Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரணிலிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலில், டக்லஸ், கே பி போன்றவர்கள் இந்தியா கேட்டால் விசாரணைக்கு ஒப்படைக்கப் படுவார்கள் என கூறி உள்ளார். அப்பிடி விஷயம் எண்டால், டக்கியர் கள்ள வோட்டுப் போடப் போறார் எல்லோ ...

  2. மஹிந்த ராஜபக்ஷ: "சீனாவே எமது உண்மையான நண்பன்; ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA/FB சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன ஜனாதிபதியுமான ஷி ஜின்பிங்கை தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக ச…

  3. இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை September 6, 2021 — கருணாகரன் — இலங்கையில் இனப்பிரச்சினையையும் விடப் பெரிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவை இப்போது தலையெடுத்துள்ளன. தென்பகுதியில் இவ்வாறான ஒரு புரிதலே நீண்டகாலமாக உண்டு. ஜே.வி.பியின் எழுச்சியும் கிளர்ச்சிகளும் இந்த அடிப்படையிலானவையே. ஆட்சி மாற்றங்கள், ஜே.வி.பிக்கான அன்றைய ஆதரவு போன்றவையெல்லாவற்றுக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளே முதற் காரணங்கள். ஏன் இப்பொழுது நமது சூழலில் இளைய தலைமுறையினர் அதிகமாகச் சட்டவிரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, வன்முறைகளில் ஈடுபடுவது, கள்ள மண் ஏற்றுவது, களவாக மரம் வெட்டுவது, கொள்ளை, கடத்தல், கொலை உ…

  4. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி. கொளத்தூர் மணி கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை. சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம். ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்… ‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிற…

  5. 42 வருட சர்வாதிகாரத்தின் மீதான வெறுப்பே கடாபியின் வீழ்ச்சி சூரியன் உதிக்குமுங்க ஈழத்தில் காரிருள் மறையுமுங்க… சரித்திரம் மாறுதுங்க எல்லாம் சரியா போயிடுங்க… அரபு நாடுகளில் சட்டத்திற்கு முரணாக ஆட்சியில் இருக்கும் சர்வாதிகார ஆட்சிகளை வீழ்த்துவதற்கான போராட்டம் லிபியாவுடன் முடிவடையவில்லை அது தனது பயணத்தைத் தொடர்கிறது என்று இன்றைய மேலைத்தேய பத்திரிகைகள் எழுதியுள்ளன. மேலும் லிபியாவில் நேட்டோ கூட்டுப்படைகள் தாக்குதல்களை நடாத்தினாலும்கூட அங்கு ஆட்சி சரிவதற்கு பிரதான காரணம் கடாபியின் 42 வருடகால சர்வாதிகார ஒடுக்குமுறையே என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. கேணல் கடாபி உண்மையாக ஒரு இஸ்லாம் நேசர் என்ற கோணத்திலேயே தனது ஆரம்பகால அரசியலை ஆரம்பித்தவர். அந்தப் பின்…

  6. இதனை வண்ணத் திரை பகுதியில் இணைக்க மனம் வரவில்லை. இன்னும் பிறக்காத என் அடுத்த தலைமுறைக்கு, வணக்கம். இன்னும் பிறக்காத உங்களுக்காக எண்பதுகளின் இறுதியில் பிறந்தவன் எழுதும் கடிதமிது. உங்களுக்கு என் பெயர் தேவையில்லை… என் அடையாளங்கள் தேவையில்லை… என்றாவது ஒரு நாள் நீங்கள் இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்…! இது வரலாற்று சிறப்புமிக்க கடிதமும் இல்லை… நானும் சிறப்புமிக்கவனும் இல்லை…! உலகமயமாக்கலின் இரு பக்க விளைவுகளையும் பார்த்து வாழ்பவன...ின் புலம்பல் கடிதம்…! எப்போதும் எழுத தோன்றுவது இல்லை…! ஏதாவது விஷயங்கள் நம்மை அழ்ந்து பாதித்தால் மட்டுமே எழுத தோன்றுகிறது…! இந்த கடிதமும் என்னை பாதித்த ஒரு விஷயத்தை பற்றி தான்…! நான் சொல்ல போகிற ஒருத்தியை பற…

