Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்கும் சீமானும் நாம் தமிழர்கட்சியும்! - அம்பலப்படுத்துகிறார் கொளத்தூர் மணி

Featured Replies

திராவிடத்தை சாகடிக்க இது போதும்...

தென் இந்தியாவில் பல்வேறு பிறப்புரிமையியல்.. பாரம்பரிய அடிப்படை உள்ள மக்கள் வாழ்ந்துள்ளனர். அந்த வகையில்.. அவர்களை எல்லாம்.. பேசும் மொழியின் அடிப்படையில் திராவிடம் என்ற மாயைப் பதமூட்டல் மூலம் ஒன்றாக்கி.. தமிழர்களின் தனித்துவம் அழிக்கப்படுவதை.. எனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. கூடாது..!

Diversified genomic contribution among south Indian populations--a study on four endogamous groups of Andhra Pradesh.

Nava Saraswathy K, Pal Sachdeva M, Mukhopadhyay R, Shukla D, Kiranmala Devi N, Rawat S, Rao AP, Kumar Kalla A.

Source

Department of Anthropology, University of Delhi (North Campus), Delhi 110007, India. knsaraswathy@yahoo.com

Abstract

BACKGROUND:

The present study examines genomic variation among three tribal (Nayakpod, Thoti and Kolam) and a caste (Niyogi Brahmin) population groups of Andhra Pradesh, south India.

AIM:

The present study examined the genomic diversity of the populations in relation to other population groups of India using 20 autosomal loci.

SUBJECTS AND METHODS:

A total of 204 blood samples from the population groups described above were collected and analysis was carried out following standard protocols.

RESULTS:

All markers were found to be polymorphic in these groups except AluCD4 among Thotis. High average heterozygosity values (0.3927 among Thotis to 0.4268 among Brahmins) are comparable with the available autosomal (Alu and restriction site polymorphisms) data for the Nilgiri hill tribes of Tamil Nadu, south India. The gene differentiation value (Gst) was found to be 4.2. The principal coordinate analysis (PCO) based on data from the 20 markers presents a smaller cluster of presently studied populations than that of the Nilgiri hill tribes of Tamil Nadu, south India.

CONCLUSION:

Although the presently studied populations of Andhra Pradesh have heterozygosity similar to that of Nilgiri hill populations, the former are more closely placed on the PCO plot than the latter, who are more scattered. Also the gene differentiation (Gst) of the former is much lower than that of the latter,[size=5] indicating considerable regional variation in the inflow of genes from diverse ethnic groups within south India.[/size]

http://www.ncbi.nlm....pubmed/18821327

மேற்காட்டிய ஆயுவுக் குறிப்பில் திராவிடத்தைச் சாகடிக்க என்ன இருக்கிறது? ஆந்திரத் தெலுங்கர்களைடையே நடாத்தப்பட்ட மரபணுவியல் ஆய்வுகளில் பல இனத்தாரின் கலப்பு இருக்கிறது என்பதன் மூலம் தூய இனம் என்பது இல்லை என்பதாக அல்லவா கட்டுரை சொல்கிறது?

தமிழரிடமும் அவ்வாறு தானே? இங்கே வந்தேறிகள் என்றால் யார்? பிற மொழியியலாளர் என்றால் யார்?

  • Replies 56
  • Views 5.9k
  • Created
  • Last Reply

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC403703/?tool=pmcentrez

மேலுள்ள ஆய்வே இந்தியா முழுவதும் இருக்கும் இனக் குழுமங்களின் மூலம் பற்றிய முழுமையான ஆய்வு.அதில் தெளிவாக மூன்று குழுக்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன, அவற்றுள் ஒன்று திராவிட இனக் குழுமம்.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாயாவிகள் ஜீனோம் பற்றிய எந்த பின்னறிவும் இன்றி தங்களின் தமிழர் விரோத சித்து விளையாட்டை காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்..!

2003 ஆம் ஆண்டு ஆய்வில்.. திராவிடம் ஒரு இனம் என்று சொல்லப்படவில்லை. ஆங்கிலேயரால் பட்டியலிடப்பட்ட தென்னிந்திய மொழிக் குடும்பமான திராவிட மொழி பேசுபவர்கள்.. (தற்போதை அமெரிக்காவின் அல் குவைடாவும்.. நாளை.. ஒரு இனமாக நிற்கும் போல..!) என்று தான் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிடம் என்பது ஒரு மொழிக் குடும்பத்திற்கு ஆங்கிலேயர் வகுத்த வழக்குப் படி பாவிக்கப்பட்டுள்ளதே அன்றி.. அந்த ஆய்வு திராவிடம் என்பதை வரையறுக்கவில்லை..!

The objectives of the present study are to (1) provide a comprehensive view of genomic diversity and differentiation in India, and (2) to draw inferences on the peopling of India, and the origins of the ethnic populations, specifically in relation to the various competing hypotheses, such as whether the Austro-Asiatic or the [size=5]Dravidian-speaking[/size] tribal groups were the original inhabitants of India (Risley 1915; Guha 1935; Sarkar 1958).

Abstract

We report a comprehensive statistical analysis of data on 58 DNA markers (mitochondrial [mt], Y-chromosomal, and autosomal) and sequence data of the mtHVS1 from a large number of ethnically diverse populations of India. Our results provide genomic evidence that (1) there is an underlying unity of female lineages in India, indicating that the initial number of female settlers may have been small; (2) the tribal and the caste populations are highly differentiated; (3) the Austro-Asiatic tribals are the earliest settlers in India, providing support to one anthropological hypothesis while refuting some others; (4) a major wave of humans entered India through the northeast; (5) the Tibeto-Burman tribals share considerable genetic commonalities with the Austro-Asiatic tribals, supporting the hypothesis that they may have shared a common habitat in southern China, but the two groups of tribals can be differentiated on the basis of Y-chromosomal haplotypes; (6) the Dravidian tribals were possibly widespread throughout India before the arrival of the Indo-European-speaking nomads, but retreated to southern India to avoid dominance; (7) formation of populations by fission that resulted in founder and drift effects have left their imprints on the genetic structures of contemporary populations; (8) the upper castes show closer genetic affinities with Central Asian populations, although those of southern India are more distant than those of northern India; (9) historical gene flow into India has contributed to a considerable obliteration of genetic histories of contemporary populations so that there is at present no clear congruence of genetic and geographical or sociocultural affinities.

http://www.ncbi.nlm....mcentrez��(2003)

CONCLUSION:

Although the presently studied populations of Andhra Pradesh have heterozygosity similar to that of Nilgiri hill populations, the former are more closely placed on the PCO plot than the latter, who are more scattered. Also the gene differentiation (Gst) of the former is much lower than that of the latter,[size=5] indicating considerable regional variation in the inflow of genes from diverse ethnic groups within south India.[/size]

http://www.ncbi.nlm....pubmed/18821327 (2008)

மேலும்.. நாங்கள் முன்னர் இணைத்த 2008 (முன்னைய ஆய்வுக்கு 5 வருடங்களின் பின்.. செய்யப்பட்ட ஆய்வு) ஆய்வின் பிரகாரம்.. தென்னிந்திய சனத்தொகையிடையே தெளிவான பிறப்புரிமையியல் மாற்றம் உள்ள இன மக்கள் வாழ்ந்திருப்பது தெளிவாகி உள்ள நிலையில்.. தென்னிந்திய மொழிகள் அடிப்படையில் மக்களை ஒரே வகுப்பாக வகுப்பதில் நியாயம் இல்லை.

அவரவருக்குரிய தனித்துவம் அங்கு பேணப்பட வேண்டும். தமிழகம் சார்ந்த மக்கள்.. இன்றைய ஆந்திரம் வரை பரந்து வாழ்கின்ற அதேவேளை.. அவர்களில் இருந்து வேறுபட்டவர்களும் அங்கு வாழ்கின்றனர். அந்த வகையில்.. தமிழக மக்களுக்கு தனித்துவ பாரம்பரிய அடையாளம் உண்டு. அதுவே தமிழர்கள் என்று அவர்களை மொழி.. பாரம்பரியம் சார்ந்து தனித்துக்காட்ட போதுமாக இருந்தாலும்.. தமிழர்களுக்கு என்று.. பூர்வீகம்.. நிலம்.. நில எல்லை.. கலை கலாசாரம்.. பண்பாடு.. விழுமியம்.. ஆட்சியுரிமை என்று அனைத்து இனத்துவ அம்சங்களும் இருந்துள்ளன. இதற்கு வரலாற்றியல் சான்றுகளும் உள.

இந்த நிலையில்.. மொழி வாரியாக மட்டுமன்றி.. பல வழிகளிலும் தமிழர்களை தமிழர்களாக இனங்காணப்படுவதில் தவறு இல்லை. அவர்களை.. தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் என்று ஆங்கிலேயர் வகுத்த மாயைப் பதத்தால் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குள் தமிழர்களை எனியும் அடக்கத் தேவையில்லை. அதையே 2008ம் ஆண்டு ஆய்வும் உறுதி செய்கிறது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எவன் தமிழனை தமிழன் இல்லை என்று சொல்லுவது... திராவிடர்கள் என்று ஏன் தமிழர்களை சொல்லுறான்.. எவன் எவனோ வண்டி ஓட்ட தமிழர்நாடு இதென்னென்ன விபச்சார விடுதியா..? செருப்பால் அடிப்பன் நான்.. அதே நேரம் கிந்தியத்தை ஆதரிப்பவரை அதை விட பிஞ்ச செருப்பால் அடிப்பான் நான்... என்ன சண்டை உங்களுக்கு..

டிஸ்கி:

இது ஈழ தமிழர்களுக்கான களம் முதலில் உங்கட கிஸ்டரி ஜோகரிப்பி எல்லாம் இங்க தேவை கிடையாது. அவர்கள் அவர்கள் வழிய நோக்கி போகிறார்கள் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு வெட்டவோ புடுங்கவோ முடியாது.. அதிலும் பாதி தேறாது.. அது பிரியாணி குவாட்டர் என்று பாதி போய்டும். கதை திரைகதை வசனம் இங்கிட்டும் காட்சி ஒன்று இரண்டு என எல்லாரும் எழுத முடியும் . ஆனால் நேரில் இறங்கி பார்த்தால் தான் தெரியும்..

