Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் பெண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே......! --- காலை அரும்பி ---
  2. கரைச்சலோடு குடைச்சலும் வேண்டும்போல .............! 😁
  3. அன்பே . .... கல்வியை கலவியாக்குவதிலும் ஒரு இன்பம் உண்டு என்ன ........ திரு பாஞ் அவர்களின் அறிவு இவ்வளவு தூரம் பாயும் என்று நான் நினைக்கவில்லை ........! 😂
  4. மென்மையான மனங்கள் பாறைகளையும் பிளந்து விடும் வலிமை கொண்டவை .......! 👍
  5. பங்குனி போய் சித்திரை வந்தா பத்திரிக்கை வந்திடும் . .........! 😍
  6. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம் ஆண் : நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி ஆண் : பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி பெண் : { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2) ஆண் : நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே பெண் : நீ இன்றி ஏது பூ வைத்த மானே ஆண் : இதயம் முழுதும் எனது வசம் பெண் : கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம் பெண் : அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம் ஆண் : { காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது } (2) பெண் : உன் தோளில் தானே பூமாலை நானே ஆண் : சூடாமல் போனால் வாடாதோ மானே பெண் : இதயம் முழுதும் எனது வசம் ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் பெண் : எல்லாமே என் சொந்தம் ஆண் : இதயம் முழுதும் எனது வசம்........! --- வா வா அன்பே அன்பே---
  7. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை . ........! 👍
  8. அதிரடித் தாக்குதல் . ........ அது இப்படித்தான் இருக்க வேணும் . ....... உருவு கண்டு எள்ளாமை வேண்டும் . ....! 😂
  9. Kerala · Rejoindre Vijayan Nair · tprndsoeSomuufmit261thiah2g9mg2fu8c21i1994a72h11 tc501m304m5 · GoodMorning & Happy New Year
  10. நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் . ..........! 👍
  11. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே… ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே பெண் : உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே பெண் : கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல் உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல் நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம் பெண் : பூக்களை திறக்குது காற்று புலங்களை திறக்குது காதல் முடிந்தது மறைந்தது ஊடல் காதல் செய்வோம் பெண் : ஒருமுறை மலர்வது காதல் இருவரும் கலந்தபின் தேடல் முதல் எது முடிவது காதல் காதல் செய்வோம் ஆண் : நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே என் தலை சொர்க்கதை முட்டுதடி ஆண் : நீ சம்மதம் சொல்லிய நொடியில் ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய் என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய் நீள வைத்தாய் என் பூமியை எடுத்துக் கொண்டாய் உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் பெண் : ஆ.. காதலனே உன்னை துடிக்கவிட்டேன் கண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன் ஆண் : அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன் இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன் பெண் : சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன் ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம் ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ ........! --- காத்திருந்தாய் அன்பே ---
  12. அழகிய நீளமான கழுத்து , அதுவே இப்போது பாரமாய் . ..........! 😴
  13. 2018 ல் கல்லுகளுடன் கூடிய வளவு துப்புரவாக்குவதற்கு இருவருக்கு ஒருநாளைக்கு 1500 x 2 = 3000 ரூபா இரண்டுநாள் 6000 ரூபா குடுத்ததாய் ஞாபகம் . .......நானும் அவர்களுடன் வேலை செய்தபடியால் எனக்கு 3000 ரூபா லாபம் . ........! 😁
  14. குட்டிப்பிள்ளையின் அறிவுரை .........! 😂
  15. என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் . ........ ஜெய்சங்கர், விஜயகுமாரி & உஷா ........! 😍
  16. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே } (2) பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது........! --- அலேக்ரா அலேக்ரா ---
  17. சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல் duel income no kids) பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் ) கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........! 😴
  18. வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ.........! --- காதலெனும் தேர்வெழுதி ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.