    • 5 replies
    • 967 views
  7. இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி ‘கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் இருக்கலாம்…

  8. பல மில்லியன்கள் வருடங்களில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண்ணை உயர்த்தி பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப்போர் வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில், இந்தக் காலங்களை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள். மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில், ‘மம்மோத்’ என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன. இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான ‘மம்மோத்’ உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம…

  9. வெள்ளை மாளிகை சென்ற கறுப்புச் சுடர் ஒபாமா (வீடியோ இணைப்பு) தெரிந்ததும் தெரியாததும். http://www.4tamilmedia.com/index.php?optio...tlink&id=37

    • 0 replies
    • 965 views
  10. கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததுதான் தாமதம்.. இதற்காகவே காத்திருந்தது போலவே 'சர்வதேச' சந்தேக சக்திகள் பொங்கி பேசுவதும் உடனடியாக இலங்கைக்கு ஓடி வந்து 'களமாடுவதும்' 'ஏதோ' நடந்திருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகவே அம்பலப்படுத்தி நிற்கின்றன. உலகை அதிரவைக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் தொடர் கதையாகவே இருந்து வருகின்றன. இந்த பட்டியலில்தான் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களும் அதனை அடுத்து நடந்து வரும் எதிர்விளைவுகளும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தாம் நடத்தும் தாக்குதல்களுக்கு உடனடியாக பொறுப்பேற்றுவிடுவது வழக்கம். ஆனால் இலங்கை விவகாரத்தில் 'சில நாட்கள்' கழித்து அந்த அமைப்பின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோ…

  11. ஈழத்தமிழர்களுக்கு தோள் கொடுப்போம்! - கன்னட மனித உரிமை அமைப்புகள் உறுதியேற்பு!! தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்), கண. குறிஞ்சி (PUCL), அமரந்தா (இலத்தின அமெரிக்க நட்புறவு அமைப்பு), சேவ் தமிழ் இயக்கம் ஆகியோரின் முன்னெடுப்பின் விளைவாய், கடந்த ஜூன் 2ஆம் திகதி பெங்களுரில், கர்நாடக, ஆந்திர, கேரள, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி, போர்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தினைத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee) சார்பில் ஜூலை 2 பெங்களுரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ம…

  12. நம்பிக்கையின் புதிய ஒளி ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன், துணைத் தலைவராக கமலா ஹாரிஸ்ம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அமையப் பெற்ற புதிய அரசாங்கத்தால் தங்களது தலைவிதி மாற்றமடையுமா என ஈழத் தமிழர்கள் சிந்தித்தவண்ணம் உள்ளார்கள். பாரக் ஒபாமாவின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சியினர் தான் 2012 முதல் யு.என்.எச்.ஆர்.சி.யில் தொடர்ச்சியான தீர்மானங்களுடன் இலங்கையை ஆட்டிப்படைத்தது நினைவிருக்கலாம். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி அமெரிக்கா 30/1 தீர்மானத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அள…

  13. "Fille d’un rebelle indépendantiste tamoul, la chanteuse a connu la guerre civile au Sri Lanka, son pays d’origine. Une blessure qui n’a jamais cicatrisé..." En adressant un doigt d’honneur à la caméra, début février, pendant la mi-temps du Super Bowl, M.I.A. avait choqué 114 millions de téléspectateurs américains. Une provocation qui a déclenché les foudres des bien-pensants mais qui n’a pas fait peur à Mia. Et pour cause, la rappeuse en a vu d’autres... Son enfance a été marquée par les horreurs de la guerre civile, la mort et le chaos. Elle n’a que 6 mois lorsque ses parents quittent la Grande-Bretagne pour le Sri Lanka, leur pays d’origine. Son père, Arul, s’e…

