Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பள்ளிவாயல்களில் கொல்லப்பட்ட 103 முஸ்லிம்களின் 22வது நினைவு தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் அமைப்பினரின் ஒன்றுகூடலில் தனது புலியெதிர்ப்பு வக்கிரத்தை நாடகம் என்கிற போர்வையில் போட்டவர் சேனா. பாஸ்கரன் எனும் முன்னால் யாழ் மாவட்ட புளொட் பொறுப்பாளர். இங்கே சிட்னியில் பல காலமாக சந்திரகாந்தன் எனும் சிங்கள விசுவாச பாலியல் வக்கிரம் கொண்டவனோடு சேர்ந்து புலியெதிர்ப்புப் பாடியும், நாடகமாக ஆடியும் சிறந்த "தமிழ்ப்ணியாற்றி " வருபவர் இந்த முன்னால் புளொட் பொறுப்பாளர். 2009 முள்ளிவாய்க்காலில் தமிழினக்கொலை முடிந்த கையோடு மகிந்தவைத் தரிசிக்கச் சென்ற அபிமானிகளில் இவரும் ஒருவர். ஆனால் இடைவழியில் தனது மானம் போய்விடும் என்று பயந்து சிங்கப்பூருடன் திரும்பியவர்.

சரி நாடகத்துக்கு வருகிறேன்,

புளொட் பொறுப்பாளர் போட்ட நாடகத்தில் தமிழீழமும் மக்களும் ஒரு நோயாளியாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அந்த நோயாளிக்கு சிகிச்சை செய்யவென பல வைத்திய நிபுணர்கள் வருகிறார்கள். எல்லோரும் வைத்தியம் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு வைத்தியர் மட்டும், " நான் மட்டுந்தான் வைத்தியம் பார்க்க முடியும், மற்றவர்கள் விலகிவிட வேண்டும்" என்று கட்டளையிட்டு மற்ற வைத்தியர்களைத் துரத்திவிடுகிறார். இறுதியில் தனி வைத்தியரால் வைத்தியம் பார்க்கப்பட்ட அந்த நோயாளியும் இறந்து விடுகிறார். உடனே ஒரு கும்பல் ஒன்று வருகிறது, "இதுக்குத்தானே சொன்னோம், கேட்டீங்களா??? கடைசியாக இருந்ததும் இல்லாமல் போய் நடு ரோட்டில வந்து நிப்பாட்டிப் போட்டார் உங்கட வைத்தியர்" என்று ஒப்பாரி வைக்கிறது இந்தக் கும்பல்.

கதை எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்ப யாழ்பட்டதாரிகளின் தலையில் இவர் மிளகாய் அரைத்திருக்கிறார்...

இப்படியான நாடகம் இது என்று தெரிந்திருந்தால் நான் போகமல் விட்டிருப்பேன் வீணாக எனது பணத்தை இந்த நாடகத்திற்க்கு கொடுத்துவிட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மதவெறியை விட பன்மடங்கு மோசமானதே யாழ்பாணியம். இஸ்லாம் ஒரு மக்கள் கூட்டத்தை இணைக்கும் சக்தியாக இருக்கின்றது. யாழ்பாணியம் மக்கள் கூட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் நச்சாக இருக்கின்றது. புலிகளின் போராட்டம் பயங்கரவாதம் என்றே உலகின் ஆதரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. உள்மோதல்கள் சகோதரயுத்தம் யாழ்பாணியத்தில் தோன்றிய முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கத்தலமைகளும் தங்களுக்குள் குத்துப்படட்டு மாண்டது. இஸ்லாமியர்களை வெளியேற்றி இவ்வாறு படுகொலைசெய்து இது இனவிடுதலைப்போரல்ல என்று உலகிற்கு பறைசாற்றிய அத்துணை நடவடிக்கைக்குப் பின்னுமிருப்பது யாழ்பாணியமே. இனவிடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டதென்பதற்கு ஆணிவேர் யாழ்பாணியமே. யாழ்பாணியம் ஒரு பயங்கரவாதம் இன் நிலையில் இஸ்லாமியத்தை மதவெறியர் என்பதற்கும் பயங்கரவாதம் என்று சொல்வதற்கும் யாழ்பாணியத்துக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கின்றது?

முன்பு ஜெயகாந்தன் பேசியது

ஏன் மிஸ்டர்.. இந்தப் படுகொலைகளுக்கு முன்னர் முஸ்லீம் மத வெறியர்களால் தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டதற்கும்.. யாழ்ப்பாணியமா சார் பொறுப்பு.

