Everything posted by விளங்க நினைப்பவன்
-
ரப் பாடகர் வேடன்
முன்பு Tulpen ம் அறிவின் பாடலை விரும்பி கேட்பதாக எழுதியவர் . சாதி வெறியர்களினால் அவர் ஒடுக்கபட்டார் என்றும் கேள்விபட்டேன். ஒரு திராவிட பாடகருக்கு இங்கே வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
சிறப்பு 👌
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
முதலில் இந்த காறித் துப்பும் கேவலமான பழக்கம் இலங்கை தமிழர்களிடமோ சிங்கலவர்களிடமோ இல்லை இந்தியர்களின் பழக்கமாகும் இந்திய தமிழ் படங்கள் பார்ப்பதனால் ஈழதமிழர்கள் இது பற்றி பேசுகின்றனர் நல்லகாலமாக அதை பழகவில்லை ஈழதமிழர்கள் இந்தியாவை திட்டுவதால் இந்தியாவுக்கு ஏதாவது பாதிப்புகளுண்டா - கிடையாது பாகிஸ்தானை ஆதரிப்பதால் புகழ்வதால் ஈழதமிழர்களுக்கு ஏதாவது நன்மை உண்டா - கிடையாது இந்தியர்களின் வெறுப்பை மட்டும் பெற்று கொள்ள முடியும்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பதவி இல்லாத அரசியல்வாதி தான் தனது மகன்களுக்கு பல இலட்சங்கள் பணம் (இலங்கை ரூபாவில் கோடி) கட்டி தனியார் கலவிநிலையத்தில் ஆங்கிலம் மூலம் படிக்க வைக்கும் வசதி கொண்ட அரசியல்வாதி
-
அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்!
அப்படி தான் இருக்ககும். பாகிஸ்தான் ஏற்று கொண்டால் கூட இலங்கை தமிழர்கள் பாகிஸ்தான் போக விருமபு மாட்டார்கள் இலங்கையிலேயே மகிழ்ச்சியாக இருந்துவிடுவார்கள் வெளிநாட்டு ஈழ தமிழர்கள் மேற்குலகநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கொமடி விடுவது அவர்களுக்கு தெரியாதா என்ன
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இவ்வளவிற்கு பின்பு கூட ரசோதரன் அண்ணா விளக்கமாக தெரித்து இருந்தாரே திராவிடம் தமிழ் பிராமணீயம் இந்துத்வா முஸ்லிம் முற்போக்கு தொளிலாளி முதலாளி என்று எல்லோரும் ஒன்றுபட்டு இந்தியர்களாக நின்றார்களே ஹிந்தி படங்களுக்கு பாட்டு எழுதுகின்ற ஒரு முஸ்லிம் கவிஞர் அவர் மதங்களை நிராகரிப்பவராம் அதனால் அவரை முஸ்லிம் மதவெறியர்கள் நீ நரகத்திற்கு செல்வாய் என்று மிரட்டினார்களாம். இந்து மதவெறியர்கள் அவர் முஸ்லிம் என்பதால் பாகிஸ்தானுக்கு போ எள்று சொன்னார்களாம் அவர் சொன்னாராம் தான் ஒன்றில் நரகத்திற்கு போக வேண்டும் அல்லது பாகிஸ்தான் போகவேண்டும் பாகிஸ்தானைவிட நரகமே மேலானது நான் நரகத்திற்கே செல்ல விரும்புகிறேன் என்றாராம்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எனது ஆதரவு எனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தபடாத அதை ஆதரவு என்று சொல்ல முடியாது எனது தாகமே முஸ்லிம் குடியரசு பாக்கிஸ்தான் 💪 இந்தியா உடையும் இந்தியா சிதறும் என்று கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழத்தமிழர்களும் முன் வரிசையில் நிற்கும் நீங்களும்
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
தமிழ்கவி அம்மையார் 🙏 நிலாந்தன் உங்கள் ஒப்பீடு மூலம் பலதை அறிந்து கொள்ள முடிந்தது
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உண்மைகளை ஒவ்வொன்றாக சிறப்பாக உங்கள் கருத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள் [திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். ] இந்தியா என்றுமே உடையாது என்ற உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் இந்தியா உடையும், இந்தியா சிதறும் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கனவு கண்டுகொண்டிருப்பதால் 200 வருடங்கள் சென்றாலும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெற போவது இல்லை. 💯 உண்மை
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
நல்ல முடிவு
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே, துணிச்சலுடன் உண்மைகளை சொல்லியுள்ளீர்கள் 👍 போர் என்று வந்தால் எல்லோருக்குமே பெரும் அழிவு தான்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நல்ல செய்திகளை தான் தெரிவித்துள்ளீர்கள் ஆனால் எனக்கு தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை நடைபெறுவதோ நேர்மாறு ரஷ்ய புதின் உக்ரைன் பொதுமக்கள் மீது மோசமான தாக்குத்களை நடத்தி கொண்டிருக்கின்றார்
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
