Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள உறவுகளின் வீட்டுத் தோட்டம் 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் பலரும் வீடுகளில் தோட்டங்கள் செய்கிறபடியால் எல்லோர் தோட்டங்களையும் இங்கே இணைக்க வேண்டுகிறேன்.

img2012070900008.jpg

Uploaded with ImageShack.us

img2012072100012.jpg

Uploaded with ImageShack.us

img2012072100013.jpg

Uploaded with ImageShack.us

img2012072100014.jpg

Uploaded with ImageShack.us

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அழகான படங்களும், பயிர்களும். தாயக நினைவுகளை மீட்டுத்தருவதுடன் வேலையால் வீடு திரும்பும் பொழுது மன அழுத்தங்களை குறைக்கவும் உதவும். [/size]

[size=1]

[size=4]அத்துடன் பிள்ளைகளுக்கும் பயிர்கள் பூக்கள் பற்றிய அறிவைத்தருவன. [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் வீட்டுத்தோட்டத்தை மீண்டும் ஆரம்பித்ததிற்கு நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈழப்பிரியன்!

உங்கள் முதலாவது படத்தில், ஊரில் 'சீனியாஸ்' என அழைக்கப் படும், ஒரு பூமரம் நிற்கின்றது! இது ஒரு மஞ்சள் பூப் பூக்கும்!

இங்கு, சிட்னியில் ஒரு உறவினர், தனது தோட்டத்திலும் இதை அதிகம் வைத்திருப்பார்.

கேட்டால், நத்தை, மற்றும் பூச்சி, புழுக்கள் வருவதை, இந்தத் தாவரம் குறைக்குமாம்.

இது உண்மையா என்பதையும், இதே காரணத்துக்காகத் தான் நீங்களும் வைத்திருக்கின்றீர்களா, என்பதையும் கூறவும்!

அடுத்த வருசம், நானும் இந்தப் பூமரத்தை, வைத்துப் பார்க்கலாம்! :D

உங்கள் தோட்டம் அழகாக இருக்கிறது. சிறு துண்டு நிலத்தையும் வீணாக்காது பயிரிட்டுள்ளீர்கள். பயிர்கள் பூச்சிகளின் தாக்கமில்லாமல் காணப்படுகிறது. பூச்சி கொல்லி மருந்து பாவிக்கிறீர்களா அல்லது இயற்கை முறைகளைப் பாவிக்கிறீர்களா? இயற்கை விவசாயமாயின், நேரம் கிடைக்கும் பொழுது விபரம் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தோட்டத்தில் விளைந்த கந்தரிக்காய், பச்சைமிளகாய் போன்றவற்றை பார்க்க... ஆசையாக உள்ளது. மனதுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருவது வீட்டுத்தோட்டம். பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் மனப் புத்துணர்ச்சி விபரிக்க முடியாதது.. இணைப்புக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.

வீட்டுத்தோட்டம் நன்றாக உள்ளது. :) கோவா, கறிமிளகாய், தக்காளி, பூசணி போன்றனவையும் உள்ளன போலிருக்கு. தொடருங்கள்.

ஏனையவர்களும் படங்களை இணையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அழகான படங்களும், பயிர்களும். தாயக நினைவுகளை மீட்டுத்தருவதுடன் வேலையால் வீடு திரும்பும் பொழுது மன அழுத்தங்களை குறைக்கவும் உதவும். [/size]

[size=1]

[size=4]அத்துடன் பிள்ளைகளுக்கும் பயிர்கள் பூக்கள் பற்றிய அறிவைத்தருவன. [/size][/size]

அகோதா மனதுக்கும் உடம்புக்கும் மிகவும் திடகாத்திரமான வேலை.இங்கே பலரும் தோட்டம் பற்றி கதைத்தார்கள் எதனையும் இணைக்க காணோம்

யாழில் வீட்டுத்தோட்டத்தை மீண்டும் ஆரம்பித்ததிற்கு நன்றி ஈழப்பிரியன்.

குமாரசாமி ஒவ்வொரு வருடமும் செய்தாலும் காலநிலை தலை கீழானால் எல்லாம் போய்விடும்.கருத்துக்கு நன்றி.