கல்முனைப்படுகொலை பற்றி.. அதற்கு முன்னான.. பின்னான முஸ்லீம் மத வெறியர்கள் மேற்கொண்ட படுகொலைகள் பற்றி வாயும் திறக்காத உங்களுக்கு.. இவற்றைச் சொல்ல என்ன அருகதை உள்ளது..?????!

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டது.. 1990 இல் முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக அல்ல. அப்படி என்றால் முஸ்லீம்களை கியூபத் தீவில்.. அடிமைகளாக அடைத்து வைத்திருக்கும் அமெரிக்கா.. பயங்கரவாத நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈராக்கில் ஆப்கானில் இலட்சக்கணக்கில் முஸ்லீம்களைக் கொன்று குவித்த அமெரிக்கா மேற்குலக நாடுகள் பயங்கரவாதமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.. செச்னியாவில் முஸ்லீம்களை அடக்கி ஒடுக்கும் ரஷ்சியா பயங்கரவாதமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கு மாகாணங்களில் முஸ்லீம்களை அடக்கும் சீனா பயங்கரவாதமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோல்.. உலகெங்கும்.. முஸ்லீம் மத வெறியர்களால் மேற்கொள்ளப்பட்டும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள்.. பயங்கரவாதமாக இனங்காட்டப்பட்டிருக்க வேண்டும்..!

அப்படி எதுவுமே நடக்கவில்லை.

விடுதலைப்புலிகள் மேற்குலக.. மற்றும் பிராந்திய சக்திகளின் நலன்களுக்காக விடுதலைப் போராளிகளாகவும் காட்டப்பட்டனர்.. பின்னர் பயங்கரவாதிகளாகவும் காட்டப்பட்டனர். இதற்கும் யாழ்ப்பாணத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. பூகோளத் தொடர்பு தவிர..! :icon_idea:

கல்முனைப் படுகொலையின் எதிரொலியாக நடந்த காத்தான்குடிப் படுகொலை பற்றிப் பேசுபவர்கள், கல்முனைப் படுகொலைக்கெதிராக சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. இதே வீரகேசரி வாரமலரில்தான், கல்முனை நகரில் ஒரே பிணங்களின் மணமாக உள்ளது என்று செய்தி வந்தது. விக்கிபீடியாவில் உள்ள தரவின்படு அல்லாமல், 400 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கல்முனையையும் அதனைச் சுற்றி உள்ள இடங்களையும் சேர்ந்த தமிழர்கள் சயனைற் கத்தியால் குத்தப்பட்டு கடைகளுக்குள் போட்டு அரைகுறையாக எரிக்கப்பட்டார்கள். அதைவிட முஸ்லிம்களுக்குச் சொந்தமான மரம் அறுக்கும் மில்களில் தமிழர்களின் தலையை அறுத்து கடலில் வீசினார்கள். இதைவிட வீரமுனை,மல்லிகைத் தீவு, வீரச்சோலை ஆகிய இடங்களில் இருந்து வந்து வீரமுனைக் கோயிலில் அடைக்கலம் புகுந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களையும் முஸ்லிம் காடையர்கள் கொன்றார்கள். முஸ்லிம் காடையர்கள் செய்த பாலியல் வல்லுறவுக்கள் சொல்லி மாளாது.

முன்பும் இதனைப் பற்றி இங்கு அலசப்பட்டுள்ளது. (2010 ஆவணியில் வந்த காத்தான்குடிப் படுகொலை தொடர்பான திரி என நினைக்கிறேன்.)

இதிலே எங்கே 'யாழ்ப்பாணீயம்' வநதது. முன்பு புலிகளை மாத்திரம் குறை சொன்னார்கள். இப்பொழுது எடுத்ததெற்கெல்லாம் யாழ்ப்பாணத்தவர்களைக் குறை சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப் பழி என்பது தமிழர் மரபல்ல.. சிங்களவருக்கும், முஸ்லிம்களுக்கும் வேண்டுமானால் அது பொருந்தலாம்..

கல்முனைப் படுகொலைக்குப் பின் முஸ்லிம் காடையரை மன்னித்திருக்க வேண்டும்.. இன்று எமது பிரச்சினைகளுக்கு இந்த மன்னிக்கும் குணமில்லாத தன்மையே காரணமாகும்.. :icon_idea::D

நாங்களும் எல்லா தமிழர் படுகொலைகளையும் வரிசை படுத்தி இது போல், இது போன்று "மற்றைய இனத்தவரின் படுகொலைகளின்" நினைவு திரிகளில் இணைக்க வேண்டும்..