டிஸ்கிக்கு டிஸ்கி:

உங்கள் நிலவரம் ஈழத்தில் என்ன..?

கஞ்சிக்கு லாட்டரி அடிக்கிறீர்கள்.. எவனாவது இப்போ உணவு பொருளை அனுப்பவேண்டும் என்று திராவிடம் பேசுறவன் ... தமிழ் தேசியம் பேசுறவன்... தெலுங்கு தேசியம் பேசுபவனும் வரமாட்டான் உண்டியல் குலுக்குறானா.. இல்லை

அவனவன் வயிற்றுக்கு அவனவன் ஜீவனம் தேடி போயிட்டே இருப்பான் இதில் இனம் குலம் கோத்திரம் ஏதும் கிடையாது..

உங்களுக்கு என்ன வேணும் ஆதரவு அவ்வளவு தானே ... அதை வைத்து நீங்கள் இஞ்சி மரபா வாங்கி சப்ப முடியுமா.. எல்லாம் வந்தவரை லாபம் என்று போய்டேதான் இருப்பான்.. குச்சி மிட்டாய் நீங்கள் தான் வாங்கி சப்பிட்டு நிக்கணும்..

திராவிடம்....50 வருடம் புடுங்கிட்டுதான் இருக்கிறார்கள்.. இன்னும் 50 வருடம் அதான் நடக்கும் .... இது ஒரு ஸ்லோகம் ...அதை சொன்னால் தான் ஆட்சி ஏற முடியும்

ஆமாம் சாமி என்று போய்கிட்டே இருங்கள் .. உங்கட வாய்க்கா வரப்பு தகாறாருக்குக்கு இவன் வருகிறான இல்ல..... நீங்கள் ஏன் உள்ள புகுந்து மண்டைய உடைத்து கொள்ள வேண்டும்.. வேற வெளிநாடுகளை போக்கஸ் செய்யுங்கள் இதெல்லாம் சும்மா.. 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு புடுங்க கூட முடியாது

மான ரோசம் உள்ளவரக்ள் இங்கிட்டு தமது அமைப்புக்கு ஆதராவாக கருத்து எழுதுப்வர்கள் .. ஈழ தமிழர்களுக்கு வேண்டிய போர்வை.. தலையாணை..ம்ற்றும் அடுப்பெறிக்க ஏதாவது ஒரு கேஸ் ஸ்ரவ்.. அதை ஏற்பாடு செய்து தரவேண்டும்.. திராவிடம் தமிழ் தேசியம் என்று ஏன் இங்க வந்து ஊ கிறீர்கள்.. 400 கோடி ..நல்வாழ்வுக்கு என்று ஒதுக்கிறானாம் அது முறையாக போய் சேர்ந்ததா..? காசு உங்களுடையதுதான்..!

பெரியார் ஆவி வந்து இங்குட்டு சேர்க்க போகுதா அல்லது சிவந்தி ஆதித்தனார் ஆவி வந்து சேர்க்க போகுதா..? ரெல் ரெல் மீ

இதெல்லாம் சும்மா உங்களுக்கு போக்கஸ் காமிப்பது இங்கே...

அவர்கள் சமுதாய விழிப்புணர்ச்சிய ஏற்படுத்தியதற்குப்புறம் பார்த்து கொள்ளலாம்..

உங்களுக்கு கஸ்ரம் என்றால்...

ஏதொ சில ஜீவன்கள் உலகத்தில் உங்களுக்காகவும் துடிக்கிறது .. உயிரை இழக்குது... அது ஒரு ரத்த சொந்தம்... அந்த அளவில் எடுத்து கொள்ள வேணும்..

:icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

எவன் தமிழனை தமிழன் இல்லை என்று சொல்லுவது... திராவிடர்கள் என்று ஏன் தமிழர்களை சொல்லுறான்.. எவன் எவனோ வண்டி ஓட்ட தமிழர்நாடு இதென்னென்ன விபச்சார விடுதியா..? செருப்பால் அடிப்பன் நான்.. அதே நேரம் கிந்தியத்தை ஆதரிப்பவரை அதை விட பிஞ்ச செருப்பால் அடிப்பான் நான்... என்ன சண்டை உங்களுக்கு..

டிஸ்கி:

இது ஈழ தமிழர்களுக்கான களம் முதலில் உங்கட கிஸ்டரி ஜோகரிப்பி எல்லாம் இங்க தேவை கிடையாது. அவர்கள் அவர்கள் வழிய நோக்கி போகிறார்கள் 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு வெட்டவோ புடுங்கவோ முடியாது.. அதிலும் பாதி தேறாது.. அது பிரியாணி குவாட்டர் என்று பாதி போய்டும். கதை திரைகதை வசனம் இங்கிட்டும் காட்சி ஒன்று இரண்டு என எல்லாரும் எழுத முடியும் . ஆனால் நேரில் இறங்கி பார்த்தால் தான் தெரியும்..

டிஸ்கிக்கு டிஸ்கி:

உங்கள் நிலவரம் ஈழத்தில் என்ன..?

கஞ்சிக்கு லாட்டரி அடிக்கிறீர்கள்.. எவனாவது இப்போ உணவு பொருளை அனுப்பவேண்டும் என்று திராவிடம் பேசுறவன் ... தமிழ் தேசியம் பேசுறவன்... தெலுங்கு தேசியம் பேசுபவனும் வரமாட்டான் உண்டியல் குலுக்குறானா.. இல்லை

அவனவன் வயிற்றுக்கு அவனவன் ஜீவனம் தேடி போயிட்டே இருப்பான் இதில் இனம் குலம் கோத்திரம் ஏதும் கிடையாது..

உங்களுக்கு என்ன வேணும் ஆதரவு அவ்வளவு தானே ... அதை வைத்து நீங்கள் இஞ்சி மரபா வாங்கி சப்ப முடியுமா.. எல்லாம் வந்தவரை லாபம் என்று போய்டேதான் இருப்பான்.. குச்சி மிட்டாய் நீங்கள் தான் வாங்கி சப்பிட்டு நிக்கணும்..

திராவிடம்....50 வருடம் புடுங்கிட்டுதான் இருக்கிறார்கள்.. இன்னும் 50 வருடம் அதான் நடக்கும் .... இது ஒரு ஸ்லோகம் ...அதை சொன்னால் தான் ஆட்சி ஏற முடியும்

ஆமாம் சாமி என்று போய்கிட்டே இருங்கள் .. உங்கட வாய்க்கா வரப்பு தகாறாருக்குக்கு இவன் வருகிறான இல்ல..... நீங்கள் ஏன் உள்ள புகுந்து மண்டைய உடைத்து கொள்ள வேண்டும்.. வேற வெளிநாடுகளை போக்கஸ் செய்யுங்கள் இதெல்லாம் சும்மா.. 40 எம்பி சீட்டை வைத்து கொண்டு புடுங்க கூட முடியாது

மான ரோசம் உள்ளவரக்ள் இங்கிட்டு தமது அமைப்புக்கு ஆதராவாக கருத்து எழுதுப்வர்கள் .. ஈழ தமிழர்களுக்கு வேண்டிய போர்வை.. தலையாணை..ம்ற்றும் அடுப்பெறிக்க ஏதாவது ஒரு கேஸ் ஸ்ரவ்.. அதை ஏற்பாடு செய்து தரவேண்டும்.. திராவிடம் தமிழ் தேசியம் என்று ஏன் இங்க வந்து ஊ கிறீர்கள்.. 400 கோடி ..நல்வாழ்வுக்கு என்று ஒதுக்கிறானாம் அது முறையாக போய் சேர்ந்ததா..? காசு உங்களுடையதுதான்..!

பெரியார் ஆவி வந்து இங்குட்டு சேர்க்க போகுதா அல்லது சிவந்தி ஆதித்தனார் ஆவி வந்து சேர்க்க போகுதா..? ரெல் ரெல் மீ

இதெல்லாம் சும்மா உங்களுக்கு போக்கஸ் காமிப்பது இங்கே...

அவர்கள் சமுதாய விழிப்புணர்ச்சிய ஏற்படுத்தியதற்குப்புறம் பார்த்து கொள்ளலாம்..

உங்களுக்கு கஸ்ரம் என்றால்...

ஏதொ சில ஜீவன்கள் உலகத்தில் உங்களுக்காகவும் துடிக்கிறது .. உயிரை இழக்குது... அது ஒரு ரத்த சொந்தம்... அந்த அளவில் எடுத்து கொள்ள வேணும்..

:icon_idea: :icon_idea:

ரெண்டு வாரமா பாத்து பாத்து பொறுமை இழந்துட்டார் நம்ம தோழர் . அதான் இங்க எரிமலையா வெடிச்கிட்டார்.

யுவர் ஹானர். உங்களுக்கு தெரியாத சட்டம் இல்ல . வரலாறு இல்ல . ஆனா இங்க திராவிடம் பேசி கடுப்பெத்துறாங்க யுவர் ஹானர்.

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

மேற்காட்டிய ஆயுவுக் குறிப்பில் திராவிடத்தைச் சாகடிக்க என்ன இருக்கிறது? ஆந்திரத் தெலுங்கர்களைடையே நடாத்தப்பட்ட மரபணுவியல் ஆய்வுகளில் பல இனத்தாரின் கலப்பு இருக்கிறது என்பதன் மூலம் தூய இனம் என்பது இல்லை என்பதாக அல்லவா கட்டுரை சொல்கிறது?

தமிழரிடமும் அவ்வாறு தானே? இங்கே வந்தேறிகள் என்றால் யார்? பிற மொழியியலாளர் என்றால் யார்?

குரங்குக்கும் மனிசனுக்கும் ஏறத்தாழ 99% மரபணு ஒற்றுமை உண்டு. அதற்காக மனிதன் தனி இனம் இல்லை என்றா சொல்கிறோம்..????!

