குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Everything posted by குமாரசாமி
-
பிரபலங்களின் இயற்பெயர்......
பிரபலங்களின் இயற்பெயர் தெரியுமா?
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போல் ஒரு கருத்தை சொல்லியுள்ளீர்கள்.இன்றைய தமிழ்நாட்டு அரசியலை வைத்து என் கருத்தை சொல்கிறேன்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
அர்ச்சனா மாற்று அரசியல் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது மக்களுக்கான சேவை செய்வதை விட்டு வேறு ஏதோ எல்லாம் சிந்திக்கின்றார் போலுள்ளது. ☹️ சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் வேறு ஆவேசமாக பேசியிருந்தார்.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
நானும் அப்படியொரு செய்தியை வாசித்தேன் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது ; ஜனாதிபதி
நல்லது கெட்டதுகளுக்கு அப்பால்..... இன்றைய உலகில் ஆட்சியை கைப்பற்ற இனவாதமும் மதவாதமும் சிறந்ததொரு வழிகாட்டியாக பல அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது.
-
”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
அமைதிக்கான நோபல் பரிசுவின் மதிப்பு அவ்வளவுதான்..... பலஸ்தீன விடுதலைக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசின் நிகழ்வுகள் ஞாபமிருக்கா? நோபல் பரிசு கிடைத்த மண்ணின் நிலைய பார்க்க வயிறு பத்தி எரியுது.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
அண்ணன் மாவை நலம் பெற வேண்டுகின்றேன்.
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
அவர்களின் இனவாதம் பொருளாதார ரீதியாக 2009 வரை கை கொடுத்தது. இன்று உப்புக்கு கூட அயல்நாடுகளை கையேந்த வேண்டிய நிலை.. திருந்துவார்களா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் அவர்களின் பௌத்த சாசனத்தினது சிறப்பு அந்தமாதிரி....😂
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
எல்லா அவசரங்களும் ஆபத்தில் தான் முடிகின்றன. ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்துக்கு வரவேற்பு
பொன்.சுந்தரலிங்கம் என்றால் இந்த பாட்டுதான் நினைவிற்கு வரும்.
-
மாற்றமொன்றே மாறாதது!
எழுத்துக்கள் பிரமாதம்.👍🏼 சிந்திக்க வேண்டிய வரிகள்.👈 பழமைவாதிகள் நிறைந்த உலகில் இவையெல்லாம் சாத்தியமா?😉
-
வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
போர் மூலம் இடம்பெயர்வது என்பது சொல்லணா துயரங்கள் நிறைந்தது. போர் இல்லா உலகம் வேண்டும். அவரவர் சொந்த மண்ணில் வாழும் கொடுப்பினை எல்லோர்க்கும் வேண்டும்.
-
``பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' - -ஹெச்.ராஜா
எதற்கெடுத்தாலும் பணம் ஆறாக பாயும் நாட்டில் உண்மை,நீதி,நியாயங்களுக்கு கலோடுகள் தான் கிடைக்கும்.
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
இனவாதமும் சில மமதைகளும் இருக்கும் வரைக்கும் பொது மக்கள் ஒரு கல் உப்புக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும். இவர்கள் திருந்த அதிக தூரம் பயணிக்க வேண்டும்.😂
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
நான் சீமானை ஆதரிக்க முக்கிய காரணம் தமிழ் தேசியமும் அவரது சமூக நலன்களுமே. அதை மேடைக்கு மேடை உரக்க கூறிவருகின்றார். அது மட்டுமல்லாமல் பொது இணைய வெளிகளில் தலைவர் படத்தை இணைத்தால் சில நிமிடங்களிலேயே அகற்றப்படும் நிலை இருக்கும் போது ......மேடைக்கு மேடை தலைவர் பிரபாரகரனின் படத்தையும் விடுதலைப்புலிகளின் கொள்கையையும் காவித்திரிபவர் சீமான் மட்டுமே. சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்பினால் எத்தனையோ கொள்கைகளை முன்னிறுத்தலாம். இப்படி நாலா பக்கமும் அடிவாங்கி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் சீமானுக்கு தேவையில்லாத வேலைதான்.
-
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
தலைவர் பிரபாகரனின் அருமை தமிழர்களை விட சிங்களத்திற்கு நன்றாகவே புரிந்திருக்கின்றது.
-
தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்; வந்தது அரசின் அறிவிப்பு
நல்ல செய்தி. 🤙
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
ஐரோப்பியர்கள் எமது நாடுகளை ஆண்டதினால் தான் நாம் எழுத படிக்க பழகிக்கொண்டோம் எனவும்.....நாம் இன்று நாகரீகமாக வாழ அவர்கள் தான் காரணம் எனவும் பல மேடைப்பேச்சுகள் சொல்கின்றனவே? உண்மையும் அதுதானே?
- ஸ்ரீலங்காவை உண்மையாகவே ‘கிளீனாக’ வைத்திருக்க வேண்டுமானால்…?
-
"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"
நம் முன்னோர்கள் கலிகாலம் என இதைத்தான் அறிவுறித்தினரோ? கவிதை ஆணித்தரம்.
-
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!
இதய சுத்தியான அரசியல் தலைவர்கள் வரும் வரைக்கும் உலகம் தற்போதைய நிலையில் தான் போய்க்கொண்டிருக்கும். இந்த உலகம் கார்ல்ஸ் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களை ஈர்க்க வேண்டும். "மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோமென்றால், எந்த சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும் அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவிற்குப்பின் நம் சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்.” -கார்ல்ஸ் மார்க்ஸ்-
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
தமிழர்களாகிய நாங்களும் 70 வருசமாய் எங்கடை உரிமைகளை கேட்டு போராடுறம். நீங்களோ 70 வருசமாய் நாடு பொருளாதாரத்தில வீழ்ச்சி அடைந்து கொண்டு போகுது எண்டுறியள்.🤣 இதுக்கு காரணம் என்னவெண்டு யாராவது உங்களுக்கு புரிய வைப்பார்களா?
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
யுத்தங்களுடனும் பிரச்சனைகளுடனும் தான் இந்த பூமி உருவாகி நிற்கின்றது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் யுத்தம் எந்த இடங்களில் நடைபெறுகின்றது என வைத்துத்தான் உலகம் தன் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றது. உதாரணத்திற்கு இலங்கையில் யுத்தம் நடந்தால் உலகிற்கு பாதிப்பில்லை. அதே போல் காஷ்மீரிலும் சண்டைகள் நடந்தால் எந்த நாடுகளுக்கும் பாதிக்காது. ஆபிரிக்காவில் போர் நடந்தாலும் இதே நிலமைதான். இப்போது பிரச்சனை என்னவென்றால் யுத்தமும் பொருளாதார தடைகளும் நடைபெறுவது ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளில்..... அமெரிக்க ஐரோப்பிய சந்தைகளே எஞ்சியிருக்கும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன என நினைக்கின்றேன். எனவே நாம் விரும்பியோ விரும்பாமலோ மேற்குலகின் பொருளாதாரம் சீராக இருந்தால்தான் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரமும் சீராக இருக்கும் என்ற கட்டாயத்தில்....😔
-
அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பது போல் உக்ரேன் யுத்தம் நிறுத்தப்படணும். மத்திய கிழக்கில் அமைதி நிலவணும். அதுதான் உலக பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கும் 🙏
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தீமைகள் என்று ஏதும் இருந்தால் சொல்லியிருப்பார்கள் தானே.....