Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by நிலாமதி

  1. " மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் " என்பது போல பழைய பள்ளிக் கால நினைவுகளை ஞாபக படுத்துகிறீர்கள் நன்றி தொடருங்கோ .
  2. எங்கள் கணிப்பின் படி எதிர் காலமல்ல இன்னும் சில நாட்களில் கூட சொல்லக் கூடும். நல்ல எதிர்வு கூறல். நன்றி
  3. K என்ற வார்த்தை நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். உதாரணத்திற்குப் புதிதாக கார் ஓட்ட கற்று கொள்வார்கள் வண்டியின் பின்னாடி 'L' என்று சிவப்பு நிறத்தில் போர்டு ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! | அதனை அறிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட. அதுபோன்று 1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாகவே சமூக வலைத்தளங்களிலும் சரி பணத்திலும் சரி, மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் ஆயிரம் (Thousand) என்பதன் சுருக்கத்தை T என்று தானே குறிப்பிட வேண்டும். ஆனால் ஏன் ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் (1000) என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ(Kilo) என்று சுருக்கப்பட்டது. அதன் பின் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணிதத்தில் "K" என்ற எழுத்து ஆயிரத்தைக் குறிக்கிறது. எனவே, "1K" என்பது 1,000 க்கு சமம் ஆகும். இதன் காரணமாகத் தான் 'Kilo' என்பதற்காகத் தான் ‘K' என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது. எனவே ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை படித்ததில் பிடித்தது
  4. 1) make up போடும் பறவை எது ? மை னா 2)கோழி ஏன் முட்டை (௦) போடுது? அதற்கு 123 தெரியாது 3)கொசு நம்மவீட்டுக்கு வராமலிருக்க என்ன செய்யவேண்டும். நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும் 4) ஒருவன் சாப்பிடமுன்னாடி fan ஐ நிறுத்தி விட்டு சாப்பிடடான் ஏன் ? அப்பா வியர்வை சிந்தி சாப்பிடச் சொன்னராம். 5)water இல்லாத ocean எங்கு உள்ளது ..? வேறு எங்க map இல் தான் . படித்ததும் பகிர்ந்ததும்.
  5. னக்கு 32 ....ஒன்று கூட சேதமாக வில்லை. ( என்று சொல்லத்தான் ஆசை) 😄 ஞானப்பல் அகற்றின கதை பெரிய கதை
  6. பஞ்.....வாழ்க்கையில் சந்தோஷத்தின் கால் பகுதியை இழந்து விடீர்களா? 7 பற்கள் இல்லாமல். மென்று சாப்பிடும் ருசியே தனி . 😄
  7. பசுவூர்க் கோபி .....குறுங்கவிதை அழகு ......இத்தனை காலம் பத்திரப்படுத்தி வைத்து இருப்பதற்கு ஒரு பாராட்டு . உங்கள் முன் பெயரின் (பசுவூர் ) அர்த்தம் என்ன வென்று கேட்கலாமா ?
  8. "கொம்பு " அழகன் போட்டி ...வின்னர் இவர் தான். 2 வதுபடம் ஆபத்தில் உள்ளார். கவனிப்பு தேவை.
  9. " ஒரே மகள் " எத்தனை பாஷை தெரிந்து என்னென்ன வசதி இருந்து என்ன பயன் ....பெற்றார் கவனிக்காமல் விட்டுவிடடார்கள் போலும்.
  10. தம்பிக்கு கொஞ்சம் நாவடக்கம் அவையடக்கம் தேவை . பதவி வரும்போது கொஞ்சம் பணிவு வேண்டுமடா தோளா ...துள்ளுகின்ற பொதி சுமக்கும். விதியை மதி யால் வெல்லலாம்.
  11. மேலுள்ளது வசதி உள்ளவர்களது உற்சாக பானம் .கீழுள்ளது வறியவர்கள்/நடுத்தரவர்க்கத்தின் உற்சாக பானம்.
