Everything posted by குமாரசாமி
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இந்த பத்திரிகை உலகம் தமக்கு சார்பானவர்களுக்கு சாதகமாகவே எழுதும். இது கூட தெரியவில்லையா?
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
எதுவாக இருந்தாலும் வேள்விகள்/பலியெடுப்புகள் சிங்கள தரப்பிற்கு நடக்க சந்தர்ப்பம் இல்லை. சீன/ஹிந்திய எந்த அரசியலானாலும் பலிக்கடாக்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமே.அதுதான் சென்ற தினங்களில் எமது தமிழ் அரசியல்வாதிகளின் செம்மறியாட்டங்களை தமிழ்நாட்டில் பார்த்தோமே...😡
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சைவர்களுக்கு நிறைய பொங்கல் வகைகள் இருக்கின்றன. புதுமனை புகுதலுக்கும் பொங்குவார்கள். நெல் கதிர் அறுவைக்கும் பல இடங்களில் பொங்கல் வைப்பர். இப்படி பல பொங்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அதிலும் விவசாயிகள் எல்லா தொடக்க செயலுக்கும் பொங்கல் பொங்குவார்கள்.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
கவிதை அரங்கேறும் நேரம்..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுவும் கோபாலபுரத்து எலும்பு துண்டு என்றால் ரொம்ப ருசியாக இருக்கும் அண்ணனுக்கு....😂
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள். 🌾✨
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதையெல்லாம் உங்களை பார்க்கச் சொன்னேனா? இல்லையே?
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
சிங்கனுக்கு போற இடமெல்லாம் ராஜ மரியாதைதான்.....😂
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தைத்திருநாள் மத ரீதியானது. சூரியனை வணங்கும் நாள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
முக்கியமாய் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகளை எப்படி ஒழித்தார்கள் என்பதை மறக்காமல் சொல்லணும் அதுவும் பெரியாரின் கொள்கை மூலமாக....!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இன்னும் எதிர்பர்க்கிறேன்.....ம் ம் ம் 😎 ஒரே தூக்கலாய் இருக்கு...😁
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
ஏனெண்டால் கொள்ளை,ஊழலுக்கு பின் நிக்காத கூட்டம் தானே இப்ப ஆட்சியிலை இருக்கு. சொரியார் சாகேக்கையே பல கோடிகளுக்கு சொத்துக்காரராம். நான் சொல்லலை தமிழ்நாட்டுகாரர்களே சொல்கிறார்கள். அது அன்றைய காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஊடக தொழில் நுட்பங்கள் இருந்திருந்தால் கருநாநிதி மட்டுமல்ல....அறிஞர் அண்ணாவும் நாறியிருப்பார்.....எம்ஜிஆரும்....
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இது கருநாநிதியின் பேரன் பூட்டனுக்கு அவமானம்.அவர்கள் எட்டடி அல்ல பதினாறு அடி, முப்பதிரண்டு அடி என பாய்கின்றார்கள். ஓமோம் நாங்கள் இப்பவும் டொல்மேச்சரோடதான் திரியுறம். விளக்கு பிடிக்க வரவும். பேந்தென்ன. இனி நீங்கள் இரண்டு பேரும் ஒண்டுக்கை ஒண்டு..😂
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. அது போல் இங்கிலிசிலை வந்தால் எல்லாம் உண்மை. அங்கை ஊரிலையும் அப்பிடித்தான். நான் உங்களை சொல்லேல்லை மகாராசா........ ஊர் உலகத்திலை நடக்கிறத சொன்னன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
அடுத்தது உங்கள் அபிமான கட்சியின் ஆட்சி அமைய வாழ்த்துக்கள். ஐ மீன் சொக்கத்தங்கம் அன்னை சோனிய காந்தி ஆட்சி அமைக்கும் வரைக்கும் உங்கள் போராட்டம் தொடர வாழ்த்துக்கள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெரிய பெரிய அரசியல் தலைவர்களால் ராமசாமி நாயக்கர் மீது சாட்டப்பட்ட குற்றம் தான் அது. நடிகர் செந்தாமரையின் சோகக்கதையை கேட்டு தமிழ்நாடே அழுததாம்...😜
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் செக்ஸ் சைக்கோ எண்டால் மூண்டு பொண்டாட்டி கருநாநிதியை எதற்குள் அடக்குவீர்கள் சார்?
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
நாட்டை நல்ல முறையில் நடத்தியிருந்தால் வாக்களிக்க வேண்டும். ஆனால் செய்யும் தவறுகளால் மக்கள் ஆதரவு வேறு பக்கமெல்லோ திரும்பியிருக்கு.... அது மட்டுமல்லாமல் எலான் மஸ்க் டொனால்ட் ரம்பின் குரலாகவே ஒலிக்கின்றார் என்பது வேறு விடயம். இன்றைய ஆட்சியாளர்கள் ஜேர்மனியை உக்ரேன் எனும் போர்வையில் சொந்த நாட்டடையே அதள பாதாளத்திற்குள் தள்ளிவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
ஒரு தெய்வம் தந்த தாய் நீ.....
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
இதுதான் தமிழனுக்கு வந்த சோதனை.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நீங்கும். அஸ்பிரின் குளிசை போட்டு அரை மணித்தியாலத்தில் தலையிடி மறைவது போல் அல்ல சாதிப்பிரச்சனை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த சந்ததிகள் சாதியைப்பற்றி சிந்திப்பதில்லை. உங்களைப்போன்றோர் தீர்க்காயுசு பவ மூலம் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் அந்த சாதி பிசாசும் தொடர்ந்து இருக்கும்.🤣 சும்மா பகிடிக்கு.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உலகில் பல சமூகங்கள் கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்,பழக்க வழக்கங்கள். உதரணத்திற்கு.... ஐரோப்பிய குணாதிசயங்களும் வட அமெரிக்க குணாதிசயங்கள் வேறு பட்டவை.ஆனால் இரண்டும் மேற்குலக வர்க்கத்தினர். ஆனால் அமெரிக்காவில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. ஐரோப்பாவில் இல்லை. ஏன் என புரிகின்றதா? எங்கு பிரம்புடன் நிற்க வேண்டுமோ அங்கு பிரம்புடன் தான் நிற்க வேண்டும். இதுதான் உலக நியதி.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நான் எங்குமே நூறுவீதம் சரியானது என்பதை ஒத்துக்கொள்வது குறைவு. இது ஈழ போராட்டத்திற்கும் தகும். ஆனால் ஒரு சில பிழைகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதையும் எதிர்க்கின்றேன். அரசியலும் போராட்டங்களும் காட்டாறு போன்றது. அதில் நிலைத்து நிற்பது மிக கடினம்.அவ்வப்போது பல்வேறு இக்கட்டான நிலைகள் வரும்.அதை சமாளிப்பது என்பது....?!?!?!?!! சில பல இடங்களில் பொய்யுக்காக ஆவது தலையாட்டியே ஆகவேண்டும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அவற்றை/ஆதாரங்களை இங்கே இணைத்தால் படம் பார் / படம் காட்டு என்பார்கள்
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
புத்தக வரலாறுகளை படித்து இது வரை எதை புடுங்கினீர்கள்? சொந்த மண்ணை இழந்து நாடு நாடாக அலைந்ததுதான் மிச்சம். இங்கே வரலாறுகள் எதை சாதித்தது? சரி விடுவம். புலிகள் தமிழ் மண்னை ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உறுமிய அரசியல் தலைவர்கள் ஏன் இன்று மௌனமாக உலாவுகின்றனர்?