Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. தமிழ் பொது வேட்பாளர் குண்டுச்சட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டும் கவி அருணாசலம் அய்யாவின் கருத்து படம் மிகவும் சிறப்பான கருத்து படம் . தமிழ் அரசியல்வாதிகள் தாங்கள் குண்டுசட்டிக்கு உள்ளே குதிரை ஓட்டி பேய்காட்டி தமிழ் மக்களையும் குண்டுசட்டிக்குள்ளேயே தொடர்ந்து வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் குண்டுசட்டியை விட்டு வெளியேறி சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள்.
  2. இந்தியாவில் ஒரு மாகாணத்தில் மாணவர்களே பெரும் புரட்சி செய்து வென்றார்கள் என்றும் அதன் பின்பு மக்களின் மாபெரும் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்கள் என்றும் அதன் பின்பு அவர்கள் செய்த லஞ்சம் ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது என்று இந்தியாவில் படித்த எனது உறவினர்கள் மூலம் சிறுவயதில் அறிந்திருக்கிறேன்.மாகாணத்தின் பெயர் மறந்துவிட்டது நீங்கள் இப்போது சொன்னபடியால் அது அசாம் என்று நம்புகிறேன் இந்த யேவிபி இலங்கையில் அட்காசம் செய்த காலங்களில் மக்கள் இரவில் வெளிச்சம் பாவிக்க கூடாது என்று மின்சாரத்தை துண்டித்து விடுவார்களாம் ஆனால் யேவிபி தலைவர்கள் மின்சார இயந்திரம் வைத்து அவர்கள் வீடுகளில் வெளிச்சம் போட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனராம். தற்போதைய பலஸ்தீன மக்கள் துன்பபட ஹமாஸ் தலைவர்கள் அவர்களை அடக்குமுறையின் கீழ்வைத்திருந்து தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வது போன்று நீங்கள் தெரிவித்தமை அவ்வளவும் உண்மை 👌 நன்றி.
  3. வீரகேசரியில் இந்திய தமிழ்படங்கள் பற்றி எழுதுபவரை விளையாட்டு பகுதியில் எழுதவிட்டுவிட்டனர்
  4. ஜனதிபதி பொது தமிழ் வேட்பாளராக ஒரு பெண்ணை நிறுத்தியிருந்தால் அனுதாப வாக்ககளை பெற்று வெற்றி பெற்றிருக்கலாமே என்று தந்திரோபாயதிட்டமிடல் ஆலோசனையை Vasee தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு வழங்கி உள்ளார் என்ன கதை சொல்லி ஏத்திகொண்டு வந்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்
  5. தமிழர்களுக்கும் பயன் இல்லை முழு இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தை ஒருபோதும் உயர்த்தாது.பதிலுக்கு வெனிசுலா மாதிரி கொண்டு போகும்.
  6. அங்கே தற்போது சென்றிருக்கும் எமது ஆட்கள் சிலரது தகவல்படி தமிழர்களிடம் சஜித்துக்கும் ரணிலுக்கும் நல்ல ஆதரவு உள்ளது என்கின்றார்கள். தாங்களே சென்றவருடம் மார்ச்சில் அங்கே நின்றதற்கும் இப்போ ரணில் வந்த பின்பு வந்ததிற்கும் பெரிய நல்ல வேறுபாடுகளை காண முடிகின்றது என்கின்றார்கள். சிங்கள மக்களின் நல்ல கருத்துக்கள் - "ராசபக்சாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பியது மிகவும் நல்லம் இல்லாவிட்டால் நாடு இன்னும் மோசமாக போய் இருக்கும் யாரையும் நம்பமுடியாமல் உள்ளது " ஆனால் யேவிபிக்கு ம் அவர்களிடம் ஆதரவு உள்ளது தான் பயமாக உள்ளது.
  7. இனி தமிழ் மக்களைக் குறிவைத்து முன்பு போல இலகுவாக ஏமாற்றி கொள்ளை அடிக்க முடியவே முடியாது என்று கொள்ளையர்கள் வருகின்ற நிலைக்கு தமிழர்கள் விழிப்படைய வேண்டும் [ இலங்கை தமிழருக்குக்காக பணத்தை நிதியை வெளிநாடுகளில் பேணக்கடிய. ஒரு கட்டமைப்பை உருவாக்குங்கள்....விடுதலை புலிகள் பெயரில் தொழில்சாலைகள். தொடங்க வாய்ப்புகளை உருவாக்குவோம் ] இங்கே கந்தையா அண்ணா சொல்வதை பார்த்தால் இந்தியன் 2 எடுத்த மாதிரி கொள்ளையர்களையும் பகுதி 2 ஆரம்பியுங்கள் என்று திட்டம் போட்டு கொடுப்பது போன்று உள்ளது.
  8. நீங்களோ சந்திரபாபுவின் பாட்டு தான் சிட்டிவேஷன் சாங்க் என்று விட்டீர்கள் நானும் இது தொடர்பான அறிஞர்களிடம் தொலைபேசி எடுத்து விசாரணை செய்தேன். வைரமுத்துவை சொல்கின்றாயா என்றார்கள் இறுதியில் விடை கிடைத்தது 😂 மிகவும் பொருத்தமான சிறப்பு பாடல் ஒண்ணுமே புரியல உலகத்துல கண்ணிலே கண்டதும் கனவாய் தோணுதே காதிலே கேட்டதும் கதை போல் ஆனதே என்னானு தெரியலே சொன்னாலும் விளங்கலே என்னை போலே (ஈழதமிழர்கள் போலே ) ஏமாளி எவனும் இல்லே
  9. 🤣 ஓம் மார்க்கெட் என்றால் எங்களது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பானரைவிட இவாவுக்கு தான் மார்க்கெட் ஈழதமிழர்களிடம் மிக அதிகமாக உள்ளது.
