Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அமைதி கூட பல நேரங்களில் பிறர் பார்வைக்கு திமிராகவே தெரிகின்றது.....
  2. தென்மராட்சி பக்கம் போய் பாருங்கள். தென்னஞ்சோலைகளை பார்த்தால் குளிர்ச்சியில் உடல் சிலிர்க்கும். தேங்காய்க்கும் பஞ்சமில்லை.
  3. அன்றைய திராவிட கழகத்திலிருந்து பல அறிவாற்றல் கொண்டவர்கள் வெளியேறினார்கள்.வைகோ வெளியேறினார். நெடுஞ்செழியன் வெளியேறினார்.எம்ஜிஆர் வெளியேறினார். அவர்கள் வெளியேறினாலும் அக்கட்சியை யாராலும் அசைக்க முடியவில்லை. திமுக எப்படி வலுவான கொள்கையோ.... அது போல் நாம் தமிழர் கட்சியும் வலுவான கோள்கையுடைய கட்சி. ஒரு காளியம்மாள் விலகினால் ஆயிரம் காளியம்மாக்கள் உருவாகுவர். ஆறு மாதத்திற்கு முதலே பிசுபிசுத்து போன காளியம்மாள் அண்மைய நாட்கள் வரைக்கும் கட்சி தாவல் சம்பந்தமாக யார் யாரோடெல்லாம் பேரம் பேசினாரோ யாருக்குத்தெரியும். கட்சியின் போக்கு பிடிக்கவில்லை என்றால் மாதக்கணக்கான தாமதம் ஏன்?
  4. அண்ட பிரபஞ்சமே நேர்கோட்டில் வந்து காட்சி தந்தாலும் சிறிலங்கனுக்கு கடன்வாங்கி சாப்பிட்டு வாழுற பழக்கம் போகாது. 😁
  5. முற்றிலும் உண்மை.இருந்த மரியாதையும் போய்விடும்.
  6. சாவகச்சேரி மீன் சந்தையிலை போய் டிஸ்கவுண்ட் கேக்கிறதுக்கும் ஒரு தைரியம் வேணும் 🤣
  7. நேரடியாகவே நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள் விசுகர்!👍 இதற்கு இடக்கு முடக்கு பதில் சொல்லாமே தவிர நீதி நேர்மையான பதில்கள் இல்லை. எந்த நாட்டில் இனவாதம் ,மதவாதம் இல்லை? இதே கேள்வியை ஈழ மண்ணில் கேட்பதாயின் இன்னொரு கேள்வி போனஸ்! அது எதுவென்றால் சாதி வேகுபாடு எங்கில்லை?👈
  8. உலக பொருளாதார அரசியலில் சீனாவை விட ரஷ்ய பொருளாதார அரசியல் 100 சிறந்தது /நம்பகரமானது என டொனால்ட் ரம்ப் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்😎
  9. அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் ரம்ப் அவர்கள் நாளைய ஜேர்மன் அதிபர் Friedrich Merz அவர்கட்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.🍀
  10. இது உண்மைக்கு புறம்பான செய்திச்சாரம் அடங்கிய காணொளி. அதிலும் அந்த பெண்மணி சொல்லும் செய்தியை மறுத்து கண்டிக்கின்றேன்.
  11. வளர்ந்து வரும் சமுதாயம் நாளைய நல்லது கெட்டதுகளை இன்றே முகர்ந்து பிடிக்கின்றார்கள். எம்மைப் போன்றவர்கள் கிழிந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்தில் நின்று வாழ்க வாழ்க என கோஷம் போடத்தான் லாயக்கு. 🤣 ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாழையடி வாழை அரசியல் செய்பவர்கள் அல்ல. நாளைய உலகை பற்றி நன்கு சிந்திக்கின்றார்கள்.💪
  12. இந்த தொழில் நுட்பம் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருக்கின்றது என நினைக்கின்றேன். இரண்டாவது ஈராக் யுத்தத்தின் போது ஜேர்மனியில் ஒளிபரப்பட்ட ஒரு விவரண நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம்.