    • 3 replies
    • 961 views
  14. வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மன்னனின் இராசதானி! தொல்பொருள் சான்றுகள் மூலம் நிரூபணம் www.tamilcnn.com மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச எல்லைக்குட்பட்ட காயங்கேணி கோபாலபுரம் தமிழ் கிராமத்தில் பண்டைய தமிழ் அரசன் ஒருவரின் இராசதானி இருந்தமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அரண்மனைக் கல் தூண்களின் சிதைவுகள், கல்வெட்டு,05 குளங்கள் என்பன கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டன. புத்த பிக்குகள் கொஞ்சப் பேர் இக்கிராம மக்கள் சிலரின் உதவியுடன் அண்மைய நாட்களில் புதையல்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக வாகரை பிரதேச செயலகத்துக்கு ஊரவர்களால் தெரியப்படுத்தப்பட்டது. இதை…

    • 1 reply
    • 961 views
  15. அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் (அ.த.க.)என்கிற இலாபநோக்கமற்ற வரிவிலக்கு பெற்ற கல்வி அமைப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தித் தற்பொழுது 62 பள்ளிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர், அமெரிக்க நாட்டில் மட்டுமல்லாது இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் பள்ளிகளும் இவற்றில் அடங்கும். இதுவரை 8 நிலைகள் உருவாக்கப்பட்டு 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கல்வி மேலாண்மைக்கான பொதுவான மென்பொருள்களை நிறுவி உதவி புரிகிறது. அத்துடன் மின்கற்றலுக்கான பாடங்களையும் உருவாக்கி வருகிறது அ.த.க. இவற்றின் மூலம் வகுப்பறை பயிலுதலைக் கடந்து ம…

  16. மாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடையை வெளிப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா? பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நா…

  17. - கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள…

  18. [size=3][/size] [size=3]நீங்கள் ஒரு வீட்டில் குடியிருக்கிறீர்கள். உங்களுக்கு வலதுபுறத்தில் ஒரு குடும்பம் குடியிருக்கிறது. இடதுபுறத்தில் ஒருவர் குடியிருக்கிறார்.[/size] [size=3]உங்கள் வலதுபுறத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக ரவுடிகளிடமிருந்து ஆபத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் ரவுடிகள் கையில் பயங்கர ஆயுதங்களோடு வந்து தாக்குகிறார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள தாயை வண்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறார்கள். மகளையும் வன்புணர்ச்சி செய்கிறார்கள். அவ்வீட்டின் இரு மகன்களில் ஒருவனின் கண்களை நோண்டிக் கொல்கிறார்கள். மற்றொரு மகனின் காலை வெட்டுகிறார்கள். இவை அனைத்தும் உங்கள் கண்முன்னே நடக்கிறது.[/size] [size=3]அப்போது உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. நீங்கள் நினை…

  19. இன நல்லிணக்கத்தின் சின்னம் சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பலாலியிலிருந்து சேவை - பிரதமர் பெருமிதம் இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்த…

  20. 72 வயது, இன்னைக்கு கட்டி வச்சாலும், நாளைக்கு புள்ளை... முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே கால்பந்து விளையாடு வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே வெளியிட்டுள்ளார். மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ராஜபக்சே அதிலிருந்து மீள இது போன்று நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    • 9 replies
    • 957 views
  21. கருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை!.... கவிஞர் மாலதி மைத்ரி கவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மாபலி விருந்து அழைப்பு! ஆன்றோரே சான்றோரே பேரரறிஞர்களே மூதறிஞர்களே கவிஞர்களே கலைஞர்களே அரசு ஊழியர்களே என் உயிரினும் உயிரான தமிழர்களே நாம் சுவாசித்தது ஒரே காற்று நாம் பேசியது ஒரே மொழி நாம் நடத்தியது ஒரே பேரம் நாம் விதித்தது ஒரே விலை நாம் விற்றது ஒரே இனம் காட்டிக்கொடுக்க நீண்டதும் நம் ஒரே விரல் நாம் செய்ததும் ஒரே துரோகம் இம்மாபெரும் வரலாற்றை நாம் சாதித்த…

  22. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகத் தொண்டமான் என தமிழர் இருவர் - அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். …

  23. செப்டெம்பர் 16 -மொஹமட பாதுஷா இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது. அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை. 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.