இணைப்புக்கு நன்றிகள், ஈழப்பிரியன்!

உங்கள் முதலாவது படத்தில், ஊரில் 'சீனியாஸ்' என அழைக்கப் படும், ஒரு பூமரம் நிற்கின்றது! இது ஒரு மஞ்சள் பூப் பூக்கும்!

இங்கு, சிட்னியில் ஒரு உறவினர், தனது தோட்டத்திலும் இதை அதிகம் வைத்திருப்பார்.

கேட்டால், நத்தை, மற்றும் பூச்சி, புழுக்கள் வருவதை, இந்தத் தாவரம் குறைக்குமாம்.

இது உண்மையா என்பதையும், இதே காரணத்துக்காகத் தான் நீங்களும் வைத்திருக்கின்றீர்களா, என்பதையும் கூறவும்!

அடுத்த வருசம், நானும் இந்தப் பூமரத்தை, வைத்துப் பார்க்கலாம்! :D

புங்கையூரான்இதற்குள் பூங்கன்றுகள் வைப்பதில்லை ஆனாலும் தானாகவே வந்துவிடும்.நாங்கள் செவ்வந்தி என்று சொல்வதை நீங்கள் சீனியாஸ் என்று சொல்கிறீர்கள் போல.கருத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு மகிழ்வும் உடலுக்கு உறுதியும் தரும் வீட்டுதோட்டத்தை இணைத்தமைக்கு நன்றி , பிரியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டம் அழகாக இருக்கிறது. சிறு துண்டு நிலத்தையும் வீணாக்காது பயிரிட்டுள்ளீர்கள். பயிர்கள் பூச்சிகளின் தாக்கமில்லாமல் காணப்படுகிறது. பூச்சி கொல்லி மருந்து பாவிக்கிறீர்களா அல்லது இயற்கை முறைகளைப் பாவிக்கிறீர்களா? இயற்கை விவசாயமாயின், நேரம் கிடைக்கும் பொழுது விபரம் தரவும்.

தப்பிலி நல்ல கேள்வி தான்கோவா இலை தான் பூச்சிகளில் இருந்து காப்பாற்ற போராடுவது.மற்றும்படி பூச்சி தொல்லை இல்லை.இன்னமும் மருந்துகள் ஏதும் பாவிக்கவில்லை.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் தாவரங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்வீட்டில் இம்முறை பருவம் தவறி விட்டது... இருப்பினும் சில தக்காளி, மிளகாய், செவ்வந்தி, சேவல் கொண்டை போன்றவற்றை பராமரிக்கிறேன். விரைவில் படங்களோடு இணைக்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் சென்று மரங்களுடன் பேசுவேன் எனது பிள்ளைகள் என்னை வினோதமாகப்பார்ப்பார்கள்.... அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது அந்தப்பசுமையான ஒவ்வொரு குருத்துகளும், மொட்டுக்களும் மலர்களும்....அவற்றின் சிலிர்ப்பும் எல்லாவற்றையும் இரசிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும் அல்லவா... எனக்கு அவற்றை அள்ளித்தந்த இயற்கைக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது தோட்டத்தில் விளைந்த கந்தரிக்காய், பச்சைமிளகாய் போன்றவற்றை பார்க்க... ஆசையாக உள்ளது. மனதுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருவது வீட்டுத்தோட்டம். பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன்.

தமிழ்சிறி தோட்டத்து மரக்கறிகளின் சுவையே வேறு.நன்றி.

வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் மனப் புத்துணர்ச்சி விபரிக்க முடியாதது.. இணைப்புக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.

இசைக்கலைஞன் கருத்துக்கு நன்றி

வீட்டுத்தோட்டம் நன்றாக உள்ளது. :) கோவா, கறிமிளகாய், தக்காளி, பூசணி போன்றனவையும் உள்ளன போலிருக்கு. தொடருங்கள்.

ஏனையவர்களும் படங்களை இணையுங்கள்.

ஏனையவர்களும் இன்னமும் ஏன் இணைக்கவில்லை.நன்றி துளசிம்மா.