  13. நான் இது வரைக்கும் SPD கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறேன். உள்ளூர் தேர்தல்களில் GRÜNE கட்சிக்கு வாக்களித்திருக்கின்றேன். ஏனெனில் யுத்தமே வேண்டாம் என சொல்லி ஆட்சி அமைத்த கட்சிகள்.ஆயுத உற்பத்தியை கூட கட்டுப்படுத்திய கட்சிகள்.என்று உக்ரேனுக்கு போர்தான் முடிவு என இரு கட்சிகளும் முடிவெடுத்தார்களோ அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்பி பார்ப்பதில்லை. நான் இன்று வாக்களித்ததுDie Linke என்ற கட்சிக்கு..😎 இருப்பினும் CDU-SPD என்ற இரு பெரும் கட்சிகள் கூட்டாட்சி அமைக்கும் என நினைக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் AfD அமரக்கூடும் 🤣
  14. ஜேர்மனியின் உண்மையான அரசியல் தெரியாத ஒருவரின் காணொளி தயாரிப்பு என நினைக்கின்றேன். இதன் பின் புலத்தில் உள்ளவர்களையும் ஊகிக்க முடிகின்றது. ஜெர்மனிக்கு அகதி அரசியல் நெருக்கடி இருப்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் பிரச்சனை அல்ல.CDU,Afd கட்சிகள் அகதிகளை பற்றித்தான் பேசு பொருளாக எடுத்துள்ளார்கள்.வெளிநாட்டு வேலையாட்களைப்பற்றி அல்ல....அகதிகளாக வந்து வேலை வெட்டிக்கு போகாமல் சோசல் காசு எடுத்துக்கொண்டு பிள்ளை குட்டிகளை டசின் கணக்கில் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் கவனிக்கவும். இந்த காணொளியில் பேட்டி கொடுக்கும் பெண் CDU,Afd கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் எனும் தொனியில் ஏதோவெல்லாம் கூறுகின்றார். ஆனால் எந்த கட்சிக்கு வாக்களியுங்கள் என சொல்லவில்லை.CDU கட்சிதான் என்றுமில்லதவாறு அகதிகளை உள்வாங்கியவர்கள்.அதனாலேயே ஜேர்மனிக்குள் அதிக பிரச்சனைகள் வந்தது.சிறுமிகள் பல்லியல் வன்கொடுமை,கத்திக்குத்துக்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை ஏன்?அகதிகள் பற்றி ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் வந்தது பற்றியும் இவர் ஒரு வார்த்தை கூறவில்லை.அது பற்றி அலசவுமில்லை. மொட்டையாக வெளிநாட்டவர்களை அடிக்கப்போகிறார்கள். துரத்தப்போகின்றார்கள் என ஏதோவெல்லாம் சொல்லி தான் சார்ந்த கட்சி பிரச்சாரம் செய்கின்றார்.அவ்வளவுதான். 80களில் SPD கட்சிதான் ஈவு இரக்கமில்லாமல் அன்றைய அகதிகளையும் அகதி தஞ்சம் கோரிய எம்மவர்களையும் இரவோடு இரவாக திருப்பி அனுப்பியவர்கள் இதெல்லாம் அந்த காணொளி தயாரித்தவர்களுக்கு தெரியுமா?படிக்கவும் விடாமல்,வேலை செய்யவும் விடாமல் இழுத்தடித்தவர்கள் எந்த கட்சியினர் என்றாவது இவர்களுக்கு தெரியுமா? தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். தேவையில்லாத அச்சமூட்டி மறைமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்...ஜேர்மனியில் வேலை செய்யாமல் சோசல்காசில் வாழும் எம்மவர்களுக்கு வேலைக்கு போய் உழைத்து வாழுமாறு அறிவுரை கூறுங்கள்.கிரிமைனல்,சுத்துமாத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்லதை எடுத்து கூறட்டும். அதன் பின் நாட்டு அரசியலில் இறங்கலாம். ஜேர்மனிக்கு வந்து அவர்கள் மண்ணில் இராஜ கோபுரம் கட்டி பந்தா காட்டும் நீங்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தில் கட்டப்படும் புத்த விகாரை பற்றி கதைக்க அருகதை அற்றவர்கள். ஊர் திருவிழாக்களில் பக்கத்து ஊர்க்காரன் வந்து பெண்களுடன் சேட்டை விட்டால் உயிருடன் விட்டுவைக்காத எமது சமூகம்.....👈 ஜேர்மனிக்கு அகதியாக வந்து பெண்கள்,சிறுமிகள் என பாரபட்சம் இல்லாமல் பாலியல் கொடுமை செய்தும் கொலை செய்தும்,அப்பாவி மக்களை கத்தியால் குத்தி கொலை செய்தும்......பொது வீதி விழாக்களில் மக்கள் கூட்டங்கள் மீது வாகனங்களால் மோதி கொலை செய்வதையும் ஒரு ஜேர்மன்காரனை பார்த்து சும்மா இரு என சொல்ல வருகின்றார்களா? இதே மாதிரி உங்கள் ஊர்களில் நடந்தால் வாய் மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா?