எல்லா படுகொலைகளின் திகதி வாரியான வரிசை படுத்தல் எங்காவது இருக்கின்றதா?

நான் அறிந்த வரையில் ---- தங்களின் மேல் அனுதாபம் வருவதற்காக என்னவும் சொல்லுவார்கள், செய்வார்கள், நடிப்பார்கள்..நீங்கள் சிறிதளவு இளகினால்..உங்களுக்கு குல்லா போட்டு சுன்னத்து செய்து விடுவார்கள்..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் அமைப்பினரின் ஒன்றுகூடலில் தனது புலியெதிர்ப்பு வக்கிரத்தை நாடகம் என்கிற போர்வையில் போட்டவர் சேனா. பாஸ்கரன் எனும் முன்னால் யாழ் மாவட்ட புளொட் பொறுப்பாளர். இங்கே சிட்னியில் பல காலமாக சந்திரகாந்தன் எனும் சிங்கள விசுவாச பாலியல் வக்கிரம் கொண்டவனோடு சேர்ந்து புலியெதிர்ப்புப் பாடியும், நாடகமாக ஆடியும் சிறந்த "தமிழ்ப்ணியாற்றி " வருபவர் இந்த முன்னால் புளொட் பொறுப்பாளர். 2009 முள்ளிவாய்க்காலில் தமிழினக்கொலை முடிந்த கையோடு மகிந்தவைத் தரிசிக்கச் சென்ற அபிமானிகளில் இவரும் ஒருவர். ஆனால் இடைவழியில் தனது மானம் போய்விடும் என்று பயந்து சிங்கப்பூருடன் திரும்பியவர்.

சரி நாடகத்துக்கு வருகிறேன்,

புளொட் பொறுப்பாளர் போட்ட நாடகத்தில் தமிழீழமும் மக்களும் ஒரு நோயாளியாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். அந்த நோயாளிக்கு சிகிச்சை செய்யவென பல வைத்திய நிபுணர்கள் வருகிறார்கள். எல்லோரும் வைத்தியம் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு வைத்தியர் மட்டும், " நான் மட்டுந்தான் வைத்தியம் பார்க்க முடியும், மற்றவர்கள் விலகிவிட வேண்டும்" என்று கட்டளையிட்டு மற்ற வைத்தியர்களைத் துரத்திவிடுகிறார். இறுதியில் தனி வைத்தியரால் வைத்தியம் பார்க்கப்பட்ட அந்த நோயாளியும் இறந்து விடுகிறார். உடனே ஒரு கும்பல் ஒன்று வருகிறது, "இதுக்குத்தானே சொன்னோம், கேட்டீங்களா??? கடைசியாக இருந்ததும் இல்லாமல் போய் நடு ரோட்டில வந்து நிப்பாட்டிப் போட்டார் உங்கட வைத்தியர்" என்று ஒப்பாரி வைக்கிறது இந்தக் கும்பல்.

கதை எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நாடகம் கன்பராவில் செப்டம்பர் 2ம் திகதி நடத்த இருப்பதாக ஒரு செய்தி...

அந்த நோயாளிக்கு சிகிச்சை செய்யவென பல வைத்திய நிபுணர்கள் வருகிறார்கள். எல்லோரும் வைத்தியம் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால் ஒரு வைத்தியர் மட்டும், " நான் மட்டுந்தான் வைத்தியம் பார்க்க முடியும், மற்றவர்கள் விலகிவிட வேண்டும்" என்று கட்டளையிட்டு மற்ற வைத்தியர்களைத் துரத்திவிடுகிறார். இறுதியில் தனி வைத்தியரால் வைத்தியம் பார்க்கப்பட்ட அந்த நோயாளியும் இறந்து விடுகிறார். உடனே ஒரு கும்பல் ஒன்று வருகிறது, "இதுக்குத்தானே சொன்னோம், கேட்டீங்களா??? கடைசியாக இருந்ததும் இல்லாமல் போய் நடு ரோட்டில வந்து நிப்பாட்டிப் போட்டார் உங்கட வைத்தியர்" என்று ஒப்பாரி வைக்கிறது இந்தக் கும்பல்.

கதை எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒப்பாரி வைக்கும் "வைத்தியர்" கும்பல் கடந்த மூன்று வருசமா என்ன செய்திச்சினம்?

நோயாளி இறந்துவிட்டார் என்று எந்த இந்திய சாத்திரியிடம் கேட்டு உறுதிப்படுத்திச்சினம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.