தமிழக எல்லைக்குள்.. வாழ்ந்த மக்களுக்கு மற்றவர்களோடு இனக்கலப்பு சாத்தியமே. இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு தனித்துவ பரம்பரை அலகுக் குறியீடு உள்ளது. அதற்கான தெளிவான பரம்பல் உள்ளது. தெலுங்கர்கள் எல்லோரும்.. தெலுங்கர்கள் கிடையாது. அவர்களிலும் இனக்கலப்பு உண்டு. கன்னடர்கள் எல்லோரும் கன்னடர்கள் கிடையாது. மலையாளிகள் எல்லோரும் மலையாளிகள் கிடையாது. அவங்க எல்லாம் திராவிட மொழி அடையாளத்துக்குள் கூட தங்களை அடக்காது மொழிவாரியா.. தனித்துக் காட்டும் போது இவர்களில் இருந்து பாரம்பரிய ரீதியிலும் மாறுபட்டு நிற்கக் கூடிய தமிழர்கள் ஏன்.. தங்களை பிறப்புரிமையியல் மற்றும் வரலாற்றியல் சான்று சார்ந்து.. மொழி.. நிலம்.. பண்பாடு.. கலை.. கலாசாரம்.. நில எல்லை என்று தனித்துக் காட்டி நிற்க முடியாது. நிச்சயமாக முடியும்..! அதற்கு இந்த ஆய்வு தந்துள்ள தகவல்.. முக்கியமானது.

ஆங்கிலேயர் வகுத்தபடியான திராவிட மொழிகள் பேசும் மக்கள் எல்லோரும் ஒரு இனம் கிடையா. அவர்களிடையே தெளிவான பிறப்புரிமையியல்.. பாரம்பரிய வேறுபாடுகளும் உள. அந்த வகையில் அவர்களை அவரரின் தனித்துவ மொழி.. கலை.. பண்பாடு.. கலாசாரம்.. நிலம்.. எல்லை.. ஆட்சியுரிமை சார்ந்து தனித்துக்காட்டுவது அவசியமாகும்.

இந்தியா என்பது ஒற்றைத் தேசம் அல்ல. அது பல மொழி பேசும் ஒற்றை இன மக்களின் தேசமும் கிடையாது. அது பல மொழி பேசும்.. பிறப்புரிமை பன்மை கொண்ட பல்லினங்களுக்கும் சொந்தமான தேசம் என்பதும்.. உண்மையாகிறது..! அந்தந்த இனங்கள் அவற்றுக்கான தனித்துவத்தோடு சுயநிர்ணய உரிமையோடு வாழ உலகம் இந்தியாவை தனிநாடுகளாக அந்தந்த மக்கள் விரும்பின் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

அதற்கு இவ்வாறான ஆய்வுகள் நல்ல உறுதுணை. அந்த வகையில் தமிழர்களுக்கும்.. அந்த நிலைக்கு நல்ல சான்று உள்ளது. தமிழர்கள் திராவிடர்கள் என்ற மொழிவாரி ஆங்கிலேய மாயைப் பாகுபடுத்தலுக்குள் அடங்கி இருக்க வேண்டிய அவசியம் எனி எப்போதும் இல்லை என்றே கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த ஆய்வு.. திராவிட மொழிவாரி பாகுபாடு.. தமிழர்கள் மீதும் தமிழ் மீதும்.. திணிக்கப்படுவது கொல்லப்பட அழிக்கப்பட.. நல்ல வாய்ப்பாக இருப்பதோடு.. தமிழர்கள் தாங்கள் தெலுங்கர்கள்.. மலையாளிகள்.. கன்னடர்களில் இருந்து.. பிறப்புரிமையியல் ரீதியிலும்.. தனித்துவமானவர்கள் என்பதை சொல்லவும் உதவும்..!

இன்னும் இந்த ஆய்வு.. தமிழகம்.. மற்றும் பிற மாநில மக்களிடையே சரிவர நிகழ்த்தப்படின்.. அது தமிழர்களின் இன இருப்பை உறுதி செய்வதோடு.. அவர்களின் தேச இருப்புக்கு உலகிற்கு நல்ல சான்றாகவும் அமையும். ஈழத்தமிழர்களையும் இந்த ஆய்வில் அடக்குவதோடு.. சிங்களவர்கள் மத்தியிலும் இந்த ஆய்வு செய்யப்பட வேண்டும்..! அதன் மூலம்.. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும்.. தமிழர்கள் தங்கள் சொந்த விருப்புக்கு.. பிரிந்து சென்று வாழக் கூடிய ஒரு ஆட்சியுரிமம் உள்ள இன மக்கள் என்பதை உலகம் அறிவியல் ரீதியிலும் ஏற்றுக் கொள்ளச் செய்ய முடியும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

தமிழக எல்லைக்குள்.. வாழ்ந்த மக்களுக்கு

தமிழகம் எப்போது உருவானது? அதன் எல்லைகள் எப்போது நிர்ணயம் செய்யப்பட்டன? அப்படியாயின் அது நிர்ணயம் செய்யப்பட முதல் அந்த மக்கள் தமிழர்கள் இல்லயோ?

மற்றவர்களோடு இனக்கலப்பு சாத்தியமே. இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு தனித்துவ பரம்பரை அலகுக் குறியீடு உள்ளது.

அவர்கள் ( தமிழர்கள்?) கான தனித்துவ பரம்பரை அலகுக் குறியீடு என்றால் என்ன? அது என்ன?

அதற்கான தெளிவான பரம்பல் உள்ளது. தெலுங்கர்கள் எல்லோரும்.. தெலுங்கர்கள் கிடையாது. அவர்களிலும் இனக்கலப்பு உண்டு. கன்னடர்கள் எல்லோரும் கன்னடர்கள் கிடையாது. மலையாளிகள் எல்லோரும் மலையாளிகள் கிடையாது. .

அதனைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம், இனத்துவம் என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை என்று. நாம் தமிழர் தானே வைகோ முதல் கருணானிதி வரை தமிழர் அல்ல என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.இதனைத் தானே பலமுறை சொல்லி ஆகி விட்டது.இன்னும் முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது?

அவங்க எல்லாம் திராவிட மொழி அடையாளத்துக்குள் கூட தங்களை அடக்காது மொழிவாரியா.. தனித்துக் காட்டும் போது இவர்களில் இருந்து பாரம்பரிய ரீதியிலும் மாறுபட்டு நிற்கக் கூடிய தமிழர்கள் ஏன்.. தங்களை பிறப்புரிமையியல் மற்றும் வரலாற்றியல் சான்று சார்ந்து.. மொழி.. நிலம்.. பண்பாடு.. கலை.. கலாசாரம்.. நில எல்லை என்று தனித்துக் காட்டி நிற்க முடியாது. நிச்சயமாக முடியும்..! அதற்கு இந்த ஆய்வு தந்துள்ள தகவல்.. முக்கியமானது.

இதில் சொல்லப்படும் பிறப்புரிமை என்றால் என்ன? மேலும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் எவருக்கும் முரண்பாடு இல்லையே? இங்கே பிறப்பின் அடிப்படையில், ஒரு இனத்துவ அடையாளம் எவ்வாறு உருவாகிறது என்னும் `அறிவற்று` இனத்துவ வெறியுடன் பேசி இருக்கும் ஆவணமே கண்டனத்துக்கும், விமரிசனத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆய்வு என்ன சொல்கிறது என்பதைப் விளங்காமல் ,உளறுவது நகைப்பிக்கிடமானது.

ஆங்கிலேயர் வகுத்தபடியான திராவிட மொழிகள் பேசும் மக்கள் எல்லோரும் ஒரு இனம் கிடையா. அவர்களிடையே தெளிவான பிறப்புரிமையியல்.. பாரம்பரிய வேறுபாடுகளும் உள. அந்த வகையில் அவர்களை அவரரின் தனித்துவ மொழி.. கலை.. பண்பாடு.. கலாசாரம்.. நிலம்.. எல்லை.. ஆட்சியுரிமை சார்ந்து தனித்துக்காட்டுவது அவசியமாகும்.

இந்தியா என்பது ஒற்றைத் தேசம் அல்ல. அது பல மொழி பேசும் ஒற்றை இன மக்களின் தேசமும் கிடையாது. அது பல மொழி பேசும்.. பிறப்புரிமை பன்மை கொண்ட பல்லினங்களுக்கும் சொந்தமான தேசம் என்பதும்.. உண்மையாகிறது..! அந்தந்த இனங்கள் அவற்றுக்கான தனித்துவத்தோடு சுயநிர்ணய உரிமையோடு வாழ உலகம் இந்தியாவை தனிநாடுகளாக அந்தந்த மக்கள் விரும்பின் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்..

இந்திய ஒருமைப்பாட்டுக்காகப் பாடு பட என உறுதி மொழி எடுத்திருக்கும் நாம் தமிழர் ஆவணத்தால் இது எங்கனம் சாத்தியமாகும்?

அதற்கு இவ்வாறான ஆய்வுகள் நல்ல உறுதுணை. அந்த வகையில் தமிழர்களுக்கும்.. அந்த நிலைக்கு நல்ல சான்று உள்ளது. தமிழர்கள் திராவிடர்கள் என்ற மொழிவாரி ஆங்கிலேய மாயைப் பாகுபடுத்தலுக்குள் அடங்கி இருக்க வேண்டிய அவசியம் எனி எப்போதும் இல்லை என்றே கொள்ள வேண்டும்.

மேற்காட்டிய ஆய்வுகள் ஆங்கிலேயரால் செய்யப்பட்டவை அல்ல. ஆங்கிலேய நாட்டில் இருந்து கொண்டு அவர்களின் அறிவியலைப் பாவித்துக் கொண்டு , எல்லாம் ஆங்கில மாயை என்று சொல்ல வேட்கமாகவில்லை? தற்பெருமை பேச மட்டும் ஆங்கிலேயரின் பல்கலைக் கழகங்களும், ஆய்வு கூடங்களும் வேண்டும்.ஆனால் அறிவியல் ஆய்வுகள் , தமது கருதுக்களுக்கு முரணாக இருக்கும் போது மட்டும்`ஆங்கில மாயை`. நகைப்புக்கிடமான கருத்துக்கள்.

இனத்துவ அடையாளம் என்றால் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொண்டு, அதில் இருந்து தமிழத் தேசிய இன அடையாளம் வளர்க்கப்பட வேண்டும்.கண்மூடித் தனமான அறிவியலுக்கு முரணான இன வெறியின் அடிப்படையில் அல்ல.

//Primordialism", holds that ethnicity has existed at all times of human history and that modern ethnic groups have historical continuity into the far past. For them, the idea of ethnicity is closely linked to the idea of nations and is rooted in the pre-Weber understanding of humanity as being divided into primordially existing groups rooted by kinship and biological heritage.