அகோதா மனதுக்கும் உடம்புக்கும் மிகவும் திடகாத்திரமான வேலை.இங்கே பலரும் தோட்டம் பற்றி கதைத்தார்கள் எதனையும் இணைக்க காணோம்

[size=4]நான் இருப்பது அடுக்கு மாடித்தொடர். நிலம் ஒன்றை வாடகைக்கு எடுக்கலாம் ... ஆனால் சோம்பேறித்தனம் கூட. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதுக்கு மகிழ்வும் உடலுக்கு உறுதியும் தரும் வீட்டுதோட்டத்தை இணைத்தமைக்கு நன்றி , பிரியன்.

நுணாவிலான் வீடு வாங்கிய உடன் செய்த வேலை எப்படி ஒரு தோட்டம் உருவாக்கலாம் என்று தான்.அதற்கு இந்த மண் இடம் தரவில்லை.வேறு மண் போட்டு தான் செய்து கொண்டிருக்கிறோம்.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் தாவரங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்வீட்டில் இம்முறை பருவம் தவறி விட்டது... இருப்பினும் சில தக்காளி, மிளகாய், செவ்வந்தி, சேவல் கொண்டை போன்றவற்றை பராமரிக்கிறேன். விரைவில் படங்களோடு இணைக்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் காலையில் சென்று மரங்களுடன் பேசுவேன் எனது பிள்ளைகள் என்னை வினோதமாகப்பார்ப்பார்கள்.... அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது அந்தப்பசுமையான ஒவ்வொரு குருத்துகளும், மொட்டுக்களும் மலர்களும்....அவற்றின் சிலிர்ப்பும் எல்லாவற்றையும் இரசிப்பதற்கும் ஒரு மனம் வேண்டும் அல்லவா... எனக்கு அவற்றை அள்ளித்தந்த இயற்கைக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.... :)

சகாரா கனடா அமெரிக்காவில் காலநிலை ஒரேயடியாக கவித்துவிட்டும்.மற்றும் நீங்கள் சொல்லது போல் தோட்டத்து பயிர்களுடன் காலையில் போய் நிறையவே பேசவேண்டுமாம்.நான் அதிகாலையில் வேலைக்கு போவதனால் முடிவதில்லை.மனைவி எந்த நேரமும் தோட்டத்திற்குள் தான்.உங்கள் தோட்ட படங்களையும் இணையுங்கள்.நன்றி

[size=4]நான் இருப்பது அடுக்கு மாடித்தொடர். நிலம் ஒன்றை வாடகைக்கு எடுக்கலாம் ... ஆனால் சோம்பேறித்தனம் கூட. [/size]

:o :o :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நான் இருப்பது அடுக்கு மாடித்தொடர். நிலம் ஒன்றை வாடகைக்கு எடுக்கலாம் ... ஆனால் சோம்பேறித்தனம் கூட. [/size]

அகோதா கனடாவில் நிலம் குத்தகைக்கு எடுத்து பயிர்கள் செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.நீங்களும் முயற்சி செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா கனடா அமெரிக்காவில் காலநிலை ஒரேயடியாக கவித்துவிட்டும்.மற்றும் நீங்கள் சொல்லது போல் தோட்டத்து பயிர்களுடன் காலையில் போய் நிறையவே பேசவேண்டுமாம்.நான் அதிகாலையில் வேலைக்கு போவதனால் முடிவதில்லை.மனைவி எந்த நேரமும் தோட்டத்திற்குள் தான்.உங்கள் தோட்ட படங்களையும் இணையுங்கள்.நன்றி

ஈழப்பிரியன் அவை மட்டும்தான் நான் பேசுவதை முழுமையாகக் கேட்கின்றன. :lol:

செல்லப்பிராணி கூட கேட்பதில்லை... அவ்வளவு மோசமாக இருக்கிறது என்னுடைய நிலை :lol: :lol:

உண்மையிலேயே அந்த மரங்களுக்குப்பக்கத்தில் அவற்றைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்குள் ஏதோ பெருமிதத்தில் மிதப்பதாக உணர்வு.. எல்லை கடந்த மகிழ்ச்சி என்று சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.