Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிவு

Featured Replies

[size=5]மான் விழி காட்டி [/size]

[size=5]மை விழி பேசி [/size]

[size=5]மாறாத என்னை [/size]

[size=5]மாற்றத்துக்குள் வைத்தவளே ![/size]

[size=5]வசந்தம் இன்று [/size]

[size=5]ரணக்களாய் வலிக்கிறது ,[/size]

[size=5]துண்டிலிலே சிக்கிய மீனாக [/size]

[size=5]எந்த நம்பிக்கையும் [/size]

[size=5]இல்லாமல் இருக்கிறது [/size]

[size=5]எதிர்காலம் ,[/size]

[size=5]சிறகில் இருந்து கழண்ட[/size]

[size=5]இறகு போல் [/size]

[size=5]இப்போது விதியின் [/size]

[size=5]கைகளில் நான் ,[/size]

[size=5]ஒரு தனி பறவையின் [/size]

[size=5]அலறல்போல் [/size]

[size=5]ஊமையாய் விம்முகிறது [/size]

[size=5]மனசு,[/size]

[size=5]சில தருணங்கள் [/size]

[size=5]இதயமும் [/size]

[size=5]நிசப்தமாய் [/size]

[size=5]சில கணங்கள் [/size]

[size=5]துடிக்காமல் ...,[/size]

[size=5]திரும்பி வராது என்று தெரிந்தும் [/size]

[size=5]குஞ்சு பறவை ஒன்று[/size]

[size=5]கூட்டில் [/size]

[size=5]நம்பிக்கையோடு [/size]

[size=5]தாய் பறந்த[/size]

[size=5]திசையை நோக்கி [/size]

[size=5]விளக்கில் விழுந்த [/size]

[size=5]விட்டில் ஒன்று தன்[/size]

[size=5]சிறகை தேடி தேடி ..,[/size]

[size=5]எத்தனை முறை [/size]

[size=5]நான் தோற்றாலும்[/size]

[size=5]உயிர் வலிக்கும் கணங்களை [/size]

[size=5]உணர்கிறேன் இப்போது [/size]

[size=5]வசந்தம் இன்று [/size]

[size=5]ரணக்களாய் வலிக்கிறது ,[/size]

[size=5]துண்டிலிலே சிக்கிய மீனாக [/size]

[size=5]எந்த நம்பிக்கையும் [/size]

[size=5]இல்லாமல் இருக்கிறது [/size]

[size=5]எதிர்காலம் ,[/size]

பார்க்கும் கண்ணில் தெரியும்

அது வசந்தமா இல்லை

இலையுதிர் காலமா என்று .

இன்பமும் துன்பமும்

காலதேவனின் சுழற்சி .

கழட்டியெறி உன்

வீண் மனப்பிராந்தியை .

தொடர்.............. தொடர்ந்துசெல் ..........

திரும்பாது .

சுயபடைப்பிற்கு வாழ்த்துக்கள் சுடலை .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் அண்ணா,,

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கொடுமையில் தனிமையில் வாடாது

கவலைகள் மறந்து களிப்புடன் வாழ

காத்திரு வசந்தங்கள் தேடிவரும்

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத்தொட்டது உங்கள் கவிதை அண்ணா..!

வருவேன் என்ற

உன் வார்த்தைகளை மட்டும்

கயிறாய் இறுகப்பிடித்தபடி

காத்திருக்கிறது உடல்

உயிரே வருவாயோ

உன் அன்பை தருவாயோ

இல்லை

உயிர் பிரியும்

வேளையில்தான் வருவாயோ..?

நீயின்றி

சருகாகும் கணங்கள்

சாபங்களாய் எனைவதைக்க

வீணே

உருவமாய் வீழ்ந்துகிடக்கிறது

என் உடல்..

மானே

மைவிழித்தேனே

என் மெய்வதைக்கும்

பொய்யுரையாய்

போயிடுமோ உன் வார்த்தைகள்..?

இல்லை

என் கையெடுத்து

உன் கையிடையில் கோர்த்திடும்

கவிதைகளாய் மாறிடுமோ..?

கனவுகளின் உலகத்தில்

கரைக்கிறேன் என் வலிகளை

கவிதைகளின் காலடியில்

விதைக்கிறேன் என் கண்ணீரை

தவிக்கும் என் உயிருக்கு

தாய்மடியாய் வருவாயோ

கொதிக்கும் என் உயிர்கொல்லும்

கொடும் நோயைத்தீர்ப்பாயோ..?

ஒற்றைப்பறைவயாய்

ஓலமிடும் கிளியாய்

சிதைந்த பாட்டாய்

சிறகொடிந்த சிட்டாய்

உடைந்த இதயத்துடன்

ஊமையாய் அழுகிறது மனது.....

அப்பப்ப வந்து அருமையாய்க் கவிதை எழுதிவிட்டு காற்றாய்ப் பறந்துபோய்விடுகிறீர்களே..?யாரண்ணா நீங்கள்..?

[size=5]திரும்பி வராது என்று தெரிந்தும் [/size]

[size=5]குஞ்சு பறவை ஒன்று[/size]

[size=5]கூட்டில் [/size]

[size=5]நம்பிக்கையோடு [/size]

[size=5]தாய் பறந்த[/size]

[size=5]திசையை நோக்கி [/size]

[size=5]விளக்கில் விழுந்த [/size]

[size=5]விட்டில் ஒன்று தன்[/size]

[size=5]சிறகை தேடி தேடி ..,[/size]

[size=5]எத்தனை முறை [/size]

[size=5]நான் தோற்றாலும்[/size]

[size=5]உயிர் வலிக்கும் கணங்களை [/size]

[size=5]உணர்கிறேன் இப்போது [/size]

எனக்கு பிடித்திருந்த வரிகள் நன்றி நல்லதொரு கவிதைக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பி வராது என்று தெரிந்தும்

குஞ்சு பறவை ஒன்று

கூட்டில்

நம்பிக்கையோடு

தாய் பறந்த

திசையை நோக்கி

காத்திருந்த குஞ்சு,

கண்கள் களைக்கும் வரை,

கனவுகளின் மிதக்கும்!

