Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. நம்ம நாட்டிலும் முன்பு இப்படித்தான் நடத்துனர் பற்றுசீட்டு கொடுப்பார்கள் . ...... நன்றி தோழர் . .........! 👍
  2. பறக்கும் பந்தாட்டம் நடக்கும் கொண்டாட்டம் ........ ! 😍
  3. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி --- --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---
  4. வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா..ஆஆ… ஆண் : பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப் பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா ஆண் : ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா……! ஆண் : போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா ஆண் : சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால் வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா……..! --- நாளைப் பொழுது உந்தன் ---
  5. இன்பமலர்கள் பூத்து குலுங்கும் .........! 😍
  6. சீண்டல்கள் சுகமானது திரு .பாஞ்ச் அவர்களே . .........! 😂
  7. அருமையான ஒரு காதல்கதை ஐயா ..........! நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆலமரம் குருநகரில் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் மர டிப்போவில் இருந்து சிறிது தூரத்தில் இருப்பதுதானே . ....... நானும் லொறியை டிப்போவில் லோட் இறக்க விட்டுட்டு அங்கே அந்த ஆலமரத்தின் கீழ் சென்று ஆறுதலாய் இருப்பதுண்டு . ....... ஒருவேளை நறுமுகையையும் நான் சந்தித்திருக்கலாம் . .........! 😁 நல்ல கதை நன்றி ஐயா . ........!
  8. மஞ்சம் காத்திருக்கு என்று மயக்கத்துக்கு காத்திருக்கும் ஆணின் புலம்பல் நன்று ஐயா ........! 😁
  9. உண்மைதான் . ........ ஆட்டுக்காரனின் பிரலாபம் நியாயமானதே ...... ஆனாலும் காலமும், தலைமுறைகளும் அதை அடியோடு மாற்றிவிடும் மறக்கடித்தும் விடும், விட்டுகொண்டிருக்கின்றது . ........ இன்பமும் நிதியும் சேர்ந்து வரும் காலத்தில் ஆட்டுக்காரனையும் யார் நினைவில் வைத்திருப்பர் . ..........! 😁 கவிதைக்கு கவிதை நன்று கோஷான் .........!
  10. நல்ல பொருள் பொதிந்த கவிதை ஓணாண்டி ......... இதை விவரித்து எழுதினால் அரசியலாய் மாறிவிடும் ......... அது இங்கு வேண்டாம் . ....... இக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 27 க்கு மாற்றி விடலாமே ....... பலரும் வாசிக்கும் இடமாய் அது இருக்கும் .......! 👍
  11. எந்த ஒரு உயிரினத்துக்கும் தன்னுடைய உடலில் தளர்வுகள் உணரும்போது உறங்கு நிலையில் இருந்த ஞானம் கொஞ்சம் கொஞ்சமாய் விழித்தெழும் ......... மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல .......... இங்கு பலர் பூனை வளர்ப்பார்கள் ........ பின் அவர்கள் இருக்கும்போதோ, வேறிடத்துக்கு மாறும்போதோ அவற்றை அனாதரவாய் விட்டு விட்டு போய்விடுவார்கள் ......... பிறகென்ன அதுகள் அக்கம் பக்கம் வீடுகளுக்கு உணவுக்காக அலைந்து திரியும் . .......! 😁 நன்றி ரசோ ..........!
  12. பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னரான ஒரு கதையை வசனகவிதை சுட்டி நிற்கின்றது . ....... எங்கும் சகல அதிகாரங்களுமிக்க வல்லவர்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம் , செய்யமுடியும் ......... அன்று மட்டுமல்ல அவை இன்றும் தொடர்கின்றன . .........! 😁
  13. விலங்கை உடைக்கவும் , சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முனையும் எம்மினத்தின் வேட்கை கவிதையில் முளைவிடுகின்றது ........! 👍 நன்றி ரசோ ...........!
  14. அல்வாயன் மிகவும் அருமையான கவிதை . ......... ஒவ்வொரு வரிகளும் ஒரு வரலாறு .......... தொடர்ந்து கவிதை தாருங்கள் . ......! 👍
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . ......... இன்றுபோல் என்றும் நீடுழி வாழ்க . ........! 💐
  16. வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா பெண் : பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆண் : குணமிருக்கு பெண் : ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா ஆண் : கண்ணையா பெண் : இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா ஆண் : சொல்லையா ஆண் : தாயாரின் சீதனமும் ஓஓஓ தம்பிமார் பெரும் பொருளும் ஓஓஓ ஆண் : மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா மானாபி மானங்களை காக்குமா பெண் : { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2) பெண் : நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே ஆண் : அங்கம் குறைந்தவனை… அங்கம் குறைந்தவனை… ஓஓஓ… அங்கம் குறைந்தவனை ஆண் : அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா ஆண் : வீட்டில் { மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா } (2) பெண் : { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை } (2) பெண் : கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா { கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா } (2) ........! --- தாழையாம் பூ முடிச்சு ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.