Everything posted by விளங்க நினைப்பவன்
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில்இ ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின்இ எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.] சரியாக சொல்லியுள்ளார் அவருக்கு பதிலாக அனுரகுமார திஸாநாயக்க வந்துள்ளார்
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
அநுரகுமார திசாநாயக்கவின் தமிழர்களுக்கான பிரசார காணொளி ஏற்கெனவே வந்துவிட்டதே ஐயர்மார்கள் இனி எங்களுக்கு வேண்டாம் அந்த கடவுளே நேரிடையாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக்க. சிங்கள மக்கள் தெரிவு செய்ததினால் அவர் ஜனாதிபதியானார் என்று நினைத்துவிட வேண்டாம் அந்த பிள்ளையை ஆதரித்து பலப்படுத்துவோம். கடவுளை நம்பிக்கை இல்லாதோர் சிங்கள மக்கள் தமிழர்களுக்காக எப்போதும் சிறந்ததை தான் தெரிவு செய்வார்கள் என்று எடுத்து கொள்லலாம்🙄
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
அநுரகுமார திசாநாயக அப்படி வேறு சொல்லியிருக்கின்றாரா 🤣 யாழ்பாணத்தில் அநுரகுமார திசாநாயக ஒரு புழுவை வேட்பாளராக நிறுத்தினால் அந்த புழு வெற்றி பெறுமாம் தமிழர்கள் அவருக்கு இவ்வளவு துரம் ஆதரவு கொடுப்பதனால் அவர் ஏழை தமிழர்களுக்கு கோழி பண்ணை ஆட்டு பண்ணை மாட்டுப் பண்ணை அமைத்து கொடுத்து கொடுக்கலாமே
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழ் வலைதளங்களில் கூட்டமைப்புக்கோ தமிழரசு கட்சிக்கோ தமிழர்கள் 💪 💪 ❤️ ❤️ இந்த அடையாளங்கள் இடுவது இல்லை அநுரகுமார திசாநாயகவின் கட்சிக்கு மட்டும் தான்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
AKD 💪 💪💪 ❤️ ❤️ ❤️
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இங்கு என்னை மாதிரி பலருக்கு தமிழ் ஈழம் இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இருக்கவில்லை ஆக கூடியது சஷ்டிக்கு முயற்சிக்கலாம் என்றே இருந்தது ஆனால் நீங்கள் மட்டும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீன் கொள்ளைகாரர்களை ஆதரிப்பதற்காக தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை தடுத்தால் இந்தியா கவலை அடைந்துவிடும் இந்தியாவை திட்டிக்கொண்டு பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ்ஈழம் பெற முடியாது இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான் இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் கிடைக்கும் மீன் கொள்ளையர்களை அனுமதிக்க வேண்டும் என்று செப்டம்பர் 21 2024 வரை சொல்லி கொண்டிருந்தீர்கள். அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் அவரை ஆதரிப்பதற்காக இப்போது தமிழ் ஈழம் பெறமுடியாத ஒன்று முடியாது என்கிறீர்கள்
-
நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும்
நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும் இருவருமே ஆண்டவனால் அனுப்பிவைக்கபட்வர்கள் எல்லோ. அநுரகுமார திசாநாயகவை இலங்கை தமிழர்களுக்காக அனுப்பினார் கொமேனியை ஈரானிய மக்களுக்காக அனுப்பிவைத்தார்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இது ஒரு நல்ல கேள்வி அதுவும் 21 ம் திகதி அவர் வெற்றி பெற்ற பின்பு எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது? சிங்கள மக்கள் தான் வழிகாட்டிகள் தமிழர்கள் அவர்களை பின்பற்றுவார்களா ஒரு தமிழ் வீடியோ வட்சப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஒரு தமிழர் சொல்கிறார் எங்களுக்கு ஐயர்மார்கள் வேண்டாம் அந்த ஆண்டவனே நேரடியாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக அந்த பிள்ளையை ஆதரிப்போம் 😭 ------------------------------------------ 1982 ஜனாதிபதி தேர்தலிலேயே அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை ஆரம்பித்த அவர் தலைவர் போட்டியிட்டுள்ளார் ஜே.ஆர்.ஜெயவர்தன -ஐக்கிய தேசிய கட்சி 52.91 வீதம் ஹெக்டர் கொப்பேகடுவ - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 39.07 வீதம் ரோஹன விஜேவீர - ஜேவிபி 4.19 வீதம் https://en.wikipedia.org/wiki/1982_Sri_Lankan_presidential_election
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
அநுரகுமார திசாநாயக்க வெற்றிக்கு சிங்கல சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியிருக்கும். தமிழ் சமுக ஊடகங்கள்பற்றி விபரம் தெரிந்த சிலர் சொல்வது பல தமிழ் யூரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்கவை அவர் வெற்றி பெற்ற பின்பு ஆதரிக்கின்றனர். புதிதாக பல தமிழ் யூரியுப்பர்களும் திடீர் என்று அவருக்கு பிரசாரம் செய்ய இப்போது தோன்றியுள்ளனர்.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழர்களை மண்டையில் போட்ட குழு தலைவரை அவர் தமிழ் தேசியம் என்று சொன்னதால் அவரை அனுசரித்து செல்வார்கள்- ஆயுதம் தூக்கி மக்கள் மண்டையில் போடத சுமந்திரன் போன்றோர் தான் அவர்களுக்கு பிரச்சனை.
