Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதனை இக் குழுவை வழிநடத்தியவர் இரான் பிரஜை என்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.
  2. நல்ல விடயம். இதே போன்று முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராகத் தமிழ்மொழியைப் பேசிக்கொண்டு செய்யப்பட்ட காட்டிகொடுப்புக்கள், துரோகங்கள், அநீதிகள், படுகொலைகள் என்பனவும் கதைவடிவில் இந்த இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக்கொடுக்கப்படல் வேண்டும்!
  3. கோசான் சார், அடைப்புக்குறிக்குள் “நேருக்கு நேர்” எனக் குறிப்பிட்டிருந்தேன். அதன் கருத்து என்னவெனில் இப்படத்தில் விஜய்யும் சூரியாவும் நடித்திருப்பார்கள். இதைப் பார்த்ததும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம் Friends உங்களுக்கு நினைவில் வரவேண்டும் இந்தப் படத்தில் விஜி அண்ணி விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். சில இடங்களில் விஜய் தனக்கு அண்ணன் போன்றவர் என விஜி அண்ணி சொல்லியிருப்பார். எனவேதான் செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் மாமன் மச்சினன் முறை. 😂
  4. இவருக்கு உடம்பெல்லாம் உளையுதுபோலத்தான் கிடக்குது! அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிக்குடுக்கோணும்!
  5. பய்யன், இது உங்களுக்கே நியாயமா சார்? செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் அண்ணாவா? முறைப்படி மாமா, மச்சினன் என்றுவரவேண்டும்! (நேருக்கு நேர்) 😂
  6. ஏற்கனவே சொன்னதுதான், சிங்களப் பேரினவாதத்தின் முகங்கள் மாறலாம் அதன் இதயம் ஒருபோதும் மாறப்போவதில்லை. அதற்கு வலதுசாரி, இடதுசாரி, பௌத்தம், கிறீஸ்தவம், அரசுசார்பு, அரசுசார்பற்ற என்ற பேதமில்லை எல்லாம் ஒன்றுதான். சிங்களம் ராஜபக்‌ஷ குடும்பத்தை ஒருபோதும் மறந்துவிடாது! அடுத்த சனாதிபதித் தேர்தலில் நாமல் 70% வாக்குகளை பெற்றாற்கூட வியக்க ஏதுமில்லை. அநுர ஆட்சியில் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்காலிகமாகத்தன்னும் ஏதும் நன்மைகள் கிடைத்தால் சரி. மற்றும்படி ஒற்றையாட்சியை கடந்து எதுவும் வரப்போவதில்லை. சிங்களம் திணிக்கும் எதனையும் தமிழர் தரப்பு ஏற்று நிரந்தரமான ஒரு தீர்வு வந்தாலொழிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை. அதுவே தமிழருக்கெதிரான சிங்களத்தின் பிரதான ஆயுதம். அதனால் சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டது வேறு வரலாறு!
  7. இப்ப எங்கட செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு 2025 சட்டசபைத் தேர்தலில் அவர் நிற்கும் தொகுதியில் கட்டுக்காசு கிடைக்குமா இல்லையா என்பதுதான் எனது கவலை👀
  8. தமிழ்ரசுக் கட்சி யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் மற்றும் பார் சிறீதரன் உள்ளடங்கலாக 3 ஆசனங்களை வெல்லும். டக்ளஸ் அங்கிளும் வெல்லுவார். எஞ்சிய இரு இடங்களை கஜே மற்றும் அநுர தரப்பு வெல்லலாம். தவம் அழுகின மாம்பழங்களை வெல்லலாம்!😂
  9. இரானுக்கு இஸ்ரேல் நல்ல ஊமைக்குத்து குத்தியிருக்கிறது. வெளியில சொல்லவும் முடியாது சொல்லாமல் இருக்கவும் முடியாது. மூன்று மணிநேரம் இரானின் வான்பரப்பில் ஆனந்தத் தாண்டவமாடியிருக்கின்றன இஸ்ரேலிய விமானங்கள். ஜோர்டான், சிரியா, இராக் வான்பரப்புக்களைக்கடந்து 100 விமானங்கள் சென்று தாக்குதல் நடாத்திவிட்டுப் பத்திரமாகத் திரும்பியிருக்கின்றன. இஸ்ரேலிய விமானங்கள் இரான் வான்பரப்பில் நின்று தீபாவளி காட்டிக்கொண்டிருந்தபோது இரானிய விமானப்படை கட்டிலுக்கு கீழே வெட்கமில்லாமல் ஒளிந்துகொண்டிருந்திருக்கின்றன. இரானின் கமெனி இஸ்ரேல் தாக்கினால் சமகாலத்தில் பதிலடிகொடுக்கப்படும் என்று சொன்னதெல்லாம் சும்மா புஸ்வாணமாகிப் போய்விட்டது. செத்தகிளிதான் பாவம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணைநிற்பது போல இரானுக்கு செத்தகிளியால் துணைநிற்க முடியாது. இப்ப உக்ரேனுடன் சமாதானத்துக்கு போக இந்தியாவை உதவிசெய்யச்சொல்லி செத்தகிளி கெஞ்சுவதாகக் கேள்வி! பயங்கரவாத இரானால் சொறியாமல் இருக்கமுடியாது, அடுத்து ஒர் 1000 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவக்கூடும், அதன் பின்னர் இரானை உண்டு இல்லை என இஸ்ரேல் ஆக்கிவிடும். செத்தகிளியும், இரான் ஆதரவாளர்களும் தான் பாவங்கள். குண்டுச் சட்டிகுள் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
  10. பாவம் அரியம்! பப்பாவிலை ஏத்திவிட்ட எவரும் இப்ப துணைக்கு இல்லை. பப்பாவிலை ஏறேக்கை நல்ல குசியா ஆத்தலா இருந்திருக்கும். இப்ப ஏறிப்போட்டு கீழபாத்தா நிலாந்தன் மாஸ்டர், யதீந்திரா, பட்டாசு அன்ட் கோ எவரையும் காணோம்!😂
  11. கஜே-கயே குழுவுக்கு இம்முறை ரஜபக்‌ஷ குடும்பம் ஓரங்கட்டப்பட்டது பேரிழப்பு!