  10. பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு என்ற செய்தியை வைத்து பாஜகவை விட்டு வெளியேறி இன்ன இன்ன கட்சிகளில் சேரபோகின்றார் என்று செய்தி வெளியிட்டார்களே யாழ்கள கருத்தாளர்கள்🙆‍♂️
  11. இந்தியாவில் தாஜ்மஹாலை காட்டி இது தான் காதலின் சின்னம் என்பது போன்று வெளிநாடுகளில் தமிழர்கள் ஒரு தமிழ் கடையை காட்டி தமிழர் பணத்தை கொள்ளை அடிந்து கட்டி எழும்பிய கடை தான் இது என்று சொல்லும் நிலைமையை இன்று காணலாம். இந்த நிதி சேகரிப்பு கொள்ளையர்களை தமிழர்கள் உண்டியல்காரர்கள் என்றும் கிண்டலாக சொல்வார்கள் ☹️ இது பற்றி பலர் பேசினார்கள் நானும் மற்றவர்களும் நினைத்தது உண்டு கொள்ளையர்கள் இவ்வளவு மோசமாக ஏமாற்றுவதற்கு தமிழர்கள் அவ்வளவு அப்பாவிகளாக இருந்தார்களா அல்லது அவ்வளவு மூடர்கள்களாக மோட்டு மக்களாக இருந்தார்களா☹️
  12. கைக்கூலிகள் ? இவர்கள் ஒன்றும் கைக்கூலிகள் இல்லை தமிழ்மக்களிடம் கொள்ளையடித்து பெரும் பணக்கரர்களான கொள்ளைகாரர்கள். யாழ்பாணத்து சமுக அமைப்புக்களும் யூனி மாணவர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தினார்கள் அந்த கட்சிகாரர்களே பொது தமிழ் வேட்பாளரை ஆதரிக்க தயாராக இல்லை அதனால் அந்த கட்சி தலைவர்களை கஜேந்திரன் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டினார் அவர்களும் கைக்கூலிகள் இல்லை.தேசிய அரசியல் பேசி பெரும் பணக்கரர்களானவர்கள்.
  13. எங்களைவிட அவரின் ஆட்சியை பார்க்க முடியாதே என்ற பெரிய கவலை சர்வதேசத்திற்கு
  14. இவரை பற்றி எனக்கு இப்போ அதிகம் தெரியாது சீமான் கட்சியில் சேரும் போது யாழ்களம் வந்து வீரதமிழிச்சியை பற்றி படித்து அறிந்து கொள்வேன்
  15. விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் ஜனநாயகம் சுதந்திரம் சார்ந்தவைகளை நக்கல் நையாண்டி செய்பவர்கள் ஒன்றும் ரஷ்யாவிலோ தமிழ்நாட்டிலோ வாழ்பவர்கள் இல்லை. அதே பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் தங்களுக்கு பாதுகாப்பான அரவணைப்பை தேடி கொண்டவர்கள் தான்.
  16. இந்த கூத்தை என்ன என்று சொல்வது இலட்சகணக்கான தனது இராணுவத்துடன் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக வந்த ரஷ்யா இப்போது உக்ரேனை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதும் உக்ரேனின் துரோக தாக்குதல் என்பதும் 🤣
  17. அந்த விம்ப உடைப்பு தானே பெரிய பிரச்சனையாக உள்ளது. புதினை நெருங்க முடியாத மாபெரும் வீரனான உருவாக்கி வைத்திருந்த விம்பம் உடைந்து இப்போது விழுவது தான் புதின் இரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
  18. நேட்டோ ரஷ்யாவுக்குள் புகுந்து அடித்தது என்ற கதைகளை எங்களுடனே வைத்து கொள்வோம் 😄 இது கவனத்தில் கொள்ள வேண்டிய புள்ளி 🖕
  19. அவர் சொல்வது முழுக்க உண்மை ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளர் என்பது தமிழர்களை கேலிக்குரியவர்களாக ஆக்கி கீழ்நிலைக்கு கொண்டு செல்லும் சதி
  20. தமிழர்களை கேலிக்குரியவர்களாக ஆக்கி தமிழரசு கட்சியை நாசம் செய்து தாங்கள் எதாவது எழும்பலாமா பயனடையலாமா என்ற முயற்ச்சி தான்.
  21. இஸ்லாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மதவெறி சூழ்ச்சி வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை எதிர்கொள்ள நேரிடும்] முஸ்லிம் மதத்திற்காக சீமான் எப்படி எல்லாம் பேசுகின்றார் முஸ்லிம் மதவாதத்தை திருப்திபடுத்தி முஸ்லிம் வாக்குகளை பெற்றுவிடலாம் என்பதற்காக சீமான் மதவாதத்திற்கு நன்றாகவே முண்டு கொடுப்பார். வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு நடந்தது பற்றி சீமான் கண்டணம் ஏதாவது
  22. இலங்கை தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளராக தமிழ் அரசு கட்சியின் உறுப்பினரை நிறுத்தியது அந்த கட்சியை அவமானபடுத்தி அழித்துவிட வேண்டும் என்ற இவரது நோக்கமே என்பது பேச்சில் இருந்து தெரிகின்றது
  23. பக்கச் சார்பான ஊடகவியலாளர் இரா. மயூரதன். டொக்டர் அர்ச்சுனாவை ஆதரிப்பவர்களை விசில் அடிக்க்கும் குஞ்சுகள் என்றவராம் இவர்
  24. இலங்கை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் என்பது வேற லெவல். ஈழதமிழர்களை இன்னுமொரு படி கீழே கொண்டு செல்வதற்கான முயற்ச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.