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
சீன ஊடுருவலை தடுப்பதற்கு பாக்கிஸ்தானால் வருகின்ற ஆபத்தை தடுப்பதற்கு இந்தியாவின் பாதுகாப்பு அரணாக தமிழீழம் நாடு நிற்க்கும் என்று நாடு உருவாக முன்பே உறுதிமொழி வழங்கிவிட்டனராம்
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்தோன்றி மூத்தகுடியின் வாரிசு வசியா இப்படி சொல்வது
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை அரசிடம் மது கடைகள் திறக்க அனுமதி பெற்று பல மது கடைகள் திறந்து தமிழர்கள் குடித்து கொண்டு திரிகின்றனர் ஹீரோ அநுரகுமார திசாநாயக இதற்கு முடிவுகட்ட போகின்றார் என்கின்ற மாதிரி தானே தமிழில் செய்திகள் வந்தன
-
எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
அந்த நிருபர் கேட்கின்றார் சிறிதரன் சொன்னாரே சிறுவர் தினம் என்று வந்தால் பிரபாகரன் அவர்களுடைய மகன் தன்னை சுற்றி சுற்றி வந்த நினைவுகள் தான் வருகின்றது அதற்கு அம்மையார் இதற்கு மேலே ஒரு பெரிய பொய் உலகத்தில் இருக்க முடியாது என்று உண்மையை தெரிவிக்கின்றார். சிறிதரன் பொய்கதைகள் பேசி உசுப்பேற்றி தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்திருக்கின்றார்
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இப்பவுமா 🤣 நான் தமிழ்நாட்டை பற்றி தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்தது அங்கே அமைதி மார்க்கத்தினர் நிறைய இருக்கின்றனர் அவர்களை மகிழ்வித்து தங்கள் வீடியோவிற்கு நிறைய குழு ஆட்கள் (subscriber) சேர்ப்பதற்காக இப்படியான வீடியோக்களை தயாரிக்கின்றனர்
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
தமிழ் தேசிய தூண்கள் பொரும்பான்மை சிங்கல மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்கி ஏற்பவர்கள். அதனால் அநுரகுமார திசாநாயகவை இலங்கையின் தலைவனாக ஏற்றுகொண்டுள்ளனர் தமிழ் படத்தில் வரும் கதாநாயகனாம் அநுரகுமார திசாநாயக .ஆனால் தமிழ் மக்களை தமிழ் தேசிய தூண்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தங்களுக்கு வாக்களிக்காத தமிழர்களை துரோகிகள் என்பார்கள். சர்வதேசத்துக்கு செய்தி சொல்வது என்பது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் குழு கண்டுபிடித்த ஏமாற்று
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல் தமிழ்நாட்டில் இருந்து குசிபடுத்துவதற்காக காணொளி வெளியிட்டு பரப்பினர் 😊 👍
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இரண்டு கிழமையும் ஆகவில்லை அநுர குமார திசாநாயக பதவி ஏற்ற நாளில் இருந்து அவரை தமிழர் காவலனாக போற்றி புகழ்கின்றனரே
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
ஏற்கெனவே தமிழர்கள் கண்ணை மூடிக் கொண்டுஅநுர குமார திசாநாயகவுக்கு புள்ளிகளை அள்ளி வழங்கி ஜனாதிபதி மாளிகை புள்ளிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது. மேலதிகமாக இரண்டு புள்ளிகள் வைப்பதற்கு அங்கே இடமே இல்லை😳
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
தமிழ் யுரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்காவுக்கான பிரசாரத்தில் கோமளிகளாகவும் சந்தர்பவாதிகளாகவும் நடக்கின்றனர்
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
அண்ணா தெரிந்து கொள்ள கேட்கிறேன் சைக்கிள் ஓடுவது தானே நடப்பதை விட கடினம் நடை தான் சுலபமான பயிற்சி என்றபடியால் தானே சீனியர்களுக்கு நடப்பதை ஊக்கிவிக்கபடுகின்றது. நடப்பதற்கு கஷ்டபட்டவர் சைக்கிள் ஓடியது தான்.. இனி இலங்கை தமிழ் தேசியவாதிகள் கவுரவ அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகவும் ஓவரைம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் வைப்பார்கள்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட அனுரகுமார திசாநாயக்காவே இப்போது அவர்கள் தலைவராக ஆகிவிட்டார் அவர்களின் தலைவரே அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
மது பழக்கத்தால் இலங்கை தமிழர்கள் சிரமபடுகின்றனரா மது அடிமை தனத்தில் இருந்து விடுதலையாவதற்கு தங்களது தலைவன் அனுரகுமார திசாநாயக்கரின் உதவியை வேண்டிநிற்கின்றனரா