Everything posted by ஈழப்பிரியன்
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா? இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
நானும் 70 களின் தொடக்கத்தில் சிங்களம் தெரியாவிட்டால் வேலைகள் எடுப்பது கஸ்டம் என்று சிங்களம் படித்தேன். அது ஒரு பெரியகதை.கதையாகவே எழுதப் போகிறேன்.இப்பவல்ல ஓரிரு மாதங்கள் போகட்டும். இலங்கையில் தமிழ் பாடசாலைகளில் சிங்களம் ஒரு பாடமாக்கியுள்ளார்கள் என்று எண்ணுகிறேன். சிங்கள பாடசாலைகளில் தமிழ் எப்படியோ தெரியவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.
-
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
அப்ப முட்டை வராதா கோப்பாலு?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இங்கே சம்பந்தப்பட்ட இருவர் பற்றியே எல்லோரும் பேசுகிறீர்கள். உண்மையில் பேச வேண்டியது கடந்த 3 வருடமாக பாதிக்கப்பட்ட 170 பேர் பற்றியே.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நடை முறைகளெல்லாம் நடை முறையில் இருக்கிறதா? மது போதையில் நடுச்சாமத்தில் ஒரு அமைச்சர் சிறைச்சாலைக்குள் போய் தமிழ் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியும் சப்பாத்தை நக்கச் சொன்னதெல்லாம் நடை முறையில் உள்ளதா? இலங்கையில் அதிகாரமே முக்கியம்.
-
நீங்களும் கார் மெக்கானிக்தான்
போனாப் போகுது ஒரு உருளைக்கிழங்கு தானே................ இரகசியமாக தேய்த்துப் பார்க்கின்றேன், இங்கே மழைக்காலம் இப்ப...................🤣. ஆயுர்வேத, மூலிகை, இயற்கை வைத்தியங்கள் என்று மனிதர்களுக்கு சொல்லப்படும் ஆலோசனைகளின் சாயல் இவற்றில் தெரிகின்றது........ வைபர் வேலை செய்யவில்லை என்றால் உருளைக் கிழங்கு தேய்த்தால் உதவியாக இருக்கும். Hello @suvy உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
-
சிரிக்கலாம் வாங்க
இணைப்புக்கு நன்றி பெருமாள். சிரிப்பாகவும் இருக்கு கோபமாகவும் இருக்கிறது.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
வணக்கம் தங்கச்சி மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டது மிகவும் சந்தோசம்.
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
தகவல்களுக்கு நன்றி தனி. நீங்களும் உங்களில் கவனமெடுக்க வேண்டும்.
-
ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
மகள் தகப்பனை விட 16 அடி பாய்ந்துள்ளார் வெளிவராமல் இன்னும் என்னென்ன இருக்குதோ?
-
யாழில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் - இருவர் கைது
சகோதரி @யாயினி இதை பலதும் பத்தும் திரியில் இணைத்திருந்தார்.
-
சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
தமிழர்களின் வாக்குகள் பெற்று சலுகைகளுக்காக வாழ்ந்து அனுபவித்துள்ளார்.
-
அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது
அமரர் சம்பந்தனுக்கு கொடுத்த பங்களா என்னாச்சு? திரும்ப கொடுத்து விட்டார்களோ? அவர் உயிரோடு இல்லாத காலங்களில் யார்யார் எல்லாம் பங்களாவில் கூத்தடித்தார்கள்?
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
இதை நான் தேர்தலுக்கு முன் நடக்கும் என கூறிய போது நீங்கள் சங்தேகப்பட்டீர்கள் இந்தியாவோடு பிரச்சனை வரலாம் என எண்ணினேன்.
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
மாகாணசபையை ஒழிக்கப் போவதாக இன்று எங்கோ வாசித்த ஞாபகம்.
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
தோழர் தோழர் தோழர்.
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
அடுத்தவரை பழி போடமுதல் நம்மைநாமே சரி பார்க்ணும். .
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
பாலஸ்தினியர்களுக்கு வந்தால் இரத்தம் தமிழர்களுக்கு வந்தால் சட்னியா?
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, பலஸ்தீன மக்களுக்கு இலங்கையின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, காசாவின் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை தொடர்ச்சியாக கடுமையான அதிருப்திகளை தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பையும் ஆதரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீனியர்களின் போராட்டம் பலஸ்தீனியர்களின் போராட்டம், சர்வதேச சட்டம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட அமைதியான மற்றும் சமத்துவமான தீர்மானத்தை பின்தொடர்வதில் இருந்து உலகம் பின்வாங்கக் கூடாது என்பதை நினைவூட்டுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் ஒருமித்த தீர்மானத்தை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் பிளவுகளை ஒதுக்கிவிட்டு, பகைமை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்த குரலில் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இந்த சவாலான காலகட்டத்திலும், 1967 ஆம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட,இரு நாடுகளின் தீர்வு உட்பட, தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இலங்கை தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். https://tamilwin.com/article/palestinian-territories-unacceptable-anura-1733028724 பாலஸ்தீனத்துக்கு சமஸ்டியை வலியுறுத்தும் ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களுக்கு சமஸ்டியை வழங்குவாரா? சரிக்கு சரியாக தமிழர்களுக்கும் இதே அழிவுகள் நடக்கும்போது ஜனாதிபதி தமிழர்களுக்காக குரல் கொடுக்கலையே?
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
இது தான் உண்மை. இதை இனவாதம் என்கிறார்களே?
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ரஞ்சித் உங்கள் பதிவுக்கு நன்றி. இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் 2015 இல் மைத்திரிக்கு நிபந்தனையில்லாத ஆதரவையும் எமது மக்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதையும் எதிராக எழுதியபோது @பாலபத்ர ஓணாண்டி @நிழலி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இங்கு வெள்ளை வான் இல்லை கிரீஸ்பூதம் இல்லை. ஒரு துண்டு பாணுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று பலதையும் சொன்னார்கள்.அங்குள்ளவர்களின் நிலமையைப் புரிந்து கொண்டேன். இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில் அதுவும் எதுவித பந்தோபஸ்தும் இல்லாமல்(சுமந்திரன் போகும்போதே 4 அதிரடிப்படையாட்கள் போவார்கள்)போய் தோழில் கைபோட்டு கதைக்கிறார்.மழை பெய்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் நிற்கிறார். எமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தாயகத்து மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
தம்பி வந்திறங்கும் போது கணனி சிகப்பாக காட்டியிருக்கும் அமுக்கியுள்ளனர்.
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
மக்கள் அவசரகால நிலையில் இருக்கும்போது இது வேண்டாம் என்கிறேன்.