  • "Essentialist primordialism" further holds that ethnicity is an a priori fact of human existence, that ethnicity precedes any human social interaction and that it is basically unchanged by it. This theory sees ethnic groups as natural, not just as historical. This understanding does not explain how and why nations and ethnic groups seemingly appear, disappear and often reappear through history. It also has problems dealing with the consequences of intermarriage, migration and colonization for the composition of modern day multi-ethnic societies.[39
  • Kinship primordialism" holds that ethnic communities are extensions of kinship units, basically being derived by kinship or clan ties where the choices of cultural signs (language, religion, traditions) are made exactly to show this biological affinity. In this way, the myths of common biological ancestry that are a defining feature of ethnic communities are to be understood as representing actual biological history. A problem with this view on ethnicity is that it is more often than not the case that mythic origins of specific ethnic groups directly contradict the known biological history of an ethnic community
  • //
  • http://en.wikipedia.org/wiki/Ethnic_group#cite_note-cohen-33

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் எப்போது உருவானது? அதன் எல்லைகள் எப்போது நிர்ணயம் செய்யப்பட்டன? அப்படியாயின் அது நிர்ணயம் செய்யப்பட முதல் அந்த மக்கள் தமிழர்கள் இல்லயோ?

அவர்கள் ( தமிழர்கள்?) கான தனித்துவ பரம்பரை அலகுக் குறியீடு என்றால் என்ன? அது என்ன?

அதனைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம், இனத்துவம் என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை என்று. நாம் தமிழர் தானே வைகோ முதல் கருணானிதி வரை தமிழர் அல்ல என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.இதனைத் தானே பலமுறை சொல்லி ஆகி விட்டது.இன்னும் முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது?

இதில் சொல்லப்படும் பிறப்புரிமை என்றால் என்ன? மேலும் தமிழர் தங்கள் அடையாளங்களைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் எவருக்கும் முரண்பாடு இல்லையே? இங்கே பிறப்பின் அடிப்படையில், ஒரு இனத்துவ அடையாளம் எவ்வாறு உருவாகிறது என்னும் `அறிவற்று` இனத்துவ வெறியுடன் பேசி இருக்கும் ஆவணமே கண்டனத்துக்கும், விமரிசனத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.ஆய்வு என்ன சொல்கிறது என்பதைப் விளங்காமல் ,உளறுவது நகைப்பிக்கிடமானது.

இந்திய ஒருமைப்பாட்டுக்காகப் பாடு பட என உறுதி மொழி எடுத்திருக்கும் நாம் தமிழர் ஆவணத்தால் இது எங்கனம் சாத்தியமாகும்?

மேற்காட்டிய ஆய்வுகள் ஆங்கிலேயரால் செய்யப்பட்டவை அல்ல. ஆங்கிலேய நாட்டில் இருந்து கொண்டு அவர்களின் அறிவியலைப் பாவித்துக் கொண்டு , எல்லாம் ஆங்கில மாயை என்று சொல்ல வேட்கமாகவில்லை? தற்பெருமை பேச மட்டும் ஆங்கிலேயரின் பல்கலைக் கழகங்களும், ஆய்வு கூடங்களும் வேண்டும்.ஆனால் அறிவியல் ஆய்வுகள் , தமது கருதுக்களுக்கு முரணாக இருக்கும் போது மட்டும்`ஆங்கில மாயை`. நகைப்புக்கிடமான கருத்துக்கள்.

இனத்துவ அடையாளம் என்றால் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொண்டு, அதில் இருந்து தமிழத் தேசிய இன அடையாளம் வளர்க்கப்பட வேண்டும்.கண்மூடித் தனமான அறிவியலுக்கு முரணான இன வெறியின் அடிப்படையில் அல்ல.

தமிழர்கள் எனப்படுபவர்கள் வாழும் தேசங்களில் செய்யப்படும் மரபணு பரிசோதனைகள் மற்றும் அவற்றின் முடிவுகளின் தன்மைகளைக் கொண்டுதான் தமிழர்களின் மரபணுக் குறியீடுகளை ஆணித்தரமாக தீர்மானிக்க முடியும். தமிழர்களும்.. தமிழகமும் பண்டைய வரலாற்றியலோடு.. நோக்கப்படும் போது.. தமிழர்கள்.. குமரியில் இருந்து இமயம் வரை வாழ்ந்த வரலாறு உண்டு. அந்த வகையில்.. தற்போதைய இந்த ஆந்திரமாநில மக்களின் மீதான ஆய்வு.. அவர்களிடம்.. தற்போதைய தமிழகத்தில் வாழும் மக்களுடைய பிறப்புரிமைகள் இனங்காணப்பட்டிருப்பதானது.. தமிழர்கள்.. பரந்து விரிந்து வாழ்ந்துள்ளதை இனங்காட்ட ஒரு ஆரம்பச் சான்றாக உள்ளது. மேலும்.. ஆந்திராவில் உள்ள பிறரில்.. இருந்து அது வேறுபட்டும் உள்ளது. அந்த வகையில்.. தமிழகத்துக்கு என்றான ஒரு தனித்துவ பிறப்புரிமையியல் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளது..! இதையே தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்.

தமிழர்கள் மட்டுமல்ல.. உலகில் எவருமே தூய இனத்தவர்கள் கிடையாது. அப்படி இருந்தும் உலகம் பல்லினத்துவத்தை எப்படி இனங்காண்கிறதோ.. அதே நிலைக்கு தமிழர்களும் இனங்காணப்பட பிறப்புரிமையியல்.. வரலாற்றியல் சான்றுகள் உள என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

உலகில் ஆரிய மொழிகள் பேசுபவர்கள் எல்லோம் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவில்லை. மாறாக.. நில... எல்லை.. பாரம்பரிய.. விழுமிய அடையாளங்களோடு.. வெவ்வேறு தேசிய இனங்களாகவே தான் இனங்காணப்படுகின்றனர். அந்த வகையில் தமிழர்களுக்கும் அந்தத் தேசிய இன அடையாளம் உண்டு. அது அவர்களை தமிழர்கள் என்று வரையறுக்கப் போதுமானது.

திராவிடம் என்ற பதத்தை மொழிவாரியாக உருவாக்கியது ஆங்கிலேயர்கள். கருணாநிதியோ.. பெரியாரோ அல்ல. அந்த வகையில் தான் அது ஆங்கிலேயரின் பாகுபாட்டுக் குறியீடு என்று இனங்காட்டியுள்ளோமே தவிர.. இந்த ஆய்வில் தான் அது ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லையே..!!! அதேபோல் ஆங்கிலேயரின் அந்த மொழிவாரிப் பாகுபாட்டை திராவிட இனமாக வகுக்கும் திராவிட தீவிரவாதிகலின்.. போலி மாயைக் கருத்தியலை தான் நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்..!

தமிழர்களுக்கு என்றான வரலாறு.. நிலம்.. ஆட்சியுரிமை.. மொழி.. பண்பாடு.. கலை கலாசாரம் என்பன தனித்துவமாக உள்ள நிலையில்.. அவர்கள் தெலுங்கர்களாகவோ.. மலையாளியாகவோ.. கன்னடர்களாகவோ அடையாளம் காணப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் அவர்களை ஆங்கிலேய மொழிவாரி வகைப்படுத்தலான திராவிடத்துக்குள் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தமிழர்கள் தமிழர்களாக இனங்காணப்படுவதே அவசியம். அதுவே அந்த இன இருப்புக்கும் அதன் நில.. ஆட்சியுரிமைக்கும் அவசியமாகும்..! இதையே தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனை நோக்கி சான்றுகளை சமர்ப்பிக்க விளைகிறோம்.

சீமான்.. நாளைய எதிர்காலத்தைப் பற்றி கதைக்கிறாரே தவிர 1000 ஆண்டுகளுக்குப் பின்னரான எதிர்காலம் பற்றிக் கதைக்கவில்லை. நாளைக்கு சீமான் தமிழருக்காக ஆட்சிப் பீடம் ஏற வேண்டும்.. எனில்.. இந்தியாவை உடைத்துத் தள்ளிக் கொண்டு ஏற முடியாது. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தான் அவர் அதைச் செய்தாக வேண்டும். அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்ததும் திராவிடமே..! இதையே அன்று தனித்தமிழ் நாடு கேட்டதோடு.. திராவிடக் கருத்தியலை கைவிட்டு.. பாகிஸ்தானை.. வங்காளதேசத்தை பிரித்தது போல.. தமிழ் நாட்டையும் பிரித்திருந்தால்... இன்று சீமான் இந்திய ஒருமைப்பாடு என்ற ஒன்றை ஆவணத்தில் குறிப்பிட வேண்டியே வந்திருக்காது. மாயைத் திராவிடத்திடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் எழுந்திருக்காது. தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சியோடு.. தமிழீழமும் மலர்ந்திருக்கும்..!

இன்றைய உலக ஒழுங்கில் சீமானின்.. அந்த நிலைப்பாடு சரியே. அதற்காக அவர் நாம் தமிழர்களாக தமிழர்களின் தனி இன அடையாளத்தை திராவிடத்தைக் கருவறுத்து.. இனங்காட்டச் செய்வதில் எந்த தவறும் இல்லை. அது தமிழர்களின் இன இருப்புக்கு மிக அவசியமானது. நிச்சயம் சீமான் அதனை தொடர்வது அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

னெடுக்கலபோவான் நான் கேட்ட எந்த நேரடியான கேள்விக்கும் பதில் சொல்லாமல் ,இங்கே கருத்தாடுவதில் பயன் ஏதும் இல்லை.

சும்ம உளறல்களை எல்லாம் நான் ஒரு கருத்தாகவே எடுக்கப் போவதில்லை.

(1)தமிழகம் எப்போது உருவானது? அதன் எல்லைகள் எப்போது நிர்ணயம் செய்யப்பட்டன? அப்படியாயின் அது நிர்ணயம் செய்யப்பட முதல் அந்த மக்கள் தமிழர்கள் இல்லயோ?

(2)அவர்கள் ( தமிழர்கள்?) கான தனித்துவ பரம்பரை அலகுக் குறியீடு என்றால் என்ன? அது என்ன?

(3)இதில் சொல்லப்படும் பிறப்புரிமை என்றால் என்ன?

