Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தருக்க இளம் நடிகையை அழைத்துவந்தேன்! கோதாவிடம் வாக்குமூலம் .

Featured Replies

கோதாபய ராஜபக்‌ஷவின் உத்தரவிற்கமைய மேர்வின் சில்வாவின் நெருங்கிய சகாவான அமல் ரொட்ரிகோ என்ற நபர் கடத்திச் செல்லப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பார்த்து மகிந்த ராஜபக்‌ஷ ஆத்திரமடைந்துள்ளார்.

இந்த ஒளிப்பதிவு வாக்குமூலம் மகிந்த ராஜபக்‌ஷவை அவமானப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் எமது தெரிவித்தார்.

அமல் என்ற நபரின் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்களில் ஒருவரான அமல் ரொட்ரிகோ, வெள்ளை வேனில் கடத்தப்பட்டதை அடுத்து மகிந்தரிடம் ஓடிச் சென்ற மேர்வின் சில்வா தமது சகாவை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தரிடம் , அமல் என்ற நபரைக் கைதுசெய்திருந்தால் உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எனினும், மறுமுனையில் பேசிய கோதாபய,

”இவனிடமிருந்து விசித்திர தகவல்கள் சில கிடைத்துள்ளன. ஒளிப்பதிவும் இருக்கிறது. வேண்டுமாயின் நான் அதனை எடுத்து வருகிறேன். அதனைப் பார்த்துவிட்டு என்ன செய்ய வேண்டுமெனக் கூறுங்கள்.” என தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சுமார் 6 மணி நேரத்திற்குள் ஒளிப்பதிவு சி.டியுடன் கோதாபய ராஜபக்‌ஷ மகிந்தரயைச் சந்தித்துள்ளார்.

சில நபர்களுடன் மீடியா அறைக்குச் சென்று இந்த ஒளிப்பதிவை மகிந்தர் பார்வையிட ஆரம்பித்துள்ளார்.

கைகளும், கண்களும் கட்டப்பட்டிருந்த நபர் தூரத்தில் காண்பிக்கப்பட்டார். பின்னர் அவரது முகத்தை திரை முழுவதும் கொண்டுவர அவர் பேச ஆரம்பித்தார்.

”நான் அமல் ரொட்ரிகோ. மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர். களனி பிரதேசத்திலேயே நான் வசித்து வருகிறேன். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே நான் அதிகம் வேலைசெய்திருக்கிறேன். மகிந்த சாரின் வெற்றிக்கும் பாரிய பங்களிப்பு செய்துள்ளேன்.” என நீண்ட வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து ஒளிப்பாகிய வாக்குமூலத்தின் சிறிது நேரத்தில்

”ஏன் எனக்கு இவ்வாறு செய்கிறீர்கள். அமைச்சர் சொல்வதை எல்லாம் நான் செய்தேன். ‘மகிந்தக்கு அந்த…… இளம் நடிகை வேண்டுமாம்’ என எனக்கு அமைச்சர் கூறினார். 50 ஆயிரம் ரூபா செலவில் நான் அந்த நடிகை அழைத்துவந்து ஜனாதிபதிக்கு கொடுத்தேன். இவ்வாறு எல்லாம் செய்த எனக்கு ஏன் இப்படி செய்கிறீர்கள்” என அமல் ரொட்ரிகோவின் வாக்குமூலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது, ”இதனை நிறுத்து” எனக் கத்திக் கொண்டு, ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்‌ஷ அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து கோதாபய ராஜபக்‌ஷ அந்த ஒளிப்பதிவு சி.டியுடன் அங்கிருந்து வெளியேறியதாக அலரிமாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

http://thaaitamil.com/?p=17905

செத்த கோழிக்கு இளம் நடிகை சுகம் வரும் ஆள் தப்பாது.

இதாலைதான் கோத்தா தோசை வடை அப்பிட்ட எப்பா என்கிறவர். கோத்தா வீட்டுக்கு வந்தது பஞ்ச தந்திர கதையிலை வடை சுட்ட பாட்டி. கோத்தா இரட்டை பிரஜா உரிமைக்காறன். கவனம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை 50,000 ரூபாயா? :rolleyes: என்ன நடிகை அவ? :D

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை 50,000 ரூபாயா? :rolleyes: என்ன நடிகை அவ? :D

50,000 என்றால்...

சின்னத்திரையாக இராது, பெரியதிரை நடிகையாக இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி உண்மையா அல்லது பரபரப்புக்காக எமது ஊடகங்களில் வெளிவரும் செய்தியா?

போயும் மகிந்தவுக்கு 50000 னா , இது பொய் தகவல். அவனுக்கு தேவை என்றால்

நம்பர் 1 நடிகையை கூட சும்மா வரசொல்வான் . அவங்களை மிஞ்சி ஒண்ணும் பண்ணமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி உண்மையா அல்லது பரபரப்புக்காக எமது ஊடகங்களில் வெளிவரும் செய்தியா?

மகிந்த ஏகபத்தினி விரதம் பிடிப்பவர் என்று சொல்ல முடியாது.

முன்பு மேர்வின் சில்வாவும், மகிந்தவுக்கு.... மாமா வேலை பார்த்ததாக செய்திகள் வந்ததுண்டு.

Edited by தமிழ் சிறி

மேர்வினின் இந்த விடயத்தைப் பற்றி (மகிந்த - மேர்வின் நட்பு) நான் முன்னர் பலதடவைகள் யாழில் எழுதியுள்ளேன்.

பல தசாப்தங்கள் முன்னர் மகிந்தவுக்கு முதன் முதலில் கொழும்பில் ஓர் விலைமாதுவை ஏற்படுத்திக் கொடுத்தது முதல் தொடர்ச்சியாக இருவரும் இந்த விடயங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை மேர்வினே பலரிடம் உளறியதற்கு ஆதாரங்கள் பல பலரிடம் உண்டு. வேறு ஆதாரங்களும் உண்டாம்?

இன்று பயங்கரவாதி மகிந்த மேல் கோபம் கொண்ட பயங்கரவாதி கோத்தபாய இதை நிரூபித்து பயங்கரவாதி மகிந்த மீது சேறு வீசியுள்ளார்.

கடந்தவாரம் நித்தியானந்தா என்ற போலிச் சாமியாரை தமது ஆதீன முதல்வராக நியமித்து மதுரை ஆதீனமும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. நித்தியானந்தா ரஞ்சிதா மூலம் மதுரை ஆதீன சாமியாரை கவிழ்த்து காரியங்களை சாதித்ததாக கூறுகிறார்கள்.

இந்த முறையற்ற பாலியல் விடயம் பல அரசியல்வாதிகளையும் போலிச் சாமியார்களையும் (பாதிரிகளையும் தான்) ஈற்றில் அழிவை நாடிச் செல்ல வைக்கும்.

சிங்கள அரச பயங்கரவாதிகள் பல நாட்டு ராஜதந்திரிகளையும் கவிழ்த்து தமிழின படுகொலைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதுக்கு இந்த சாம்ச்சாரமும் முக்கிய பங்கை ஆற்றியது.

90 % க்கு மேற்பட்ட காட்டுமிராண்டி இந்திய ராஜந்திரிகள் சிங்கள பயங்கரவாத அரசுக்கு ஆதரவாக இருப்பதற்கும் இதுவே காரணம்.

ஆனால் ஈற்றில் இவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவப் பெயரையும் அழிவையுமே தரும்!

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை பிசினா இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.