  12. ஏனெனில்…. பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. மாற்றங்களுடன் நாமும் மாறி விடத்தான் வேண்டும். நல்ல அருமையான கண்ணோட்டம். நன்றி
  13. ஆடடை வேலிபோட்டு கூட்டுக்குள் அடைத்துப் பாதுகாப்பக்க வளர்ந்திருக்க வேண்டும். அந்த நாய் தூக்கிலடப்பட்ட்து பிழை. தீர்ப்பும் பிழை. கடித்த (இறந்த ) ஆட்டின் பெறுமதியை நாய் உரிமையாளர் கொடுக்க வழக்கு முடிந்திருக்கும். இன்னொருதடவை வேறு ஒரு நாய் கடித்தால் என்ன செய்வர்கள். அதையும் ?.....அதற்காக நாய் இனத்தையே அழிப்பார்களா ?
  14. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்... நாற்புறமும் கடலால் சூழப்படட இலங்கையில் மீன்கள் இருக்கின்றன . ஆனால் "தரம் " தான் இல்லை. அதை தரக்கட்டுப்பாடு செய்பவர்களிடம் கேட்க வேண்டும் .ஐஸ் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் .அதற்கான தொழில் நுட்ப வசதியை பெருக்க வேண்டும்.
  15. உலகில் நாட்டுடன் நாடு போர் செய்வதால் ....பிணந்தின்னிக் கழுகுகளும் காத்திருக்கின்றன வகை தொகையின்றி
  16. ரஸோவின் திரி திசைமாறுவதுபோல (எனக்கு )இருக்கு ....பாம்பு கதையைத் தொடங்கி சாத்திரத்தில் வந்து நிற்கிறது . அந்தக் காலத்தில் (இப்போதும் கூட ) சினிமா பாட்டு காதலர்களுக்கு தூது போனது என்றால் மிகை ஆகாது . நீ வருவாய் என நான் இருந்தேன் .... நான் என்ன சொல்லிவிடடேன் என் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்ட்டேன் தலை குனிந்தயோ ? மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம் இருப்பதோ ஒரு மனது ...இரண்டுமனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்..... விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே காதலிக்கு / காதலனுக்கு மடல் எழுத கவிதை வரிகள் தேடுவார்கள். இருக்கவே இருக்கு சினிமா வரிகள். அக்காலத்தில் சினிமா எல்லோருடைய வாழ்விலும் நுழைந்த ஒன்று அதிலும்பாடல்கள் காலத்தால் அழியாதவை . சினிமா கதா நாயகன் கதா நாயகியாக கற்பனை செய்வார்கள். சிலது (காதல் ) முட்டி மோதி வெல்லும் சிலது தோற்று போகும்.
  17. ஐந்து பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டிகளும் ...... தாமரை செவ்வந்தி மல்லிகை (கா) முல்லை ரோசா ராஜபக்சன் 😄 பெயர் சூட்டு விழாவுக்கு எனக்கு "ஸ்பெஷல் அழைப்பு " விடவும்.
  18. அனைவருக்கும் உழவர் திருநாளாம் ,இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
  19. கடத்தியவர் அந்த பெண்ணின் முறைப்பையனாம். நேரில் வீட்டில் சென்று கேட்டு இருக்கிறார். அவர்கள் மறுத்ததால் இப்படி செய்தாராம். என்று கேள்வி .....இது தொற்று நோய் போல பரவாதிருக்கட்டும். (நாங்களும் கடத்தி பார்ப்போம் என்று இளசுகள் தொடங்கி விடும்.)
  20. இவர்கள் நினைப்பு எப்படி இருக்கும் டாக்டரோட நினைப்பு எல்லோரும் நோயாளியாக இருக்கணும் என்பது வக்கீலின் நினைப்பு எல்லோரும் பிரச்சினைகளோடு இருக்கணும் என்பது . ஒரு போலீஸ் காரனோட நினைப்பு எல்லோரும் கிரிமினலாக இருக்கணும் ஒரு திருடனோட நினைப்பு எல்லோரும் வசதியாக நகை நட்டொடு இருக்கணும் நல்ல தூக்கத்தொடரு இருக்கணும் என்று ....😄😄
  21. உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்து போல நீங்கள் உங்கள்பிள்ளைகளை வளர்க்க முடியாது . ஏனெனில் இப்போதுள்ள உலகம் வேறு விதம்
  22. ஆர்பாடடம் இல்லாத இனிய பாடல்களைத்தந்த சிறந்த பாடகர் . அஞ்சலிகள்.
  23. ஜீ காமா கொடி போல வளரும் என எண்ணுகிறேன். பச்சையாகவே சாப்பிடலாம் போல .கவர்ச்சியான (?) தலைப்பு .....😄

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.