Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ்சை கைவிட்டு விட்டாரா மஹிந்த.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda_seithy_150.jpg

[size=4]வட மாகாணத்தின் முதலமைச்சராக வரும் கனவில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கனவில் மண்ணை போட்டுள்ளார் ஜனாதிபதி மஹிந்த. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனையை மஹிந்த திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size]

[size=4]வட மாகாணத்தில் தேர்தல் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பின் போதே இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் முன்மொழியப்பட்ட போது, அங்குள்ள அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக அவரை நிறுத்த முடியாதென ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]வட மாகாணத்தில் தற்போதுள்ள அரசியல் நிலைமை மற்றும் அங்கு அரசுக்குள்ள செல்வாக்குக் குறித்துத் தாம் இரகசியமாக ஆய்வு ஒன்றை செய்ததாகவும், அதன்படி பார்த்தால் மேற்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது அரசின் தோல்விக்கே வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]இதற்கமைய, வட மாகாணசபைத் தேர்தலுக்காக ஆளும் கட்சியின் சார்பில் யாரை நிறுத்துவதென்பது குறித்து கட்சியின் உயர்மட்டம் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளையில் வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தானே போட்டியிடப் போவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து வருவது தெரிந்ததே.[/size]

[size=4]http://seithy.com/br...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜடம் மகிந்தவின் கையைப் பிடித்திருந்தால் அல்லவா மகிந்த கையை விடுவதற்கு. அது காலையல்லவா பிடித்துக்கொண்டிருக்கிறது.

[size=4]துரோகிகளை சிங்களம் என்றோ ஒரு நாள் கைவிடும். [/size]

[size=4]தனக்கு மட்டும் அது நடக்காது என எண்ணிக்கொண்டே இருப்பார்கள். நடக்கும்பொழுது யாருமே அனுதாப்பப்படமாட்டார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

2010-04-23%20Swamy%20Nithyananda.jpg

கூத்தமைப்பு மறப்போம் மன்னிப்போம் என்று உள்வாங்க கூடாது.. கும்பல் சேர்ந்தால் என்றுமே தகறாருதான்.. இனி இவர் வழி...

சொறி செரங்கு பிடித்த கையும்... கொள்ளை அடித்த கையும்... சும்மா இருக்காது என்று சொல்லுவார்கள்.. அப்புறம் அடுத்த வழி இதான்

டக்லஸ் தேவானந்தா

பெரும்பாலும் சாமியார் ஆனால் பெயரை மாற்றி கொள்ளுவார்கள் ..ஆனால் என்ன இங்கிட்டு பெயரை மாத்த அவசியமே கிடையாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிங்களவனை பொறுத்தளவில் ....[/size]

recycle-starbucks.jpg

[size=5]ஒட்டுகுழுக்களின் நிலை இதுதான். [/size]

[size=5]சிங்களவனை பொறுத்தளவில் ....[/size]

recycle-starbucks.jpg

[size=5]ஒட்டுகுழுக்களின் நிலை இதுதான். [/size]

அவனவன் மந்திரியாய் இருக்கின்றான் ,ஜனாதிபதியுடன் உலகம் சுற்றுகின்றான் ,பாதுகாப்பு ,எடுபிடி என விலாசம் வேறு .தமிழர்களும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முக்கிய விருந்தினராக அழைக்கின்றார்கள்.

குப்பை கூடைக்குள் யாரென்று இன்னுமா தெரியவில்லை .

இன்றைய சூழ்நிலையில் டக்ளசின் ஆதரவு மகிந்தவுக்கு தேவை. எனவே இலகுவில் அப்படி முடிவெடுக்க மாட்டார் என்று நினைக்கிறன். இப்பொழுது என்ன சொன்னாலும் கடைசி நேரம் டக்ளசையும் நிறுத்தலாம்.

ஆனால் இவர்கள் தேவையற்ற காலம் வரும் போது மகிந்தவே இவர்களுக்கு எதிரி. ஆனால் அதற்குள் இவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து விடுவார்கள்.

அவனவன் மந்திரியாய் இருக்கின்றான் ,ஜனாதிபதியுடன் உலகம் சுற்றுகின்றான் ,பாதுகாப்பு ,எடுபிடி என விலாசம் வேறு .தமிழர்களும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முக்கிய விருந்தினராக அழைக்கின்றார்கள்.

குப்பை கூடைக்குள் யாரென்று இன்னுமா தெரியவில்லை .

மகிந்தவை பொறுத்தவரை டக்ளஸ் ஒரு குப்பை தான். ஆனால் தேவை கருதி குப்பையை குப்பை கூடைக்குள் போடாமல் சோபாவில் வைத்திருக்கிறார். தேவை முடியும் போது குப்பை கூடைக்குள் தான் எறிவார். இந்த கைவந்த கலையால் தான் மகிந்தவால் இவ்வளவு முன்னேற முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர் அல்லது விடுதலைப்புலிகளில் இருந்தவர் ஒருவரை முதல்வராக மகிந்தா முனையலாம். பிள்ளையானும் முன்பு விடுதலைப்புலிகளில் இருந்தவர் தானே.

முன்னாள் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர் அல்லது விடுதலைப்புலிகளில் இருந்தவர் ஒருவரை முதல்வராக மகிந்தா முனையலாம். பிள்ளையானும் முன்பு விடுதலைப்புலிகளில் இருந்தவர் தானே.

அடித்து இழுத்துக் கொண்டு போனவர்களுக்கு பிள்ளையான் ,கருணா , தேவானந்தா போல வரவேற்ப்பு இருக்காது. இல்லையேல் K.P., கனகரத்தினம் மாதிரி கைக்குள் வெண்ணை இருக்க மகிந்தா நெய்க்கு தேடி அலைவரா? பதியுதீன் சிலவேளை மேலே வரலாம்.

Edited by மல்லையூரான்

548040_461368173881438_131638186_n.jpg

548040_461368173881438_131638186_n.jpg

என்ர நெஞ்ச நக்கிட்டிங்க போங்க.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.