Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தாராளமாக.....😂 நாலு பேர் சிரிக்கணும் எண்டா அந்த பாவத்தையும் செய்து தொலையும்....😎
  2. நீங்கள் உங்கள் தனிப்பட்ட விடயத்தை பகிர்ந்தீர்கள். அதனால் அந்த கேள்வி வந்தது. மீண்டும் கேட்கின்றேன் அங்கே ஆயிரம் ஆயிரமாய் ஈழத்தமிழர்கள் அவதிப்படும் போது எப்படி உங்கள் உறவினருக்கு மட்டும் கனடா பறக்கும் அதிஷ்டம் வந்தது. ரகசியத்தை சொல்லித்தொலையுங்கள். கஷ்ரப்படுபவர்கள் புதிய வாழ்க்கையை தேடட்டும்.
  3. இன்று சீமான் பெரியாரை விமர்சிக்கும் போது பாஜக அதரவு தெரிவித்தால் சீமான் ஆரியத்து துணைபோகிறார்!
  4. எனக்கு ஒரு பெரிய குழி எங்கையாவது கிண்டி வைச்சிருப்பியள் எண்டு தெரியும்.😂 ஆனால் நம்மள் போக்கு இது மாதிரித்தான்...😎 துடைச்சிட்டு திருப்பியும்....🤪
  5. ஆயிரம் அணுகுண்டு வைத்திருந்து என்ன பலன்? பத்தாயிரம் சற்றலைட்டுக்களை மேலை பறக்க விட்டு என்ன பலன்? உலக வல்லரசு எண்ட பெயர் வைச்சிருந்து என்ன பலன்? உலகத்துக்கு நீதி நியாயம் சொல்லி என்ன பலன்? எல்லாம் அவன் செயல் எண்டு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
  6. நாதமுனியின் கையால் பட்டம் பெற்றவர் நீங்கள். எனவே நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
  7. யாழ்களம் சந்திக்காத புதிய பிரச்சனையை உருவாக்க முயல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். அடிபட்டு போவீர்கள்
  8. வரே வா! அண்ணலும் நாசம் கெட்ட வேஸ்ற் புக்கினுள் வழுக்கி தடக்கி வீழ்ந்தார். மக்களே! இனிவரும் உருட்டல்களை வாசிக்க தயாராகுங்கள் 😎 பேஸ்புக்கில் வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை என எழுதி பல திரிகளை குழப்பியவர்தான் உந்த ஜாம்பவான்.😁
  9. எல்லாவற்றுக்கும் விதை விதைச்சது யார் தட்சணாமூர்த்தி தானே? 😎 அப்படியிருக்க சைமன் மீது மட்டும் ஏன் கடுப்பு என்று கேள்வி வரும் இல்லையா? 😃
  10. இலங்கையில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப்பொங்கல் கொண்டாடுவதில்லை. இதுதான் என்னுடைய செய்தி. பண்டைய கிரேக்கர்களும் எகிப்தியர்களும் சூரிய வணக்கம் செய்தார்களே ஒழிய வேறொன்றும் இல்லை. சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் என்றால் அது சைவர்களுக்கே உரியது.
  11. முதல் விடயமாக சொல்லலாம். முஸ்லிம் மதத்தினர். அவர்களை எந்த மொழி இனத்திற்குள் சேர்ப்பது எனக்கு தெரியவில்லை. அடுத்தது↣ நானும் சமூகவியல் கற்றவன் தான்
  12. முதலில் எல்லோரும் சமம் என்ற கொள்கையை தூக்கியவர்கள் தமிழர்கள் தான்,மாற்று மதங்களையும் பண்டிகைகளையும் தூக்கி பிடித்தவர்களும் தமிழர்கள் தான். இருந்தும் தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இன்றும் அழிவு சிந்தனையுடன் அலைபவர்கள் அவர்களே ஒழிய தமிழர்கள் அல்ல. எங்கே ஒவ்வொன்றாக சொல்லுங்கள் பார்க்கலாம்?
  13. ரஜனிகாந்த் அவர் பெயர் இல்லையே? சிவாஜி ராவ் என உண்மைப்பெயரை எழுத தங்க கைகள் மறுக்கின்றதோ? 😂
  14. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர் விடயத்திற்கு சரியாக சரியான இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள் 👈👍 முதலில் ஒன்றை மட்டும் சொல்லுங்கள்? தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இன்றும் பல வருடங்களாக ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். அவலங்கள் இப்படியிருக்க..... அவர்களுக்கு வராத கனடா வசதி உங்கள் உறவினருக்கு எப்படி வந்தது? லஞ்சமா? ஊழலா? அல்லது.......அ...ர......சி....ய.....ல் செல்வாக்கா? 😎
  15. ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனடா மற்றும் அமெரிக்காவிற்கு கோட்டு சூட்டுடன் அடிக்கடி பறந்து வந்து ஒரேஞ்ச் யூஸ் மட்டும் குடித்துவிட்டு செல்லும் உங்கள் அபிமான தமிழ் அரசியல்வாதிகளுக்கு சொல்லுங்கள். மேற்கத்தைய சமத்துவத்தை ஈழ மண்ணிலும் பேண வேண்டும் என்று....
  16. வழமை போல் தவறாக விளங்கி விட்டீர்கள். மக்களை,சமூகத்தை அவர்களின் நடவடிக்கைகளை திருத்தியெடுக்கும் மட்டும் ஆயுத முனை அவசியம். அதன் பின் புதிய சந்ததிகள் மாற மாற துப்பாக்கி முனையை சட்டங்களாக மாற்றலாம். இதே கொள்கையால் தான் உலகில் பல நாடுகள் பழமையை அழித்து புதுமையுடன் வாழ்கின்றது. சோம்பேறி இலங்கையில் விவசாயத்தை கூட ஆயுதமுனையில் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.🙂 தலைவர் பிரபாகரன் இருக்கும் மட்டும் சாதிபற்றி வாய்திறக்க பொதுமக்கள் பயந்தார்களா இல்லையா? அது வெற்றிதானே? தொடர்ந்திருந்தால் இன்றிருக்கும் சந்ததிக்கு சாதி ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அவர் இல்லாத கஷ்டகாலம் 100 வருட பழக்கங்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.
  17. சீமான் விடுதலைப்புலிகள் உச்சத்தில் இருக்கும் போதே பாரதிராஜாவுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியுள்ளார். எனது ஊரிலும் அயல் ஊர்களிலும் சாதியை தலையில் மகுடமாக தூக்கிக்கொண்டு திரிந்தவர்களுக்கு இருட்டடியும்,பச்சை மட்டியடியும் கொடுத்து சாதி தலைக்கனத்தை குறைத்துள்ளோம்.
  18. கருநாநிதிக்கும் இடை சுகம் விருப்பமாம். அதிலும் குஷ்புக்கு என்றால் ஸ்பெசல் விருப்பமாம்... 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.