக்கம் விளங்கும் என்றும் ..தினமும் உங்கள் மக்கள் கொடி பிடித்து , சந்திகளில் நிக்கிறார் என்றும் ,முடிவு வரும் வரை ,மேலும் தொட்ருங்ககள் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் என்று விடை பெற்றார். .........வீட்டை அடைந்ததும் , என் மனம் , தினமும் …
-
- 4 replies
- 1.5k views
-
-
. அட....... நம்ம புதினம் திரும்ப இயங்கத் தொடங்கியுள்ளதா.... சந்தோசம். இப்ப எமக்கு புதினப்பலகை , புதினம் நியூஸ் என்று இரண்டு உள்ளது. சபாஷ் இனி.... செய்திகளிலும் நல்ல சூடு பிடிக்கட்டும்.
-
- 4 replies
- 2.1k views
-
-
வணக்கம், வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் அடிக்கடி நான் சென்று அங்கு எங்கள் பிரச்சனைகள், தகவல்கள் எப்படி பதியப்பட்டு இருக்கின்றது என்று பார்ப்பது வழமை. இங்கு தொண்டர்களே தகவல்களை பதிபவர்களாக இருந்தாலும்.. எல்லோரும் எல்லாவற்றிலும் கையை வைக்க முடியாது. குறிப்பாக, சிறீ லங்கா, தமிழிழம், தமிழீழ விடுதலைப் புலிகள், தலைவர் பற்றிய விபரங்கள் தமிழருக்கு சார்பாக எழுதப்படமுடியாது. இங்கு எழுதப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். நடுவுநிலமை கொண்டதாகவும் இருக்கலாம். பொதுவாக விக்கிபீடியா தகவல்கள் மேலெழுந்தவாரியாக தகவல் அறிவதற்கு நல்லதோர் மூலமாக இருந்தாலும் பல்கலைக் கழகங்களில் விக்கிபீடியா தகவல்கள் பெரும்பாலும…
-
- 4 replies
- 4.7k views
-
-
தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள்…
-
- 4 replies
- 5k views
-
-
என்னாலும் சில நண்பர்களாளும் உருவாக்கப்பட்ட இந்த கருத்துக்களமானது இன்றிலிருந்து உங்களது பயன்பாட்டுக்கு நீங்களும் இனைந்து பயடைவீர்கள் என்று நம்புகின்றோம் இது ஒரு சிறு முயற்சியேயாகும் இதில் உங்களது கருத்துக்ளை நாம் எதிர்பார்க்கின்றோம் இவ் கருத்துக்களமானது எமது ஈழத்தாய்க்கு வலுச்சோப்பதாய் அமையும் என நாம் நம்புகின்றோம் கருத்துக்களம் இனைப்பு http://isaiminnel.com/index.php
-
- 4 replies
- 1.4k views
-
-
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி " 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில் அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்.. அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள் படைத்தார்கள் என்றால் மிகையாகாது! சாமான்ய நேயர்கள் தினம் தினம் தமது பெயர்கள் வானொலியில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
74 வது உலக தேசிக்காய் திருவிழா வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( orange ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க …
-
- 4 replies
- 1.6k views
-