(4)தமிழர்கள்.. குமரியில் இருந்து இமயம் வரை வாழ்ந்த வரலாறு உண்டு.

இதற்கான ஆதாரம் என்ன?

(5)இந்த ஆய்வில் தான் அது ஆங்கிலேயரால் நிர்ணயிக்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லையே..!!!

//தமிழர்கள் திராவிடர்கள் என்ற மொழிவாரி ஆங்கிலேய மாயைப் பாகுபடுத்தலுக்குள் அடங்கி இருக்க வேண்டிய அவசியம் எனி எப்போதும் இல்லை என்றே கொள்ள வேண்டும்.//

அறிவியல் உலகில் `திராவிட இனக்குழுமம்` என்னும் வகைப்படுத்தல் உள்ளது.அதனையே அறிவியல் உலகு எல்லா ஆய்வுகளிலும் பாவிக்கிறது. இந்தச் சின்ன விடயத்தைக் கூட உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா? நீங்கள் எல்லாம் ஆய்வு மாணவர் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லை.

அது ஆங்கிலேயரால் வகைப்படுத்தப்பட்ட மாயை எனில், அறிவியல் உலகில் வகைப்படுத்தப்பட்டவை எல்லாமும் `அங்கிலேயரின் மாயை` ஆக இருக்க வேண்டுமே? இவற்றை எல்லாம் ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

(6)அதேபோல் ஆங்கிலேயரின் அந்த மொழிவாரிப் பாகுபாட்டை திராவிட இனமாக வகுக்கும் திராவிட தீவிரவாதிகலின்.. போலி மாயைக் கருத்தியலை தான் நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்..!

போலி மாயைக் கருத்தியல் என்றால் என்ன?ஒரு கருத்தியல் போலியானது, மாயையானது என்பதை எங்கனம் இனம் காணுவது அல்லது வரையறை செய்வது? அதை யார் வரையறை செய்வது? நீங்களா?

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் விளங்காமல் தானா இவ்வளவு நாளும் கருத்தெழுதின நீங்க. சாரி.. இவற்றை விளங்கப்படுத்த முதல்.. முதலில் தமிழக.. தமிழர் வரலாறு பற்றிய நூல்களை இணைக்கிறேன்.. படித்து விளங்கிக் கொண்டு வந்து அதன் பின் உரையாடுவதே சாலப் பொருந்தும்.

அதற்கு முதல் நானும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்..

அமெரிக்காவால்.. அல் குவைடா என்று பெயரிடப்பட்டவர்கள் யார்..??! அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்.. அவர்களின்..கொள்கை செயற்பாடு என்ன..??! அவர்களின் தலைவர் யார்..??! அவர்கள் ஒரு அமைப்பா.. பல அமைப்பா...???!

இதை ஏன் கேட்கிறேன் என்றால்.. ஆய்வுகளின் போது ஆய்வாளர்கள் குறியீட்டுக்குப் பயன்படுத்தும் பெயர்களில் ஒன்றே திராவிடம். அது ஒரு இனத்தை அடையாளப்படுத்தப் பாவிக்கப்பட்டதல்ல. ஒரு பிராந்திய மொழிக் குழுமத்தை அழைக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட சொல். அந்த மொழிகள் பேசியோர் எல்லாம் ஒரே இன மக்கள் என்று யாரும் சொல்ல முடியாது. அதற்குத் தான்.. இந்த பிறப்புரிமையியல் ஆய்வுகள்.. சான்று தருகின்றன. அந்த வகையில் தான் திராவிடக் குழும மொழியான தமிழ் மொழி பேசும் மக்கள் திராவிடர்கள் அல்ல. அவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு என்றான ஆட்சி உரிமம்.. நிலம்.. கலை.. பண்பாடு.. விழுமியம்.. கலாசாரம்.. மொழி.. மொழி எழுத்துரு.. என்று எல்லாமே தனித்து சிறப்பித்து இருக்க ஏன் அவர்கள் பிறமொழி பேசும்.. கலாசார... பண்பாட்டு வேறுபாடுள்ள அடுத்தவர்களை உள்ளடக்கிய.. மொழி வாரி.. வகுப்புக்குரிய சொல்லான.. திராவிட சொல்லால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதுதான் எங்கள் கேள்வியே..??! இது அவசியம் இல்லை என்றே தான் நாங்கள் சொல்கிறோம். தமிழர்கள் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் அதேவேளை தமிழர்களின் நிலத்தில் தமிழர்களே தமிழர்களை ஆளவும் வேண்டும் என்கிறோம். தமிழர்கள் ஆந்திராவையோ.. கேரளத்தையோ.. கர்நாடகாவையோ திராவிடத்தின் பெயரால் ஆள வழியில்லாத போது.. தமிழகம் மட்டும் ஏன்.. திராவிட மாயைப் பதத்தால் ஆள்விக்கப்பட நீங்கள் எல்லோரும் கஸ்டப்படுகிறீர்கள்..???!

ஏலவே உங்களுக்கு 2007ம் ஆண்டில் இவற்றிற்கான பல பதில்களை.. பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறோம். இது இன்றைய நேற்றைய கருத்தாடல் அல்ல.. நீங்கள் கேட்பதும் ஒன்றும் புதிய கேள்விகள் அல்ல. நாங்கள் திராவிடம் மாயை என்பதை இங்கேயே யாழில் நிறுவிக் காட்டிய தலைப்புக்களும் உள.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்பது என்பது ஒரு வகை சைகோ தனமாகவே தான் இனங்காணப்படும். எனவே வரலாறு தெரியவில்லை.. தொல்பியல் உண்மைகள் தெரியவில்லை என்றால்.. அதனைத் தெரிந்து கொள்வது நல்லம். அதற்கான இணைப்புக்களை இணைக்கிறேன். படியுங்கள் தெளியுங்கள்..!

நாம் தமிழக எல்லையில் பாரம்பரியமாக தமிழ் மொழி பேசி வாழும் மக்களிடையே உள்ள ஜீன்கள் ஆந்திரமொழி பேசும் மக்களிடம் காணப்படுகிறது என்பதானது அந்த ஜீனுக்குரிய மக்கள் பரந்து விருந்து வாழ்ந்துள்ளனர் என்பதைத்தானே அடையாளப்படுத்துகிறது. அத்தோடு ஆந்திராவில் அதில் இருந்தும் மாறுபட்ட ஜீன்கள் உள்ள மக்களும் உளர் என்ற மேற்படி ஆய்வின் அடிப்படையில் தான்.. தமிழர்கள் ஆங்கிலேய மொழிவாரி பாகுபடுத்தலான..திராவிடத்துள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று சொல்ல விளைகிறோம். தமிழர்களின் ஆட்சி உரிமம்.. இந்தியா என்ற ஆங்கிலேய காலணித்துவத்திற்குப் பின்னான தேசம் உருவாக முதல் பரந்து விரிந்திருந்தது. சோழர் கால வரலாறே இதைச் சொல்லப் போதுமானது.

ஆனால் இருந்தும்... இந்த பிறப்புரிமை ஆய்வுகள் இன்னும் பல மட்டங்களில் செய்யப்பட வேண்டும்.. அப்போதுதான் உறுதிப்படுத்தல்களும் உலக அங்கீகாரமும் அவற்றிற்கு கிடைக்கும். அவை எவ்வாறானவையாக இருக்க வேண்டும் என்பதையும் மேலே சொல்லியே உள்ளோம். அதை புரிந்து கொள்ளாது.. தான் பிடித்த திராவிட மாயை முயலுக்கு 10 கால் என்று சொல்வது நாங்கள் அல்ல.. நீங்களே..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

இதெல்லாம் விளங்காமல் தானா இவ்வளவு நாளும் கருத்தெழுதின நீங்க. சாரி.. இவற்றை விளங்கப்படுத்த முதல்.. முதலில் தமிழக.. தமிழர் வரலாறு பற்றிய நூல்களை இணைக்கிறேன்.. படித்து விளங்கிக் கொண்டு வந்து அதன் பின் உரையாடுவதே சாலப் பொருந்தும்.

சொற்களின் அர்த்தம் எனக்கு விளங்கி இருக்கிறது, உங்களுக்கு விளக்கம் இன்றி உளறிக் கொட்டிக் கொண்டு இருப்பதால் , விளக்கம் கேட்கப்பட்டது.எனெனில் அந்த விளக்கம் உங்களுக்கு சில விளக்கங்களைத் தரும் என்பதால்.

ஏனெனில் உங்களுக்கு சில சொற்களின் அடிப்படைகளே தெரியாத போது என்னால் அ ஆவென்ன என்று படிப்பிக்க முடியாது. நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமால் இந்த கருத்தாடாடல் முன் நகர முடியாது.

வெறும் விதண்டாவாதங்களையும், அர்த்தமற்ற உளறல்களையும் கருத்தாக எடுக்க முடியாது.

ஒரு முழு முட்டாளத் தனமான உரியாடலை நாடாத்தி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

ஆகவே நெடுக்காலபோவான் நேர்மையான கருத்தாடலை நாடாத்த முன் வராததால் அவர் இத் திரியில் இடும் எந்தக் கருத்தையும் இனி வாசித்து பதில் எழுதப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் விதண்டாவாதங்களையும், அர்த்தமற்ற உளறல்களையும் கருத்தாக எடுக்க முடியாது.

ஒரு முழு முட்டாளத் தனமான உரியாடலை நாடாத்தி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

ஆகவே நெடுக்காலபோவான் நேர்மையான கருத்தாடலை நாடாத்த முன் வராததால் அவர் இத் திரியில் இடும் எந்தக் கருத்தையும் இனி வாசித்து பதில் எழுதப் போவதில்லை.

இதற்கான பதில் மேலேயே சொல்லப்பட்டுள்ளது.... நன்றி. :)

ஏலவே உங்களுக்கு 2007ம் ஆண்டில் இவற்றிற்கான பல பதில்களை.. பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறோம். இது இன்றைய நேற்றைய கருத்தாடல் அல்ல.. நீங்கள் கேட்பதும் ஒன்றும் புதிய கேள்விகள் அல்ல. நாங்கள் திராவிடம் மாயை என்பதை இங்கேயே யாழில் நிறுவிக் காட்டிய தலைப்புக்களும் உள.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்பது என்பது ஒரு வகை சைகோ தனமாகவே தான் இனங்காணப்படும். எனவே வரலாறு தெரியவில்லை.. தொல்பியல் உண்மைகள் தெரியவில்லை என்றால்.. அதனைத் தெரிந்து கொள்வது நல்லம். அதற்கான இணைப்புக்களை இணைக்கிறேன். படியுங்கள் தெளியுங்கள்..!

