Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87997
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19152
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  4. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    11887
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/22/22 in all areas

  1. டமார்…..காதை கிழிப்பது போல ஒரு பெரும் சப்தம். எங்கும் கந்தக நெடி… நாசி எங்கும் ரத்தமும், சதையும் கந்தகமும் நிரம்பி மூச்சு முட்டுவதை போல ஒரு உணர்வு. ஓடு…ஓடு…பங்கருக்குள் ஓடு…மனம் ஆட்காட்டி பறவையாய் ஓலமிடுகிறது. எப்படியாவது உயிர் வாழ்ந்து விட்டால் போதும் என்ற உத்தரிப்பு. பெரியார், கால்மார்க்ஸ், கடவுள் மறுப்பு எல்லாம் கண நேரத்தில் மறந்து போக, வாய் தன் பாட்டில் “நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க” என முணுமுணுக்கிறது. இங்கே அருகில் மரம் போல கிடப்பது அப்பாவா? “அப்பா எழும்புங்கோ, மிக் அடிக்குது பங்கருக்க ஓடுவம்”. இந்த மனிசன் ஏன் அசையாமல் கிடக்குது…. உடம்பு வேற சில்லிட்டு போச்சு…. ஐயோ அப்பா…எழும்பனை எண்ட ராசா…. இதோ இன்னொரு மிக்கின் மிகை ஓலி வெடிப்பு. வேற வழி இல்லை கட்டிலுக்கு கீழ பாயுவம். பொத்…..எங்கும் ஒரே இருட்டு….. திடீரென லைட் எரிகிறது ….. “என்னப்பா மறுபடியும் கனவே….” சலித்துக்கொண்டு கட்டிலுக்கு திரும்புகிறாள் 83 இல் கைக் குழந்தையாக வெளி நாடு வந்து விட்ட மனைவி. கட்டிலில் நாளை வாட்டர் பார்க் போகும் சந்தோசத்தோடு சலனம் இன்றி உறங்கிகொண்டிருக்கிறான் மகன். அப்பா? போடா பைத்தியக்காரா என ஏளனமாக சிரிக்கிறது கட்டில் அருகே இருக்கும் விளக்கு மேசையின் கால். மறுநாள் “மிஸ்டர் ராஜு உங்களுக்கு இருப்பது சிறுவயது யுத்த அனுபவங்கள் தந்த Post Traumatic Stress Disorder - நீங்கள் கொஞ்சகாலம் இந்த உக்ரேன் செய்திகளை பார்க்காமல் விடுங்கள்”. அட்வைஸ் பண்ணுகிறார் ஆங்கில வைத்தியர் மில்லர். “உங்கள் வலியை என்னாலும் உணர முடிகிறது ராஜு”. மில்லரின் கண்கள் பரிவை சொரிகிறன. “இது வலி இல்லை டாக்டர், வடு. ஆழ்மனதில் பதிந்து விட்ட அனுபவச் சுவடு. இன்னுமொருவனுக்கு அதுவே நடக்கும் போது இந்த சுவடு என்னை அறியாமலே தலையை தூக்கி பார்க்கும். இதை நீங்கள் அறியவோ, உணரவோ முடியாது”. வாய் வரை வந்த வார்த்தைகளை வலுகட்டாயமாக விழுங்கியபடி, “தங்க்யூ டொக்டர்” வினநயமா விடை பெற்றான் ராஜு.
  2. கதைக்கு.. வைத்த, தலைப்பை பார்த்துவிட்டுத்தான்... என்ன கதையாக... இருக்கும் என்று பார்க்க வந்தனான். 😂 வாசித்து சிரித்த, நல்ல கற்பனை கதை. 🤣
  3. தொண்டமனாறு தொடக்கம் அம்பன் குடத்தனை நாகர்கோவில் நோக்கிய நெடுஞ்சாலையின் அழகிய தோற்றம்.
  4. அறியாப் பருவத்தில் சைவசமயத்தை ஆழமாகக் கடைப்பிடிக்க போட்ட அடிகளால் தானாகவே வரும் வரிகள்! இதுபோலத்தான் என்னதான் முற்போக்கு, தேசியப் பற்று என்று கதைத்தாலும் உள்ளே இருப்பது என்னவோ ஆசாரவாதமும், தற்பெருமை பிடித்த அழுக்கு மனமும்தான்..
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  6. உங்களிடம்... கனக்க குளிசை இருந்தால், எனக்கும்... ஒரு, குளிசை தாங்கோ.... 😜 😂 🤣
  7. ஓவியரை கண்டதில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் தோழர்..💐
  8. "தேசமெங்கும் விடுதலை விழா"... தூய உள்ளம் (1961) இசை : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடியவர்கள் : டி எம் எஸ் & பி சுசீலா நடிப்பு : நாகேஸ்வரராவ் & ராஜசுலோசனா
  9. உங்களைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி.......இன்றைய அரசியல் உங்களின் சிந்தனைத் திறமைக்கு நிறைய தீனி போடும் என நினைக்கிறேன்..........! 👍
  10. உங்கலை கண்டதில் மகிழ்ச்சி. ஓவியம் அருமை. உங்களுக்கு நிறைய வேலை வந்துள்ளது.
  11. அருமையான கார்ட்டூனுடன் மீண்டும் வந்திருக்கும் கவி அருணாசலம் ஐயாவைக் காண்பதில் மகிழ்ச்சி.👍🏾
  12. கவி அருணாச்சலத்தை... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙏 உங்கள் ஓவியத்துக்கு, நாடு முழுக்க... பல சம்பவங்கள் உள்ளது. கலக்குங்கள். 🙂
  13. @Kavi arunasalam உங்களை மீண்டும் கண்டதில் சந்தோசம் 🙏🏾
  14. யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன.......! 🤔
  15. கணவன் : சரசு சரசு ... மனைவி : என்னங்க ... கணவன் : சரசு நீ என்னை சீதனம் வாங்கி கட்டியவன் என்று சொல்லிக்கட்டி நச்சரிக்கிறா மனைவி : அதுக்கு ,,? கணவன் : வந்து ...கோயிலடியில ஒரு அழகான பொண்ண பார்த்தேன் அது தான் சீதனமில்லாம கட்டிக்கவா ? மனைவி : எடுடீ ... அந்த பூரிக் கடடைய ... கணவன் : எடுத்த ஓட்ட்ம் தான் ...மூசசு வாங்க .. கோவிலடியில். ????
  16. சிரிக்க கொஞ்சம் சிந்திக்க கொஞ்சம்... மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். 'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான். இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள். *தத்துவம்:* *பெண்கள் வாயை மூடி கொண்டு இருந்தாலே பாதி செலவு குறைந்துவிடும்...!
  17. நம்ம வலிகள் தான் ரசிய உக்ரேன் போரில் இந்த ஓட்டம் ஓடுது போல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.