  12. நல்ல wording! டேய் எப்டிர்ரா?! மாரீசன்களுக்கு மட்டுமல்ல பட்டாசு ரெஜிமண்டுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்!😂
  13. இது இந்திய அளவிலான செம்மொழி தகுதிதான். இப்படியே ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளுக்கு செம்மொழி தகுதி கொடுக்குமட்டும் காவிக் கூட்டம் ஓயாது. இதைக் கேட்கும் போது கலைஞர் கருணாநிதி என்ற மேன்மகன் தான் நினைவில் வந்தார். காமராசரை பெருந்தலைவர் என்று அழைப்பதைப் பொறுக்கமுடியாமல் உள்ளூராட்சி ஒன்றியங்களின் தலைவர்களை பெருந்தலைவர் என்று அழைக்கும் நடைமுறையினைக் கொண்டுவந்தார். உண்மையான செம்மொழிகளுடன் சில்லறைகளைச் சேர்ப்பதன் மூலம் அந்த தகுதியை நீர்த்துப்போகச்செய்தல் தான் மூலகாரணம். காவிக் கும்பல் இந்தியா என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கட்டும். ஆனால் உலகளாவிய செம்மொழி தகுதி தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம், இலத்தீன், அரபு ஆகிய 7 மொழிகளுக்கு மட்டுமே உண்டு.
  14. இதை ஆங்கிலத்தில் fonication என்று சொல்வார்கள். அதாவது வேசித்தனம்! எப்பிடியும் வாழலாம் என்று வந்தாப்பிறகு முழங்கால் நனைஞ்சால் என்ன முக்காடு நனைஞ்சால் என்ன! எமகென்று சில values இருக்கின்றது! விரும்பினால் பின்பற்றலாம். விரும்பாது போனால் நாண்டுகொண்டு நிற்கலம்!
  15. உண்மையில் வேதனையளிக்கின்றது. கட்டாரிலும் துருக்கியிலும் பயங்கரவாத ஈரானிலும் சொகுசாக இருந்துகொண்டு பாலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பயங்கரவாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
  16. ராஜபக்‌ஷக்களின் ஆத்ரவு டீம் மும்முரமாகக் களத்தில் இறங்கிவிட்டது போல உள்ளது!
  17. இவருக்கு பதவி ஒண்டும் குடுக்கேல்லையாம் அதாலை choonஆகி வெளியில வந்திட்டாராம். இந்த அழுகிப்போன மாம்பழங்கள் 5% கூட தேறாதுகள்! என்ன ரப்பர் முள்ளுகளை கடிச்சுக்கொண்டு திரியுற பட்டாசு கோஷ்டிக்கு நவம்பர் 14 வரை மல்டிபிள் ட்ரீட்ஸ் தான்😂
  18. இந்தியப் பயங்கரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும் கண்ணீர் வணக்கம்!
  19. எங்கண்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதுகளைக் கவனிக்க மாட்டினமோ! அவையள் இப்ப எலக்சனில பிஸி போலை!
  20. இப்படியான மடைமாற்றும் பதிவுகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை இடையில் வந்து செருகி தம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் ****** பதிவு இது! மடைமாற்றிவிட்டால் பிறகென்ன பட்டாசு குழு காட்சில ஒரே அடைமழை தான். புலிகள் இன்னொரு இனத்தின் தாயக நிலப்பரப்பை தமது தாயகம் என்று சொல்லிப் போராடவில்லை. புலிகள் சிங்கள தேசமொன்று உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று போராடவில்லை. புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்ததில்லை புலிகள் சிங்கள மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்துவது இல்லை (ஒருசில தவறுகள் நடந்தது என்பது உண்மை ஆனால் தாக்குதலின் நோக்கம் சிங்கள மக்களைக் கொல்வது அல்ல. வேறு சில இலக்குகள் தாக்கப்படும்போது மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்). இங்கு இவையனைத்தையும் செய்யும் ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை புலிகள் இயக்கத்துக்கு ஒப்பாக நினைத்து கருத்தெழுதுவது என்பது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்ற கதைதான். அதாவது இவர்கள் தத்தமது மனக்களுக்குள் புலிகளை பயங்கரவாதிகளாகவே உருவகப்படுத்திக்கொண்டுள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.