Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  2. இது என்னுடைய கருத்தில்லை.. இணையத்தில் சுட்டது… சில கருத்துக்கள்(?)… ….. தனிப்பட்ட காழ்ப்புகள், பிறர்பற்றி ஏதுமறியாமலேயே கொள்ளும் முன்முடிவுகளில் இருந்து எழுபவை. இத்தகைய முன்முடிவு கொண்டவர்கள் தங்கள் மூளைக்கொதிப்பாலேயே சூழலில் சதா வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தன் எதிர்த்தரப்புக்கும் பொதுவான ஒரு முறைமையை கடைப்பிடிக்க, தர்க்கத்தை முன்வைக்க இவர்களால் இயலாது. ஆகவே எப்போதும் தன் எதிர்த்தரப்பை, தன்னை ஏற்காதவர்களை, தன் எதிரியாக உருவகம் செய்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் எதிரிக்கு என்னென்ன இயல்புகளுண்டோ அனைத்தையும் அவன்மேல் ஏற்றி வசை, ஏளனம், அவதூறு என சலம்புகிறார்கள். இவர்களிடம் பேசுவதென்பது குடிகாரர்களிடம் பேச்சுக்கொடுப்பதுபோல. ….
  3. யாழ் கள தனிக்காட்டு ராஜாவுக்கும், கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊 வாழ்க வளமுடன்🎉🎉🎉
  4. இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்த்துக்கள்🎉🎂🎊
  5. இயற்கையோடு இணைந்திருந்தால் நல்லதுதான். ஆனால் எதிர்காலத்தில் இயற்கையே இல்லாமல் போகும் நிலையை நோக்கி உலகம் போவதால் குளிசைகளும், கலவைகளும் உணவாகவும், மருந்தாகவும் மாறுகின்றன!
  6. யாசகர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இப்படி ஒரு பெரும்கதை இருக்கும். கதையில் வரும் இளைஞனைப் போல எல்லோரும் கருணைகொண்டிருந்தால் உலகம் வேறு மாதிரி இருக்கும்!
  7. மூட்டைப்பூச்சி இருந்தால் கட்டாயம் அது குடித்த இரத்தம் எங்காவது இருக்கும். இலண்டனின் பல இடங்களில் இருக்கின்றது. நான் தமிழரின் விலை குறைந்த சலூனுக்குப் முன்னர் போய் கதிரையில் இருந்தால் கடிக்கிற மாதிரி ஒரு உணர்வு வரும்! அது மலிவான கதிரைகளில் மூட்டை இருக்கும் என்று மனம் நம்புவதால் வரும் உணர்வு என்று நினைக்கின்றேன். இப்பவெல்லாம் கொஞ்சம் பொஷ்ஷான சலூனுக்குப் போவதால் அப்படியான கடிக்கும் உணர்வு ஒன்றும் வருவதில்லை! ஆக, ஆன்ரிக்கு ஒன்றில் மனப்பிரமை அல்லது தோலில் பிரச்சினை. எதற்கும் நகங்களை கீறாமல் இருக்குமளவிற்கு வெட்டிவிட்டால் நல்லது. 😃
  8. நன்றி ராசவன்னியன் ஐயா. பிடித்த பல பாடல்களைக் இசைஞானியின் இசையில் மீண்டும் கேட்கமுடிந்தது. முன்னுக்கு இருந்தவர்கள் பின்னால் இருந்தவர்கள்/நின்றவர்கள் மீது கொஞ்சம் கரிசனை காட்டியிருக்கலாம்☺️
  9. கடந்த 13 ஆண்டுகளாக, முப்பது வருடங்கள் நடந்த போராட்டத்தை மறக்கவைக்கும் செயற்பாடுகள்தான் நடக்கின்றன. போராடியவர்களையும், போராட்டத்தையும் அன்றாடம் நினைக்கத்தூண்டும் வகையில் நினைவிடங்கள், தூபிகள் இல்லாமல் இருப்பதால் போராட்ட வரலாறு மறைக்கப்படும் அல்லது மாற்றப்படும் நிலைதான் உள்ளது..
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ஐயா!🎊🎂🎉
  11. இதுக்கெல்லாம் இந்தக் காலத்தில் கலியாணம் தேவையில்லையே! சும்மா பழகிப் பார்க்கலாமே.. 😁
  12. வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் வான்கரும்புலி மறவர்களின் 13 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/bc47667c-4b8f-4917-9706-bb68cec04eec
  13. படிக்க ஆவலாக இருக்கின்றோம் ராசவன்னியன் ஐயா!😀 ஒரு காலத்தில் கணிணியைப் பிரித்து மேய்ந்து பாகங்களை மாற்றி பல விடயங்களை சுயமாகவே கற்றிருக்கின்றேன். அநேகமான தடவைகள் எதுவுமே முதலாவது தடவையில் சரியாக வந்ததில்லை! சரியாக வந்தால் அதில் என்ன சவால் இருக்கின்றது!
  14. புத்தனின் முத்திரை!😜 அடிக்கடி கிறுக்குங்கள் புத்தரே😀
  15. அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🎉🎈🎊 வாழ்க வளமுடன்🎂
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி🎊🎉🎈 வாழ்க வளமுடன்🎂
  17. தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து... தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தேசியத் தலைவரின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு அவர்களின் சிந்தனையிலிருந்து... ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் அா்த்தம் இருக்கிறது ஆனால் எம்முடைய வாழ்க்கையின் அர்த்தத்தை நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும் உமது படிப்பையும் வேலையும் ஒரு வேலைக்கூரிய கடமையாகச் செய்யாமல் அதற்கு முமு அர்த்தம் கொடுக்கக் கூடிய மாதிரியாக செய்க நான் உல்லாச விரும்பி அல்ல அது என் இயல்பு அல்ல உல்லாசத்தை விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் அஃது என்னால் முடியாது அறிவும் வயதும் அனுபவமும் உயர்வும் கிடைக்கும் பொமுது நாம் பணியவேண்டும் பணிவு என்பது உலகையும் மக்களையும் புரிந்துந்துகொண்டு அவர்களுக்காக உழைத்தல் என்பதையே குறிக்கும். சிந்தனையில் எளிமையாக வாழவும் மனித சேவையும் எப்பொமுதும் முக்கியமாகக் கருத வேண்டும் மூலம் -தமிழீழ ஆவணக்காப்பகம் https://tamileelamarchive.com/ https://www.thaarakam.com/news/eb939b3f-c8cd-496b-9c84-d423d2038a46
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  19. அப்ப தொடர்ந்து சைன் இன் பண்ணி வாசியுங்கோ! இல்லாத பிரச்சினைகளுக்கு மோகன் எப்படி தீர்வு தருகின்றார் என்று பார்ப்போம்! எதுக்கும் இரண்டு ஸ்கிரீன் ஷொட் கேட்பார் (1: நோமல், 2: பிராந்து)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.