  15. உலகின் யதார்த்த அரசியலை புரிந்து கொண்டால் அதுவும் சரியானதே. உலகில் எந்த நாடும் தனித்து இயங்க முடியாது. அது எந்தா நாடாகினும் சரி. அதை விட இன்னுமொரு பகிடி. ஜேர்மனியை அமெரிக்காவின் இன்னொரு மாகாணம் என இங்கு நக்கலுக்கு சொல்வார்கள்.🤣 இன்றைய தேர்தலுக்கு பின்(23.02.2025) அதாவது ஆட்சி மாறும் CDU கட்சி தான் முதன்மையாக வரும். அதன் பின்னர் புதிய நாடகங்கள் கூத்துகளை கண்டு களிக்கலாம்.
  16. உதென்ன பிரமாதம். இன்னுமொரு பெரிய புதினம் சொல்லுறன் கேளுங்கோ.. ஊரில இருக்கிற இரத்த உரிமை சொந்தங்களுக்கே நீங்கள் காசு பணம் குடுக்கேல்லை எண்டால் அவ்வளவுதான். அதாவது அவையள் கேக்கிற நேரம் மணி குடுக்கேல்லை எண்டால் மனிசராயே மதிக்க மாட்டினம்.
  17. அஞ்சலிகள். இன்றும் பிபிசி தமிழோசை என்றால் இவரின் குரல் தான் ஞாபகத்திற்கு வரும். இவர் தமிழுக்கும் தமிழீழத்திற்கும் ஆற்றிய சேவைகள் எண்ணிலடங்காதவை.
  18. எமது ஊர்களில் ஏற்கனவே வாழ்க்கை போராட்டம். அப்படி இருக்க குடும்பத்தை சுமந்து கொண்டிருந்த தூணையே தகர்த்து விட்டார்கள்.கனடாவில் இருக்கும் கொலையாளிகளின் உறவினர்கள்,நண்பர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முன்வந்து மாதாந்த உதவிகளை செய்ய வேண்டும்.அதுதான் நீதியும் தர்மமும். அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
  19. நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப ரொம்ப கரெக்டு.... அதிலும் ஒரு சிக்கல் பாருங்கோ.. செலென்ஸ்கி தனி ஆளாக நின்று அமெரிக்காவை அதாவது டொனால்ட் ரம்ப எதிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் ரம்ப் அவர்களின் உக்ரேன் கொள்கையை எதிர்க்கின்றது.அதனோடு சேர்ந்து செலென்ஸ்கியும் முட்டுக்கொடுக்கின்றார் அவ்வளவுதான். டொனால்ட் ரம்பின் முன்னைய ஆட்சியில் பத்திரிக்கையாளர் முன்பே வைத்து செலென்ஸ்கியின் மூக்கை உடைத்தவர் ரம்ப். அதாவது உங்களுக்கு பிரச்சனை என்றால் ரஷ்ய புட்டினுடன் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என முகத்தில் அடித்தாற்போல் வாங்கிக்கட்டியவர் செலென்ஸ்கி. அப்போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது ஐரோப்பிய ஒன்றியம் பின்னால் நிற்கின்றது என்றவுடன் நெஞ்ச நிமித்துகின்றார்.என்றாலும் ரம்ப் இரும்பு வரி அந்த வரி இந்தவரி என உயர்த்தா விட்டால் ஐரோப்பிய ஒன்றியமும் வாய்மூடிக்கொண்டுதான் இருந்திருக்கும். நாம் செய்ய முடியாததை உக்ரேனியர்கள் செய்து முடிப்பார்கள். ஏனென்றால் எமது நாட்டு பிரச்சனை வேறு. உக்ரேனியர்களின் பிரச்சனை வேறு. ஏனென்றால் உக்ரேனியர்கள் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். நேட்டோ ஆசையில் நனைச்சு சுமப்பதற்கு யாரும் எதுவும் செய்யமுடியாது. என்னது தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை!?!?!?!?!?! தலைவர் எதை செய்து காட்டவில்லை என்பதை இங்கே சொல்லித்தொலையுங்கள்.
  20. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கட்சி தாவுவது என்பது பெரிய விடயமல்ல. கொள்கை இல்லாதவர்கள் இங்கிருந்தால் என்ன? அங்கிருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
  21. 13ம் இலக்கம் ராசி இல்லாத இலக்கம். அதை இன்றும் பரவலாக நம்புகின்றார்கள் 😂
  22. இன்றுதான் என் கண்ணில் பட்டுது. இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு? மற்றவர்களை சிரிக்க வைத்தால் அதுவும் சந்தோசம் தானே...😀 உங்கள் சிந்தனைக்கு பாராட்டுகள்.👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.