இந்த தமிழ் யுரியுப் கரடிகள் சுவையான பொய்களை வைத்து எவ்வளவிற்கு நேரத்தை இழுத்து சப்பி கொண்டிருக்கிறார்களோ அவ்வளவிற்கு அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அவரை நினைக்க தான் பயமாக உள்ளது தீயவற்றையே ஆதரித்து கொண்டு வருகின்றார். இங்கே வரும் பெரிய பாதிப்பு அவர் அட்டுழியம் செய்த குற்றவாளிகள் ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தால் வெளிநாட்டு ஈழ தமிழர்களும் அவருக்காக அதை சரி என்பார்கள் ☹️
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
விரிவான தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
-
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி
ஜேவிபிக்கு ஆதரவு இல்லை என்பது நல்ல முடிவு தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர் இவர்கள் ஆதரவை பெற்று கொண்டு யாழ்பாண முதல்வராக வந்தவர்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஓம் சொல்பவர் நிலாம்டீன். முஸ்லிம் லஷ்கர் இ தய்பா இயக்கத்திற்கு குண்டுகள் வெடிக்க எல்லாம் தெரியாது. அவர்களுக்கு அன்பை அள்ளி வீச தான் தெரியும். இலங்கை சஹ்ரான் மாதிரி
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
இங்கே சட்டம் தன் கடமையை செய்துள்ளது. அம்ஷிகாவுக்கு நடந்த கொடுமையின் பின்னணியில் ஜேவிபி கட்சிக்காரர் இருப்பதினால் அவரை காப்பாற்ற அமைச்சர் சரோஜா போல்ரா அம்ஷிகாவை மனநலம் சரியில்லாதவராக காட்ட முயற்சித்த மோசமான செயல் போன்று நடந்திருக்கலாம்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
உறவே நீங்கள் பார்த்தவர்கள் ஈழ தமிழர்களாக இருக்க முடியாது இலங்கை தீவிர முஸ்லிம் மதவாதிகளாக இருப்பார்கள் பாக்கிஸ்தானுக்கு எதிராக இந்தியா என்று இல்லை எந்த ஒரு முஸ்லிம் அல்லாத நாடு பாக்கிஸ்தானை தாக்கினாலும் அவர்கள் பாக்கிஸ்தானை தான் ஆதரிப்பார்கள்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நயினாதீவுக்கு சும்மா உல்லாசமாக போக விரும்பி படகு சவாரியை பலர் விரும்பாததினால் பின்பு செல்லவில்லை ஆனால் நயினா தீவு விகரை இலங்கையின் தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களில் வராது ஆனால் சீனா அயல்நாடாக இருந்தால் அது மாறும் யேர்மனிக்கு போனால் பேர்லின் சுவர் கொலோன் Cologne பார்ப்பது பேன்று யாழ்பாணம் போனால் விகாரைக்கு தான் போக வேண்டும். உண்மை உறவை முஸ்லிம் மத கல்வி சாலைக்கு அழைத்து சென்று நன்றாக கழுவி அனுப்பி இருப்பார்களோ 😄
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இப்பவும் இருக்கிறது தானே,.....நான் கேட்டது அரசியல் மாற்றங்களை தையிட்டி விகாரையும் வெடுக்குநாறி விகாரையும் இலங்கையின் வடபகுதி தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக இப்போதும் இருக்கின்றது எனக்கு உண்மையாகவே தெரியாது 🙄
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சில நாட்களாக இலங்கை தமிழர்களிடம் புகழ் அடைந்துள்ள கனடா பிரம்டன் மேயர் Patrick Brown கூட மோடி தன்னை தம்பி என்று அன்பாக அழைப்பார் என்று சொல்லி பெருமைபடுபவர் தான்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சிங்களவர்கள் விரும்பாவிட்டால் என்ன இலங்கையில் உள்ள தமிழர்கள் மேற்குலகநாட்டு தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக விரும்புவது இந்திய பொருட்களை அவர்கள் சீன பொருட்களை விரும்புவது இல்லை. மேற்குலகில் குடியேறிய ஈழ தமிழர்கள் அதற்கும் மேலே யப்பான் Sony ரிவி யை சீனாவில் தயாரித்துவிட்டார்களே என்ற கவலையில் கொரியாவிலோ வேறு நாட்டிலோ நேரடியாக தயாரிக்கும் ரிவி வாங்குபவர்கள் இலங்கையின் வடக்கில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக தையிட்டி, வெடுக்குநாறி விகாரைகள் இருக்கும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவற்றில் தமிழீழம் - சிறிலங்கா போரை நிரந்தரமாகவே அவர்கள் நிறுத்தி விட்டார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
"கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல்" என்று தலைப்பு வைத்து தமிழ்நாட்டில் யுரியுப் போட்டார்களே யார் அண்ணா அவர்களை அப்படி பொய் சொல்லும்படி துப்பாக்கியினால் பயமுறுத்தியது மக்களை பேய்காட்டி பெரும் தொகை மக்களை பார்வையிட வைத்து பணம் பண்ணுவது தான் நோக்கம்