Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11007
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. அது தம்பி சொய்சா அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல். வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா வாழ்வதுபற்றி தெரியும்.
  2. ஓட்டுனரையும் நேசியுங்கள் தங்கள் ஆக்கத்துக்கு நன்றி. மிகவும் சரியே
  3. புரடசித்தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்க.
  4. சிறுத்தையின் குணம் தெரியாமல் நட்பு வைத்துவிடடது. பாவம். தந்தை என்பவர் மெளனமான சுமை தாங்கி
  5. டாகடர் கோபி நல்ல நகைச்சுவையாக கதை சொல்லத் தெரிந்தவர். அனுபவ அறிவு பெற்றவர் போல இருக்கிறது . கிராமத்து வழக்கில் எழுதினாலும் வாசிக்க சுவையாக இருக்கிறது . எமது நன்றியை தெரிவிக்கவும்.
  6. முதல்வருக்கு வாழ்த்துக்கள்.( அடுத்த முறை முதல்வரைப் பார்த்து எழுதவேண்டும். )😀
  7. பகிர்வுக்கு நன்றி தியா .ஒலியின் அளவு போதாமல் இருக்கிறது . உங்கள் ஒலிப்பேசி (Mic )வேலைசெய்யவில்லையா ?
  8. கொல்லப்படடவர்களில் மூவர் சுவிஸ் நாட்டில் இருந்து சென்றவர்கள் என்று சொல்லப்பட்டது . தனி ஒருவர் செய்திருப்பார் என்பது சாத்தியமில்லை. அதிகாலை 4.30 என்றும் 5 00 க்கும்6.00 இடையில் என்றும் சொல்லப்படுகிறது . கைப்பற்ற பட நகைகள் 46பவுன் பெறுமதி என்றும் பின் போலீஸ் தரப்பில் 26 என்றும் சொல்லப்படுகிறது. ஊடகங்களின் திரிபு படுத்தலா ? அல்லது மேலிடத்தின் கபளீகரமா ? விடயம் மலிந்தால் சந்தைக்கு வரும் காத்திருப்போம். .
  9. தொடக்கத்தில் இருந்தே வயதானவருக்கும் பெண்ணுக்கும் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு .நல்ல முடிவு. பகிர்வுக்கு நன்றி
  10. கடற்படைக்கு அருகில் இருக்கும் வீட்டில் ......அவர்களுக்கு தெரியாமலா இருக்கும் ? உயிருக்கு உத்தரவாதமில்லாத நாடாகிப்போய்விட்ட்து.
  11. நன்றாக பழம் சாப்பிட்டு அனுபவப்படட ஆள் போல தெரியுது.பகிர்வுக்கு நன்றி .முன்பு வீதியோர வாழைக் குலைபழுப்பது " சி ரி பி பஸ் " விடும்புகை என்பார்கள். 😃
  12. அதிஷ்டம் வேலை செய்யுது போல . மேலும் கீழுமாக போய் வந்து விளையாடுகிறீர்கள். வாழ்க முதல்வர்.
  13. "உலகம் தெரிய வில்லை ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை "......உண்மைதான் மனிதர்கள் மனம் மாறிக் கொண்டே இருக்கின்றார்கள் யாரையும் நம்ப முடியாத போலி உலகில் வாழ்கிறோம். அருமையான பாடல் மிகவும் நன்றி.
  14. வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாழ்களத்தின் சர்வர் இல் ஏற்படட பிழை. பிறந்தநாள் கொண்டாடுபவரின் குறையை யாழ் களம் காலப்போக்கில் சரி செய்யும் என நம்புவோம்.
  15. இலங்கை குடி மக்களையே நிம்மதியாக வாழ விடாதவர்கள் குரங்குகளையும் சுதந்திரமாக வாழ விடுகிறார்கள் இல்லையே பாவம் வாயில்லா ஜீவன்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ?
  16. என் பிறந்த நாளில் வாழ்த்திய யாழ் நட்புறவுகள் தமிழ்சிறீ எராளன் சுவி நுணாவிலான் யாயினி கறுப்பி ஈழப்பிரியன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள். பங்குனி 30 இல் பிறந்த நாளைக்கு கொண்டாடிய யாயினிக்கு தாமதமான என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களை சேரட்டும்.
  17. பெயர் , குடும்பமானம் ,நம்பிக்கை , நாணயம் கெட்டு நகைக்கும் பணத்துக்கும் விலைபோன மனிதம்.
  18. நன்றாக போகிறது பயணம். முழுதும் எழுதி முடிய கருத்து எழுதுகிறேன். தொடருங்கள்.
  19. தன வீட்டு எல்லையில் விபத்து நடப்பதாயிருக்குமோ ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.