டாகடர் கோபி நல்ல நகைச்சுவையாக கதை சொல்லத் தெரிந்தவர். அனுபவ அறிவு பெற்றவர் போல இருக்கிறது . கிராமத்து வழக்கில் எழுதினாலும் வாசிக்க சுவையாக இருக்கிறது . எமது நன்றியை தெரிவிக்கவும்.
கொல்லப்படடவர்களில் மூவர் சுவிஸ் நாட்டில் இருந்து சென்றவர்கள் என்று சொல்லப்பட்டது . தனி ஒருவர் செய்திருப்பார் என்பது சாத்தியமில்லை. அதிகாலை 4.30 என்றும் 5 00 க்கும்6.00 இடையில் என்றும் சொல்லப்படுகிறது . கைப்பற்ற பட நகைகள் 46பவுன் பெறுமதி என்றும் பின் போலீஸ் தரப்பில் 26 என்றும் சொல்லப்படுகிறது. ஊடகங்களின் திரிபு படுத்தலா ? அல்லது மேலிடத்தின் கபளீகரமா ? விடயம் மலிந்தால் சந்தைக்கு வரும் காத்திருப்போம். .
"உலகம் தெரிய வில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை "......உண்மைதான் மனிதர்கள் மனம் மாறிக் கொண்டே இருக்கின்றார்கள் யாரையும் நம்ப முடியாத போலி உலகில் வாழ்கிறோம். அருமையான பாடல் மிகவும் நன்றி.
வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
யாழ்களத்தின் சர்வர் இல் ஏற்படட பிழை. பிறந்தநாள் கொண்டாடுபவரின் குறையை யாழ் களம் காலப்போக்கில் சரி செய்யும் என நம்புவோம்.
இலங்கை குடி மக்களையே நிம்மதியாக வாழ விடாதவர்கள் குரங்குகளையும் சுதந்திரமாக வாழ விடுகிறார்கள் இல்லையே பாவம் வாயில்லா ஜீவன்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ?
என் பிறந்த நாளில் வாழ்த்திய யாழ் நட்புறவுகள் தமிழ்சிறீ எராளன் சுவி நுணாவிலான் யாயினி கறுப்பி ஈழப்பிரியன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
பங்குனி 30 இல் பிறந்த நாளைக்கு கொண்டாடிய யாயினிக்கு தாமதமான என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களை சேரட்டும்.