னெடுக்கலபோவான் நீங்கள் யாழில் எதனையும் நிறுவிக் காட்டியது கிடையாது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் நேரடியான பதிலைக் கூறியது கிடையாது.ஒரு நேர்மையான கருதாளருக்குத் தேவையான அடிப்படை நெறி முறை உங்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

முடிந்தால் கேட்ட கேள்விகளுக்கு முன்னர் வழங்கிய பதில்களை இங்கே இடவும்.அவை பதில்கள் தானா என்பதை மற்றவர்கள் தான் தீர்மானிக்க முடியும். நீங்களே தீர்மானிக்க முடியாது.உங்களுடிய நிறுவல்களும் அவ்வாறானதே.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக ஒரு நாடு இல்லை அதுக்குள் பார்ப்பனம்,திராவிடம்,மண்ணாங்கட்டி என்று கொண்டு முதலில் இப்படியான திரிகளை யாழில் இணைக்க விடக் கூடாது...இருக்கிற கொஞ்ச,நஞ்ச ஒற்றுமையும் இத் திரியால் கெட்டுப் போகும்

'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை'

இன் நூலை எழுதியவர் கா.இந்திரபாலா, வெளியிட்டது குமரன் புத்தக இல்லம், சென்னை/கொழும்பு ,பதிப்பிக்கப்பட்ட வருடம் 2006.

'வரலாற்றைத் திரிபு செய்வோர் வார்த்தைகளின் வஞ்சனையால் வளமிழந்து ,வாழ்விழந்த வையமெங்கும் மடிந்தொழிந்த அப்பாவி மக்களுக்கு அளிக்கும் சிறு சமர்ப்பணம் இன் நூல்' என்கிறது.

//இன் நூலின் முன் உரையில் இவர் இவ்வாறு எழுதுகிறார்,'இன் நூல் பல ஆண்டுகளாக நான் நடாத்திய ஆய்வுகளின் விளைவாகும்.இலங்கைப்பல்கலைக்கழ்கத்தில் 1962 இல் நான் வரலாற்றுத் துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மேற் படிப்பு ஆய்வுக்காக இலங்கைத் தமிழர்களின் ஆதி குடியேற்றங்கள் பற்றிய சான்றுகளளத் தேடத் துவங்கினேன்.அக்காலம் தொட்டு இன்றுவரை கிடைத்த சான்றுகளைக் கொண்டு இன் நூல் எழுதப்படுள்ளது.'

மேலும் அவர் இவ்வாறு சொல்லுகிறார்' அரசியற் போராட்டங்களில் வரலாறு ஓர் ஆயுதமாகப் பல இடங்களில் பயன் படுத்தப்படுகிறது.இன்று இது பற்றி பல வரலாற்று அறிஞர்கள் கவலை தெருவித்துள்ளனர்.கிரோயின் என்ற போதைப்பொருளுக்கு பொப்பி மலர் மூலப்பொருள்.அது போல் தேசியவாதக் கருத்துக்கள்,இனக்குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படை வாதக்கருத்துக்கள் ஆகியவற்றிற்கு வரலாறு மூலப்பொருளாக அமைகின்றது.இப்படியான கருத்துக்களுக்கு கடந்த காலம் என்பது ஓர் அத்தியாவசியமான கூறு.இக் கருத்துக்களுக்குப் பொருத்தமான கடந்தகாலம் இல்லை என்றால், அதனை வேண்டிய வகையில் ஆக்கிக் கொள்ள முடியும்.எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகின்றது.மகிழ்ச்சியுடன் கொண்டடுவதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்துக்கு ஒரு புகழ் பூத்த பின்னணியைக் கடந்த காலம் வழங்குகின்றது.இது கோப்ஸ்பாம் என்னும் வரலாற்று அறிஞர் சொல்லும் கருத்து.'

'அண்மைக் காலத்தில் இலங்கையில் பல்கலைக்கழகங்களிலும் வேறு உயர் மட்டங்களிலும் பக்கச் சார்புடைய வரலாறு எழுதப்பட்டு வருவதை இட்டு பல அறிஞர்கள் கவலை கொண்டுள்ளனர்.'இலங்கையில் வாழும் இரு பேரினக் குழுக்களாகிய சிங்கள மக்களும்,தமிழ் மக்களும் இன்று இருக்கும் நிலையை எவ்வாறு அடைந்தனர் என்பதைக் கண்டு கொள்ள முய்ல்வதே இன் நூலின் நோக்கமாகும், தற்போது நிலவும் சூழ் நிலையில் இத்தகைய முயற்சி இலகுவானதன்று.தற்பொழுது காணப்படும் அரசியல் நிலைக்கு அடிகோலிய தமிழர் உரிமைப்போராட்டம் இன்றைய உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் தீர்க்கபட வேண்டியது.இது அவரவர் வரலாற்றின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஆகாது.இரு இனக்குழுக்களின் வரலாற்றையும் ஆய்வு செய்தால் இரு சாராருக்கும் பொதுவான வரலாறும் பண்படும் எந்தளவுக்கு உண்டு என்பதை உணரலாம்.அது மட்டுமன்றி இரண்டு இனக்குழுக்கழும் பொது முன் நோர்களின் வழித்தோன்ற்ல்கள்.அம் முன்னோர்கள் இன்றைய தென்னிந்தியர்க்கும் பொது முற்குடிகள்.

ஆதி வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த பேரினக்குழுக்களின் தோற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் படிப்படியாகக் காண முயல்வது ஒரு கடினமான முயற்ச்சியாகும்.முதலில் இனக் குழு என்ற சொல்லுக்கும் இனக்குழு பெயர்களுக்கும் வரைவிலக்கணம் வழங்குவது இலகுவான செயலாகாது.இன்றைய உலகில் இனக்குழுப் பெயர்கள் பரவலாக வழக்கில் உள்ளன.எனினினும் அவற்றிற்கு தெளிவான வரைவிலக்கணம் வழங்குவது ஒரு பிரச்சினையாகும்.தமிழர்,சிங்களவர்,அறபு மக்கள் என்கிற இனக்குழுப் பெயர்கள் குறித்து நிற்கும் மக்கள் யார் என்பதை இலகுவில் விளக்க முடியாது.

//

இன் நூலின் அடிப்படைக் கோட்பாடுகள் பின் வருமாறு வரையறை செய்யப் பட்டுள்ளன.

1) துணைக்கண்டத்திற்கு அருகில் உள்ள தீவு ஒரு தனித்துவமான வரலாற்றை உடையது.

2)கடல் ஓர் ஒன்றிணைக்கும் சக்தி,தெனிந்தியா இலங்கை நிலப்பகுதி ஒரு பண்பாட்டுப் பிரதேசம்.

3)தாய் மொழி மாற்றம் உயர் குழாத்தினரின் ஆதிக்கத்தினால் நிகழுகின்றது.

4)முக்கிய இனக்குழுக்களின் உருவாக்கம் இலங்கையிலேயே ஏற்பட்டது.

5)இடைக்கற்காலம் தொட்டு மக்கள் தொடர்ச்சி.

6)இலங்கை வரலாற்றிற்கு ஒரு பரந்த புவிவியல் பின்னணியில் விளக்கம் கொடுத்தல்.

இன் நூலில் இடம்பெறும் ஆய்வுகளின் முக்கிய முடிபுகளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்,

1) இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய தமிழ் நாடு,கேரளம் ஆகிய மா நிலங்களும் கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மானிலங்களுளின் தென் பகுதிகளும் இலங்கையும் அடங்கியுள்ள நிலப்பகுதி ஒரு பொதுப் பண்பாட்டு வலயமாக அமைந்தது.

2)இலங்கையின் இரு பெரும் இனக்குழுக்களாகிய சிங்களவரும், தமிழரும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பெரும்பாலான இடங்களில் பரவி வாழந்த இடைக்கற்கால மக்களின் வழித் தோன்றல்கள்.

3)வரலாற்றித் தொடக்க காலத்தில் தமிழ் பேசுவோரோ பிராகிருத மொழி பேசுவோரோ பெருந் தொகையினராக இலங்கைக்குப் புலம் பெயர்ந்து செல்லவில்லை.இலங்கையில் வாழ்ந்த இடைக் கற்கால மக்கள் புதிதாக வந்தவர்களால் அகற்றப் படவுமில்லை.

4)இந்தியாவின் மேற்குப் பகுதியிலிரிந்தும் கிழக்குப் பகுதியிலிரிந்தும் பிராகிருத மொழி பேசுவோர் இலங்கைக்குச் செல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்தது வர்த்தகம் ஆகும்.

5)பிராகிருத மொழி பேசும் வணிகர் இலங்கைக்கு மட்டுமன்றி, தென் இந்தியாவுக்கும் இற்றைக்கு 3000ஆண்டுகளுக்கு முன் வரத் தொடங்கினர்.இதனைத் தொடர்ந்து, இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் இவ் வணிகர் தெங்கிழக்காசியாவுக்கும் செல்லத் தொடங்கினர்.

6)பிராகிருத மொழி பேசும் வணிகர் பரப்பிய செல்வாக்கின் விளைவாக மன்னார்க்குடாவின்(சேது சமுத்திரத்தின்) இரு கரையிலும் நகரமையங்கள் தோன்றி, அவற்றைச் சூழக் குறு நில அரசுகள் (சிறப்பாக மதிரையும் ,தம்பப்பண்ணியும்) உருவாகின.இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் இதை ஒத்த போக்குத் தென் கிழக்காசியாவிலும் காணப்பட்டது.