கண்கள் உறங்கிய பின்,

விண்ணில் பறந்து,

மீண்டுமொரு முறை,

கண்கள் திறக்கும்!

பீனிக்ஸ் பறவையாய்!

அருமையான கவிதைக்கு நன்றிகள், சுடலை!

  • தொடங்கியவர்

காலத்தின் கொடுமையில் தனிமையில் வாடாது

கவலைகள் மறந்து களிப்புடன் வாழ

காத்திரு வசந்தங்கள் தேடிவரும்

[size=5]நன்றி வாத்தியார் , உங்கள் மன பகிர்வுக்கு [/size]

  • தொடங்கியவர்

நெஞ்சைத்தொட்டது உங்கள் கவிதை அண்ணா..!

வருவேன் என்ற

உன் வார்த்தைகளை மட்டும்

கயிறாய் இறுகப்பிடித்தபடி

காத்திருக்கிறது உடல்

உயிரே வருவாயோ

உன் அன்பை தருவாயோ

இல்லை

உயிர் பிரியும்

வேளையில்தான் வருவாயோ..?

நீயின்றி

சருகாகும் கணங்கள்

சாபங்களாய் எனைவதைக்க

வீணே

உருவமாய் வீழ்ந்துகிடக்கிறது

என் உடல்..

மானே

மைவிழித்தேனே

என் மெய்வதைக்கும்

பொய்யுரையாய்

போயிடுமோ உன் வார்த்தைகள்..?

இல்லை

என் கையெடுத்து

உன் கையிடையில் கோர்த்திடும்

கவிதைகளாய் மாறிடுமோ..?

கனவுகளின் உலகத்தில்

கரைக்கிறேன் என் வலிகளை

கவிதைகளின் காலடியில்

விதைக்கிறேன் என் கண்ணீரை

தவிக்கும் என் உயிருக்கு

தாய்மடியாய் வருவாயோ

கொதிக்கும் என் உயிர்கொல்லும்

கொடும் நோயைத்தீர்ப்பாயோ..?

ஒற்றைப்பறைவயாய்

ஓலமிடும் கிளியாய்

சிதைந்த பாட்டாய்

சிறகொடிந்த சிட்டாய்

உடைந்த இதயத்துடன்

ஊமையாய் அழுகிறது மனது.....

அப்பப்ப வந்து அருமையாய்க் கவிதை எழுதிவிட்டு காற்றாய்ப் பறந்துபோய்விடுகிறீர்களே..?யாரண்ணா நீங்கள்..?

[size=5]சுபேஷ் ,நன்றி அழகான ஒரு கவிதையை உடனே கிறுக்கியமைக்கு,[/size]

[size=5] அழகான சொல்லாடல் ..[/size]

[size=5]மற்றும் புங்கையூரன், அபராஜிதன் கருத்துக்களுக்கும் நன்றி ..[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]அருமையான கவிதை வாழ்த்துக்கள் [/size]

  • தொடங்கியவர்

[size=5]நன்றி பகீ உங்கள் கருத்துக்கு ,[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவைக் கொடுத்தவர்கள்

சந்தோசத்தில் திளைக்க

பிரிவைச் சந்தித்தவர்கள்

துன்பத்தில் திளைக்க...

கடந்த நினைவுகள் மனதினில்

வந்து கண்களில் கண்ணீர்த்

துளிகளால் எட்டிப்

பார்த்து சிரிக்கும்..

நிமிடங்கள் ஒவ்வொன்றும்

வருசங்கள் யுகங்களாகிக்

போக உண்ணும் உணவு

அமிர்தமாயினும் விடமாகிட

நாட்கள் நத்தை வேகத்தில்

நகர்ந்து கொண்டே

செல்லும்..

பிரிவைக் கொடுப்பது நம்மவர்க்கு ஒன்றும் புதுமை இல்லையே சகோதரா.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

பிரிவைக் கொடுத்தவர்கள்

சந்தோசத்தில் திளைக்க

பிரிவைச் சந்தித்தவர்கள்

துன்பத்தில் திளைக்க...

கடந்த நினைவுகள் மனதினில்

வந்து கண்களில் கண்ணீர்த்

துளிகளால் எட்டிப்

பார்த்து சிரிக்கும்..

நிமிடங்கள் ஒவ்வொன்றும்

வருசங்கள் யுகங்களாகிக்

போக உண்ணும் உணவு

அமிர்தமாயினும் விடமாகிட

நாட்கள் நத்தை வேகத்தில்

நகர்ந்து கொண்டே

செல்லும்..

பிரிவைக் கொடுப்பது நம்மவர்க்கு ஒன்றும் புதுமை இல்லையே சகோதரா.

[size=5]நன்றி சோதரி உங்கள் கருத்துக்கும் , கவிதைக்கும் .[/size]

நன்றாக இருக்கிறது அண்ணா. தொடர்ந்து பல கவிதைகள் எழுதுங்கள். :)

  • தொடங்கியவர்

[size=5]நன்றி காதல் , உங்கள் கருத்துக்கு .,,[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.