7)இடைக்கற்கால மக்கள் பல்வேறு மொழிகளைத் தம் மொழிகளாகப் பேசினர்.இம் மொழிகள் அனைத்தும் வழக்கற்றுப் போக, அவற்றிற்குப் பதிலாக ஆதி இரும்புக் காலத்தில் இரு புதிய மொழிகள் ஆதிக்கம் பெறத் தொடங்கின.சமூகத்தின் உயர்குழாத்தினர் இவற்றைப் பேசியதால், அவர்களுடைய ஆதிக்கத்தின் விளைவாக இம் மொழிகள் பிற மக்களாலும் பேசப்பட்டு அவர்கள் தாய் மொழிகளாகின.இலங்கையின் தென்பகுதிலும் நடுப்பகுதியிலும் வாழ்ந்தோர் கலப்போக்கில் பிராகிருத மொழி ஒன்றைத் தாய் மொழியாகப் பேச, வடக்கு, வட மேற்குக் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தோர் தமிழ் மொழியைத் தாய் மொழியாக பேசத் தொடங்கினர்.பிராகிருதம் தென்னாசிய வணிகர்களின் பொது மொழியாக வழங்கியதால் அம் மொழி சில நன்மைகளைக் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்தது.தொடக்கத்தில் இருந்தே இந்த நிலை காணப்பட்டதால். பிராகிருதம் கூடுதலாகப் பரவுவதற்கான வாய்ப்பு இருந்தது.அத்துடன், பல மொழிகளைப் பேசுவோர் மத்தியில் பிராகிருதம் வாய்ப்புப் பெற்றிருந்தது.

8)இலங்கையில் இருந்த பல்வேறு சிறு பண்பாட்டுக் குழுக்களையும் சமூகக் குழுக்களையும் உள்ளடக்கி இரு பெரும் இனக்குழுக்களாகச் சிங்களவர் இனக்குழுவும் தமிழர் இனக்குழுவும் பரிணாமம் பெற்றமை 1200 அளவில் நிறைவு பெற்றது எனலாம்.அதன் பின்னரும், மக்கள் கலப்பும் மாற்றங்களும் அண்மைக் காலம் வரை நடை பெற்றன.1200 இன் பின் புவியியல் அடிப்படையிலும் இரு இனக் குழுக்களும் பிரிந்து போவதையும் காண முடிகின்றது.

-

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனர் பிரச்சினை எல்லாம் தமிழகத்தின் உணர்வு சம்பந்தப்பட்டது.. :unsure: இதில் புகுந்து கருத்தெழுதுவதை கூடியவரையில் தவிர்த்துக் கொள்ளவேண்டும்..! :blink:

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனர் பிரச்சினை எல்லாம் தமிழகத்தின் உணர்வு சம்பந்தப்பட்டது.. :unsure: இதில் புகுந்து கருத்தெழுதுவதை கூடியவரையில் தவிர்த்துக் கொள்ளவேண்டும்..! :blink:

இதுதான் எனது கருத்தும் . :)

Etymology

See also: Sources of ancient Tamil history

It is unknown as to whether the term Tamilar and its equivalents in Prakrit such as Damela, Dameda, Dhamila and Damila was a self designation or a term denoted by outsiders. Epigraphic evidence of an ethnic group termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from 6th to 5th century BCE mentioning Damela or Dameda persons. In the well-known Hathigumpha inscription of the Kalinga ruler Kharavela, refers to a Tramira samghata (Confederacy of Tamil rulers) dated to 150 BCE. It also mentions that the league of Tamil kingdoms had been in existence 113 years before then.[9] In Amaravati in present day Andhra Pradesh there is an inscription referring to a Dhamila-vaniya (Tamil trader) datable to the 3rd century CE.[9] Another inscription of about the same time in Nagarjunakonda seems to refer to a Damila. A third inscription in Kanheri Caves refers to a Dhamila-gharini (Tamil house-holder). In the Buddhist Jataka story known as Akiti Jataka there is a mention to Damila-rattha (Tamil dynasty). Hence it is clear that by at least the 300 BC, the ethnic identity of Tamils has been formed as a distinct group.[9] Tamilar is etymologically related to Tamil, the language spoken by Tamil people. Southworth suggests that the name comes from tam-miz > tam-iz 'self-speak', or 'one's own speech'.[10] Zvelebil suggests an etymology of tam-iz, with tam meaning "self" or "one's self", and "-iz" having the connotation of "unfolding sound". Alternatively, he suggests a derivation of tamiz < tam-iz < *tav-iz < *tak-iz, meaning in origin "the proper process (of speaking)."[11]

//

http://en.wikipedia.org/wiki/Tamil_people#cite_note-KI157-8

தமிழர் என்னும் சொல் வரலாற்றில் முதலில் சொல்லப்பட்டது 300 பிசி அளவில்.அந்த காலத்தில் அகழ்வாராச்சிகளில் ` மூலத்` தமிழ் மொழிக் குறிப்புக்கள் இன்றைய ஆந்திரா,கேரளம்,கர்னாடகா என தென் இந்தியா முழுதும் வியாபித்து இருந்தன. இன்றைய தமிழக மக்கள் தான் தமிழர்கள் அவர்களுக்கு என ஒரு மரபணு இருக்கிறது அதன் மூலம் தமிழர்களை இனம் காண முடியும் என்று எழுதுவது மடமையின் உச்சம்.

இன்று சிங்களவர்,தமிழர்,மலையாளிகள், தெலுங்கர் என அறியப்படும் மக்கள் அனைவரும் ஒரே இனக் குழும மக்களே.அவர்களுக்கென ஒரு அடிபடையான பண்பாடு இருந்தது,ஒரு மூல மொழி இருந்தது.அதுவே திராவிட இனக் குழுமம் என அழைக்கப்பட்டது.

வரலாறு என்பது இது தான்,இதனை நாங்கள் உருட்டிப் பிரட்டி மாயை கீயை என எமது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு வழைக்க முடியாது.

http://en.wikipedia....te_note-KI157-8

தமிழர் என்னும் சொல் வரலாற்றில் முதலில் சொல்லப்பட்டது 300 பிசி அளவில்.அந்த காலத்தில் அகழ்வாராச்சிகளில் ` மூலத்` தமிழ் மொழிக் குறிப்புக்கள் இன்றைய ஆந்திரா,கேரளம்,கர்னாடகா என தென் இந்தியா முழுதும் வியாபித்து இருந்தன. இன்றைய தமிழக மக்கள் தான் தமிழர்கள் அவர்களுக்கு என ஒரு மரபணு இருக்கிறது அதன் மூலம் தமிழர்களை இனம் காண முடியும் என்று எழுதுவது மடமையின் உச்சம்.

இன்று சிங்களவர்,தமிழர்,மலையாளிகள், தெலுங்கர் என அறியப்படும் மக்கள் அனைவரும் ஒரே இனக் குழும மக்களே.அவர்களுக்கென ஒரு அடிபடையான பண்பாடு இருந்தது,ஒரு மூல மொழி இருந்தது.அதுவே திராவிட இனக் குழுமம் என அழைக்கப்பட்டது.

வரலாறு என்பது இது தான்,இதனை நாங்கள் உருட்டிப் பிரட்டி மாயை கீயை என எமது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு வழைக்க முடியாது.

[size=4]உங்கள் கருத்து இலங்கையில் தனி நாடு கேட்பது தவறு என பொருள் படும் படி இருக்கிறது . [/size][size=1]

[size=4]சிங்களவரும் திராவிடர் என்றால் கண்டிப்பாக நாம் திராவிடத்தை தூக்கி பிடிக்க முடியாது . தமிழை தான் தூக்கி பிடிக்க முடியும் . [/size][/size][size=1]

[size=4]ஈழ விடுதலை கூட உருட்டி பிரட்டி அரசியல் தேவைகளுக்கேற்ப வளைத்தது என கூற வருகிறீர் போலும் .[/size][/size]

[size=1]

[size=4]ஈழம் தேவையென்றால் தமிழ் நாட்டில் தமிழன் மானத்தோடு வாழ வேண்டும் என்றால் கண்டிப்பாக திராவிடம் மற்றும் திராவிட மாயை ஒழிக்கப்பட வேண்டும் . [/size][/size]

[size=1]

[size=4]மேலும் தமிழர்கள் தன்னை திராவிடர் என கூறுவதில் தவறு இருப்பதாக கூறவில்லை . தமிழ் திராவிடர் என்றாவது கூற விழையுங்கள் . உதாரணமாக சிங்கள திராவிடர், தமிழ் திராவிடர், தெலுங்கு திராவிடர், மலையாள திராவிடர், கன்னட திராவிடர் என்றாவது நாம் பிரிந்து அல்லது தனித்து நின்று தான் சாதிக்க முடியுமே தவிர திராவிடன் என கூறிக்கொண்டு இருந்தால் ஏமாந்த கோணகிரி என அழைக்கபடுவோம். தமிழன் திராவிட பற்றால் இழந்த நிலப்பரப்புகள் பல . இன்று மிச்சம் இருக்கும் நிலப்பரப்புகளிலும் பொது திராவிடம் பேசி உரிமை இழந்து விடுவோம் என நினைக்கிறேன் . [/size][/size]

[size=1]

[size=4]மேலும் உண்மையில் திராவிட பற்று மலையாளிக்கு இருந்து இருந்தால் ஈழ தமிழனை கொல்ல பிளான் போட்டு கொடுத்து இருக்க மாட்டார்கள் . எவனுக்கும் இல்லாத கையாலாகாத திராவிட பற்று தமிழனுக்கு எதற்கு ????[/size][/size]

[size=1]

[size=4]நாமெல்லாம் திராவிடரே . உரிமையோடு வாழ விடுங்கள் என சிங்களரிடம் நீங்கள் கேட்டு அவர்கள் தமிழர்களை மதித்து சுய உரிமையோடு வாழ விடுவார்களேயானால் நான் திராவிடத்திற்கு ஜிங்கு ஜக்கா அடிக்க தயார். முயற்சி செய்யுங்கள் . உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் .[/size][/size]

ஒரு அரசியல் இயக்கம் என்பது அது இயங்கும் மக்களின் தேவை கருதியே இயங்க முடியும். ஒரு அரசியல் இயக்கம் ஒரு குறிப்பிட்ட மக்களின் விடுதலை நோக்கி இயங்கும் போதே அது முற்போக்கானதாக நியாயத்தின் பாற்பட்டதாக இருக்க முடியும். தமிழரை ஒடுக்கும் சிங்களப் பேரின்வாததிற்க்கு எதிராகப் போராடிய தமிழத் தேசியத்தின் பேரால், ஒரு இனவெறி இயக்கம் இன்னொரு மக்கள் சமூகத்தை அடக்க உருவாகும் எனில் அது எமது போராட்டத்தையே அர்த்தம் அற்றதாக ஆக்கி விடும்.

ஆரிய திராவிட வரலாற்றின் வழி வந்த சாதிய அடக்குமுறைக்கு எதிராக `திராவிட` அடையாளத்தை முன் நிறுத்தி திராவிட இயக்கம் கட்டப்பட்டது.

ஒடுக்கப்படும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஈழத்தில் தமிழ் அடையாளத்தை முன் நிறுத்தி , தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் கட்டப்பட்டது.

இங்கே அடையாளம் என்பது மக்களின் விடுதலைக்காகவே கட்டப்பட்டது.இனக் குழுமங்களின் அடையாளம் என்பது வரலாற்றில் மாற்றம் பெறுவது.ஒரு இனக் குழுமத்தில் இருந்து பல்வேறு அடையாளங்கள் உருவாகலாம்.

ஒரே மனிதர், தன்னை தமிழராகவும், தெலுஙகராகவும் , திராவிடராகவும் அடையாளப் படுத்தலாம்.

[size=4]உங்கள் கருத்து இலங்கையில் தனி நாடு கேட்பது தவறு என பொருள் படும் படி இருக்கிறது . [/size]

[size=1][size=4]சிங்களவரும் திராவிடர் என்றால் கண்டிப்பாக நாம் திராவிடத்தை தூக்கி பிடிக்க முடியாது . தமிழை தான் தூக்கி பிடிக்க முடியும் . [/size][/size]

[size=1][size=4]ஈழ விடுதலை கூட உருட்டி பிரட்டி அரசியல் தேவைகளுக்கேற்ப வளைத்தது என கூற வருகிறீர் போலும் .[/size][/size]

[size=1][size=4]ஈழம் தேவையென்றால் தமிழ் நாட்டில் தமிழன் மானத்தோடு வாழ வேண்டும் என்றால் கண்டிப்பாக திராவிடம் மற்றும் திராவிட மாயை ஒழிக்கப்பட வேண்டும் . [/size][/size]

[size=1][size=4]மேலும் தமிழர்கள் தன்னை திராவிடர் என கூறுவதில் தவறு இருப்பதாக கூறவில்லை . தமிழ் திராவிடர் என்றாவது கூற விழையுங்கள் . உதாரணமாக சிங்கள திராவிடர், தமிழ் திராவிடர், தெலுங்கு திராவிடர், மலையாள திராவிடர், கன்னட திராவிடர் என்றாவது நாம் பிரிந்து அல்லது தனித்து நின்று தான் சாதிக்க முடியுமே தவிர திராவிடன் என கூறிக்கொண்டு இருந்தால் ஏமாந்த கோணகிரி என அழைக்கபடுவோம். தமிழன் திராவிட பற்றால் இழந்த நிலப்பரப்புகள் பல . இன்று மிச்சம் இருக்கும் நிலப்பரப்புகளிலும் பொது திராவிடம் பேசி உரிமை இழந்து விடுவோம் என நினைக்கிறேன் . [/size][/size]

[size=1][size=4]மேலும் உண்மையில் திராவிட பற்று மலையாளிக்கு இருந்து இருந்தால் ஈழ தமிழனை கொல்ல பிளான் போட்டு கொடுத்து இருக்க மாட்டார்கள் . எவனுக்கும் இல்லாத கையாலாகாத திராவிட பற்று தமிழனுக்கு எதற்கு ????[/size][/size]

[size=1][size=4]நாமெல்லாம் திராவிடரே . உரிமையோடு வாழ விடுங்கள் என சிங்களரிடம் நீங்கள் கேட்டு அவர்கள் தமிழர்களை மதித்து சுய உரிமையோடு வாழ விடுவார்களேயானால் நான் திராவிடத்திற்கு ஜிங்கு ஜக்கா அடிக்க தயார். முயற்சி செய்யுங்கள் . உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் .[/size][/size]

சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்கி இருக்காவிட்டால் ஈழத்தில் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டமே எழுந்திருக்காது.ஒடுக்கு முறை தான் மக்களை போராட உந்தித் தள்ளும்.எந்த அடையாளத்தின் பாற்பட்டு அந்த ஒடுக்குமுறை நிகழ்கிறதோ , அந்த அடையாளத்தின் எதிர் வடிவிலையே அவ் ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கங்கள் கட்டப்படுகின்றன.

அதனாலேயே ,ஈழத்தில் பிரதான முரண்பாடு தமிழர் -சிங்களவ்ர் எனவும், தமிழ் நாட்டில் ஆரியர்-திராவிடர் எனவும் இருக்கிறது.

ஒரே மனிதர், தன்னை தமிழராகவும், தெலுஙகராகவும் , திராவிடராகவும் அடையாளப் படுத்தலாம்.

[size=4]கொஞ்சம் தெளிவாக கூறினால் நல்லா இருக்கும் . [/size]

ஒரு அரசியல் இயக்கம் என்பது அது இயங்கும் மக்களின் தேவை கருதியே இயங்க முடியும். ஒரு அரசியல் இயக்கம் ஒரு குறிப்பிட்ட மக்களின் விடுதலை நோக்கி இயங்கும் போதே அது முற்போக்கானதாக நியாயத்தின் பாற்பட்டதாக இருக்க முடியும். தமிழரை ஒடுக்கும் சிங்களப் பேரின்வாததிற்க்கு எதிராகப் போராடிய தமிழத் தேசியத்தின் பேரால், ஒரு இனவெறி இயக்கம் இன்னொரு மக்கள் சமூகத்தை அடக்க உருவாகும் எனில் அது எமது போராட்டத்தையே அர்த்தம் அற்றதாக ஆக்கி விடும்.

ஆரிய திராவிட வரலாற்றின் வழி வந்த சாதிய அடக்குமுறைக்கு எதிராக `திராவிட` அடையாளத்தை முன் நிறுத்தி திராவிட இயக்கம் கட்டப்பட்டது.

[size=4]ஆரிய அடக்கு முறையை எதிர்த்து ஆரம்பித்து திராவிடம் [/size][size=1]

[size=4]ஆரியத்தின் மேல் கட்டவிழ்த்து விட்ட செயல்களை செய்தது ஏனோ ??? மக்கள் தொகை படி அனைவருக்கும் உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் . ஆரியர்கள் ( பிராமணர்கள் ) மக்கள் தொகை படி அவர்களுக்குரிய நியாயமான பங்கையும் கொடுக்காமல் அவர்களை கேரளாவிற்கும் மும்பைக்கும் ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு இடம் பெயர செய்தது ஏனோ ??? இதுதான் திராவிடமோ ???[/size][/size]

[size=4]கொஞ்சம் தெளிவாக கூறினால் நல்லா இருக்கும் . [/size]

நான் பெண்ணாக ஒடுக்கப்படும் போது எனது அடையாளம் பெண். நான் ஆசியனாக ஒடுக்கப்படும் போது எனது அடையாளம் ஆசியன். நாம் திராவிடனாக ஒடுக்கப்படும் போது எனது அடையாளம் `திராவிடன்`. நான் தமிழனாக ஒடுக்கப்படும் போது எனது அடையாளம் தமிழன். நான் தெலுங்கனாக ஒடுக்கப்படும் போது எனது அடையாளம் தெலுங்கன்.

நீங்கள் தமிழ் பேசும் தெலுங்கு மக்களை தமிழ் நாட்டில் ஒடுக்குவீர்களானால், அவர்கள் தங்களை தெலுங்கர்களாகவே அடையாளம் காட்டுவார்கள்.

இதனாலெயே ஈழத்தில் இசுலாமியர்கள் தங்களைத் தனித்த அடையாளத்தில் இனம் காட்ட , தமிழ் நாட்டில் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுதுகிறார்கள்.

ஆனால் நாம் தமிழர் என்னும் ஆவணம் அவர்களை முகமதியர் எனவும், கிரிதுவர்களை வேறாணவர்கள் எனவும் மதத்தின் அடிப்படையில் வேறாக்கி , `தமிழர்` சமன் இந்துக்கள் என்னும் இந்துதுவ அடையாளத்தை முன் வைக்கிறது. இது பல மதங்களையும் கொண்டிருந்த தமிழரின் வரலாற்றை முற்று முழுதாக மறுதலித்து மிகவும் பிற்போக்கான ஒரு பாசிச `தமிழ்` அடையாளத்தைக் கட்டுகிறது.

இதனாலெயே இதனை தமிழத் தேசிய விடுதலையை நேசிக்கின்ற சக்திகள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஈழத்தில் இருக்கும் இசுலாமிய மக்களை மட்டும் அல்ல கிரித்துவ மக்களைக் கூட `தமிழர்` என்னும் அடையாளத்துக்கு வெளியால் இது கொண்டு வரும். இது புலிகளின் பெயரால் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.இது தமிழத் தேசிய விடுதலை அரசியலை பின்னடையச் செய்யும். ஆகவே நாங்கள் வாய் மூடிக் கொண்டு இருக்க முடியாது.

[size=4]கொஞ்சம் தெளிவாக கூறினால் நல்லா இருக்கும் . [/size]

[size=4]ஆரிய அடக்கு முறையை எதிர்த்து ஆரம்பித்து திராவிடம் [/size]

[size=1][size=4]ஆரியத்தின் மேல் கட்டவிழ்த்து விட்ட செயல்களை செய்தது ஏனோ ??? மக்கள் தொகை படி அனைவருக்கும் உரிமைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் . ஆரியர்கள் ( பிராமணர்கள் ) மக்கள் தொகை படி அவர்களுக்குரிய நியாயமான பங்கையும் கொடுக்காமல் அவர்களை கேரளாவிற்கும் மும்பைக்கும் ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு இடம் பெயர செய்தது ஏனோ ??? இதுதான் திராவிடமோ ???[/size][/size]

நீங்கள் இட ஒதுகீட்டால் பாதிக்கப்பவர் போல் தெரிகிறது, பிராமணர்களின் சதவிகதம் என்ன? உயர் கல்வியில் அவர்களின் தற்போதைய சதவிகிதம் என்ன? நான் அறிந்தவரை அது குடிசன சதவிகிதத்தை விடக் கூடவே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.